kavithaikal-valan
-
கவிதைகள்
கவிதைகள்- வளன்
நான் துயரத்தின் பெருங்கனவு முடிவுக்கு வருகையில் நானே சகலமுமாக இருக்கிறேன் நான் இருக்கும் இடமே இப்பிரபஞ்சத்தின் ஆதாரப்புள்ளியாக விரிகிறது நான் உச்சரிக்கும் வார்த்தைகள் மந்திரங்களாகின்றன சிந்தும் துளி இரத்தத்தில் சகலமும் ஜெனிக்கிறது மீண்டும் புதிய துவக்கம் மீண்டும் கதகதப்பு சூன்யத்தை நான்…
மேலும் வாசிக்க