Kanni kovil Raja
-
சிறார் இலக்கியம்
ஆமைகளுக்கு உதவிய பூ நாரைகள்
“வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க! கடலுக்குப் போகணும்” என வேகமாகச் சத்தமிட்டபடி தன் கூட்டத்தை அழைத்தது பூ நாரை. “எதுக்கு இந்த நாரை இவ்வளவு சத்தம் போடுது. அந்தக் கடல்ல என்ன அவ்வளவு மீன்களா கிடைக்கும்” எனத் தனக்குத் தானே சொல்லிக்…
மேலும் வாசிக்க