Kavirasu Poet
-
கவிதை- இரா.கவியரசு
காடாக மாறும் ஊர் •••••••••••••••••••••••••••••••• ஊரிலிருந்து வரும் இறப்பு செய்தி எனக்கும் ஊருக்குமிடையே தினமும் ஓடும் ரயிலின் பெட்டியொன்றை ரகசியமாகக் கழற்றி கடலுக்குள் வீசுகிறது. இறந்தவர் பெட்டிக்குள் இருப்பதால் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் என்னால் பார்க்க முடிவதில்லை. பெட்டி நிறைய என்னைப்…
மேலும் வாசிக்க