சொ. சத்யா
-
இணைய இதழ்
சொ.சத்யா கவிதைகள்
1 அந்த மரணம் நிகழாமல் போயிருந்தால்அந்த ஒருநாள் தாளை என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து கிழித்திருந்தால்அவர்களை நான் சந்திக்காமலே போயிருந்தால்என்னுடைய பிடிவாதத்தை ஒருநாளைக்கு நான் தளர்த்தியிருந்தால்அப்போது சிறிது கவனத்துடன் செயல்பட்டிருந்தால்…இப்படியான அந்த ஒருநாள் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறதுஒருவேளை எனக்கும் அப்படி ஒன்றுநிகழாமலிருந்திருந்தால்இந்தக் கவிதையை…
மேலும் வாசிக்க