ஸரோஜாசகாதேவன்
-
கதைக்களம்
பொன்னாத்தா இனி பேசமாட்டா…- ஸரோஜாசகாதேவன்
சேலத்தை நோக்கி ஜோலார்பேட்டை ரயில் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக்குள் கூட்டம் மிதமாகவே இருந்தது. வயது எழுபதுக்கு மேலானுலும் உழைத்து உரமேறிய உடல்வாகு, ரவிக்கை போடாது தான் உடுத்தியிருந்த வெள்ளைப் புடவையால் தன் உடலை மூடி மறைத்திருந்த லாவகம், கணீரென்ற குரலில் கறாராகப் பேசும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாய் மண் – ஸரோஜாசகாதேவன்
உலகின் கூரையென்றும் பனித்தூவிகளின் நாடு என்றும் அழைக்கப்படும் திபெத்தின் ஒரு பகுதி. ,முகட்டில் பனி படர்ந்த மலை. சரிவில் உயர்ந்து நின்ற மரங்களும் செடி கொடிகளும் பசுமை போர்த்தியிருந்தது. சில்லென பனி அருவிகள் ஆங்காங்கே சலசலத்துக் கொண்டு மலைச் சரிவில் இறங்கிக்…
மேலும் வாசிக்க