இணைய இதழ்

  • Jan- 2026 -
    9 January

    பிரபு கவிதைகள்

    பெரும்  பிரயத்தனத்துக்குப் பிறகு   பற்றுதலோடும், உயிர்ப்போடுமிருந்த காதலைசிலுவையில் ஏற்றினாய்பழிவாங்களுக்கென உன் மீதிருந்த கருணையையும், பாவத்தையும் முறையேஇடப்பக்கமும், வலப்பக்கமுமாகசிலுவையில் அறைந்தாய் நீ காதலிக்கப்பட்டதற்கான பெருங்கருணையை, உன் மீதான பழிவாங்கலெனஉணர்ந்து கொண்டாயோ ஆராதனா !நீ சுமந்து திரியும் இந்த வாழ்வை,பாவமென நிர்பந்தித்துக் கொண்டாயோ ஆராதனா!…

    மேலும் வாசிக்க
  • 9 January

    ககன வெளி – கலாப்ரியா

    [கவிஞர் கலாப்ரியாவின் புதிய நாவலான ‘ககன வெளி’- இல் இருந்து இரண்டு அத்தியாயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு] 3 ஆறுமுகம் தொங்கிய தலையுடன் வீட்டைப் பார்க்க நடந்தான். அவனுக்கு சின்னப் பிள்ளையிலிருந்தே கூட்டம் என்றால் ஒரு பயம். ஒரு சமயம் அப்பா…

    மேலும் வாசிக்க
  • 9 January

    நல்வாழ்வுக்கு 10 புதிய ஃபெங்சூயி பொருட்கள் – ஷாராஜ்

    1. ‘பண மழை’ கல்: பெயர்: டாலர் டொர்னாடோ (Dollar Tornado) பலன்: இதை உங்கள் பர்ஸ் அல்லது பணப்பெட்டியில் வைத்தால் அடுத்த நொடியே அந்தரத்திலிருந்து பணமழை கொட்டும். பயன்படுத்தும் முறை: தினமும் சூர்யோதயத்திற்கு முன் இதை உங்கள் வலது கையில்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – அத்தியாயம் 22

    ஹாங்காங்கில் மரணிப்பது “மரணம் தவிர்க்க முடியாததும் அற்பமானதும் ஆகும்.” – இப்படிச் சொன்னவர் சமீபத்தில் காலமான மலையாளத் திரைக்கலைஞர் சீனிவாசன். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர் தொடர்பான காணொலி நறுக்குகள் சமூக ஊடகங்களை நிறைத்தன. அதில் ஒன்றில்தான் சீனிவாசன் அவ்விதம் சொல்லியிருந்தார்.…

    மேலும் வாசிக்க
  • 9 January

    நான்: ஒரு போஹேமியன் பயணி – காயத்ரி சுவாமிநாதன் – அத்தியாயம் 08

    தைரியம் தந்த தோள்- பீகார் நோக்கி ஒரு தேசாந்திரியின் முதல் படி      சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் அந்தப் பரபரப்பான மேடையில், இரும்புச் சக்கரங்கள் சப்தமிடும் இடையில், என் மனம் மட்டும் ஒரு நொடி நிசப்தமாக நின்றது. அந்த நிசப்தத்தின் மையத்தில் நின்றவர், என் வாழ்வின் உறுதியான…

    மேலும் வாசிக்க
  • 9 January

    நெட்டையும், குட்டையும் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க

    [தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்] அவள் சேபாலிகா. மிகவும் குள்ளமாகத் தெரிவாள். குள்ளமென்று சொன்னாலும் கூட ஆகவும் குள்ளமுமல்ல. தேகத்தில் உயரமாக இருக்க வேண்டியவை உயரமாகவும், வட்டமாக இருக்க வேண்டியவை வட்டமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டியவை ஒல்லியாகவும்தான் இருந்தன. அனைத்துமே அச்சில்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    ஆட்டங்களைஆட்டுவிப்பவன் – சுதாகர் ஜெயராமன்

     வாழ்வில் ஒரு சிறு துணுக்கினை எடுத்து அதை கண்கள் பனிக்க, இதயம் இனிக்க, நினைவில் நிலைக்கச் சொல்லுதல் சிறுகதையெனில், அதில் நண்பர் கவியோவியத்தமிழன், நிபுணன் என்பேன். தொடர்ந்தோடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எந்த இடத்தில் நிறுத்தி சிறுகதைக்கான துணுக்கினை கத்தரித்துக் கொள்வது என்பது…

    மேலும் வாசிக்க
  • 9 January

    பகடி மொழி – மணி மீனாட்சிசுந்தரம்

    (கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளை முன்வைத்து) மதுரையம்பதியில் உதிர்க்கப்படும் ஒட்டப்படும் பொறிக்கப்படும் வார்த்தைகளை மேய்ந்து வளர்பவனுக்குப் புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது இந்த உலகத்திற்கு                 – லிபி ஆரண்யா நிலத்தில் விழுந்த நீர் நிலத்தினுடைய நிறத்தைப் பெறுகிறது; சுவையும் மணமும்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    நெல்லி படுகொலைகள்: நீதிக்காக நாற்பத்திரண்டு ஆண்டுகள் காத்திருப்பு

    – ஹர்ஷ் மந்தர்; மொழியாக்கம்: அக்களூர் இரவி நெல்லி படுகொலையில் உயிர் பிழைத்திருப்பவர்களின் ஆறாத வலி, இன்னமும் நீடித்திருக்கிறது.  கூட்டமாக நடத்தப்பட்ட அந்த வன்முறையை நேரடியாக அனுபவித்தவர்கள் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். அரசாங்கத்தால் இந்த அளவுக்கு எவரும் கைவிடப்படவில்லை என்பதை இந்தத் தாமதம்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    மொழிபெயர்ப்பு: மனிதகுலத்தை இணைக்கும் பாலம் – கே. நல்லதம்பி

    மொழிப் பன்முகத்தன்மை நிறைந்த இந்த உலகில், மொழிபெயர்ப்பு என்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான அறிவுசார் மற்றும் கலாச்சாரக் கருவிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒரு மொழியில் உள்ள சொற்களை மற்றொரு மொழிக்கு மாற்றுவதற்கான ஒரு இயந்திரத்தனமான செயலை விட மேலாக, மொழிபெயர்ப்பு என்பது…

    மேலும் வாசிக்க
Back to top button