இணைய இதழ் 75

  • Jul- 2023 -
    5 July

    துறைமுகம் – கமலதேவி

    பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனை போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றது.  காலையிலையே ஜானகியிடம் கோபத்தைக் காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் எண்கள் காணாமற் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள்? ஆனால் அவள்தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு…

    மேலும் வாசிக்க
  • 5 July

    ப்பா… ப்பா.. ப்பா… பாம்பூஊஊ! – பாலகணேஷ் 

    பாம்பு என்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு.? அதுபோர் கொடிய விஷமுள்ள பிராணி. அது கொத்தினால் விஷம் மனிதர்களின் உடலில் இன்ஜெக்ட் செய்யப்பட்டு அவர்கள் உயிர் துறப்பார்கள். சிலர் பிழைத்துக் கொள்வதுமுண்டு. அது அந்தந்தப் பாம்பின் விஷத்தின் தீவிரத்தையும், உடனடியாக மருத்துவம் எடுத்துக்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    கனவின் வழியாக கண்டுகொள்ளும் தருணம் – உயிர்க்காடு குறுநாவலை முன்வைத்து – ‘முத்துச்சிதறல்’ முத்துகுமார் 

    இக்குறுநாவலை படித்தவுடன் முதலில் தோன்றியது இது நிகழ்வுகளின் பிரதியா அல்லது பிரதிபலிப்பா என்ற கேள்விதான். பெரும்பாலும் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம் அவை வாசகர்களை ஊடுருவ முடியாத படைப்பாக இருக்கலாம். இது படைப்பாளியின் போதாமையால் மட்டும் நிகழ்வதல்ல, வாசகர் அப்படைப்புக்கு…

    மேலும் வாசிக்க
  • 5 July

    தமிழ் சினிமாவும் மற்போரும் – அபுல் கலாம் ஆசாத் 

    1966ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஏவிஎம் தயாரிப்பில் ஏம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ வெளியானது. எம்.ஜி.ஆர். படங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகன் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாமல் நகைச்சுவையும் காதலுமாக அன்பே வாவின் கதையமைப்பு இருந்தது. ஆனால், அதிலும் ஒரு சண்டைக்காட்சி இடம்பெற்றது. ஆந்திராவின்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    நெகிழன் கவிதைகள்

    அம்மா வீட்டிலிருக்கும் மனைவி போன் செய்து கேட்டாள் என் செல்லப் பூனை என்ன பண்ணுகிறது சுவரெல்லாம் ஆத்திரத்தைக் கீறலாக வரைந்தும் ஆறாமல் தன் நகங்களைத் தானே உடைத்துக்கொள்ளுமளவுக்கு பெருங் கோபத்தில் இருக்கிறது. *** துயரலகு இரவுப் பறவை என் வீட்டின் மூலையில்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    குற்ற உணர்வு துவங்கி நிபந்தனையற்று சரணடைவது வரை – ‘குட் நைட்’ திரைப்பட விமர்சனம் – பிரியதர்ஷினி ர

    நம் மனது எவ்வளவு தூரம் பயணித்தாலும் இறுதியிலோ பயணத்தின் இடையிலோ அல்லது அவ்வப்பொழுதோ எதார்த்தங்களையும் உறவுகளையும் சண்டைகளையும் தேடும் இல்லையெனில் அதன் மீதான ஒரு ஏக்கம் உருவாகும். ‘Into the wild’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் கதாநாயகன் பல மைல் தூரம்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    ச.ஆனந்தகுமார் கவிதைகள்

    படைத்தல் வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள் தங்களில் எவர் உயர்ந்தவரென காத்திருந்தவரை கேட்டன எல்லாமே புலிகள்தான் என்று கடவுள் எவ்வளவோ சொல்லியும் நம்பியதாக தெரியவில்லை அதற்குள் வெவ்வேறு வண்ணக்கலவைகளோடும் வேட்டைக் கண்களுடனும் இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து மூன்று உட்பிரிவுகளாக மாறின…

    மேலும் வாசிக்க
  • 5 July

    தீஸிஸ் – ஜார்ஜ் ஜோசப்

    1 துறைக்குள் நுழைந்ததிலிருந்து மனோகர் படு உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தார். முழுக்கை வெள்ளைச் சட்டையை ஜீன் பேண்ட்டில் இன் செய்து, எண்ணெய் பூசி தலை வாரியவராய் பளிச்சென்றிருந்தார். துறைத்தலைவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும் ஸ்வீட் பாக்ஸை எடுத்து நீட்டினார்.  ‘வைவா நடக்கும்போது…

    மேலும் வாசிக்க
  • 5 July

    மாதுக்குட்டி – மித்ரா அழகுவேல்

    அந்தக் கடிதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் முதல் வரியையே வாசித்துக் கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று காலையிலேயே என் வாசலில் மட்டும் கருமேகங்கள் கூடி நின்றன. பல காலமாக ஈரம் படாத நிலத்தில் இன்று பெருமழை பொழியப்போவதற்கான அறிகுறிகள் அனைத்து…

    மேலும் வாசிக்க
Back to top button