Kavithaikal Penni

  • கவிதைகள்

    கவிதைகள்- ஜீவன் பென்னி

    ஞாபகம் – 1   சின்னக் காலங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதென்பது ஒரு நண்பனை கைவிடத்துணிவது மறந்திருந்த மனதொன்றை மிகத் தற்செயலாய் எதிர்கொள்வது இன்னும் மிகக்கச்சிதமாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு முடிவற்றதை நோக்கி நகரத்துவங்குவது. இவ்வளவு பெரிய நதியில் மிதந்து கொண்டிருக்கும் போது வாழ்வின் எல்லைகள்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்- ஜீவன் பென்னி

    கூழாங்கற்கள் மறைத்து வைத்திருக்கும் உலகு 1. நான் மிகச்சிறிய கூழாங்கல்லாக யிருந்த போது தான் இப்பிரபஞ்சம் உருவானது. ஆனால் நான் இவ்வளவு பெரிய மலையாகிவிட்ட பிறகும் அதன் காரணம் தான் தெரியவில்லை! 2. தூக்கியெறியப்பட்ட அந்த சிறிய கல் பழகிக்கொள்கிறது புதிய…

    மேலும் வாசிக்க
Back to top button