இணைய இதழ்

  • Apr- 2023 -
    2 April

    கிருத்திகா கவிதைகள்

    கரைதலறியாது கூவிய கணத்தில் கூடிழந்த குயிலொன்றின் கதையினைப் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு கனவுகளின் வாசம் தொலைத்து கண்ணீரின் வாசம் சுமந்து உயிரொன்று தொலைந்த அவ்வீட்டு மலர்களின் மௌனக் கதைகள் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு வற்றிப் போய்விட்ட தன் மார்பைப்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    பேதை முதல் பேரிளம்பெண் வரை – ஆர். காளிப்ரசாத்

    (எழுத்தாளர் அமுதா ஆர்த்தி அவர்களின் பருந்து சிறுகதை தொகுப்பு குறித்து வாசகசாலை அமைப்பின் மாதாந்திரக் கலந்துரையாடலில் 25-03-2023 அன்று ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்)  அமுதா ஆர்த்தி என்கிற பெயரை கேள்விப்பட்டிருக்கவில்லை என்றே கருதியிருந்தேன். ஆகவே சென்ற செவ்வாயன்று வாசகசாலை அமைப்பினர்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    கடலும் மனிதனும்; 37 – நாராயணி சுப்ரமணியன்

    கழுவும்போதே நழுவும் மீன்கள் முட்டைப் பொடிமாஸ் சேர்த்து இந்த மீனை சமைப்பது டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு வழக்கம். இந்த இனத்தைச் சேர்ந்த சிறிய மீன்களை ஆலிவ் எண்ணெயில் பொரிக்கும் முறை ஸ்பெயினில் பிரபலமானது. இந்த மீனை வைத்து கபிடோன் ஃப்ரிட்டோ என்ற…

    மேலும் வாசிக்க
  • 1 April

    பசி – தருணாதித்தன்

    “டேய் ராம், இன்னிக்கு சாயங்காலம் என்ன செய்யப் போற ? ஏதாவது வேலை இருக்குதா ?” என்றான் சிவா. “இல்லடா, இப்ப போய் ரூம்ல படுத்து ஒரு தூக்கம், ராத்ரி பதினொரு மணிக்கு ஸ்லீப்பர் பஸ் புக் செஞ்சிருக்கேன். வேற வேலை…

    மேலும் வாசிக்க
  • 1 April

    தனிமையின் குரல் – ஜேக்கப் மேஷாக் 

    எங்கோ இருந்து வந்த வெளிச்சம் அவனது முகத்தில் வீசிக்கொண்டிருந்தது, அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது நண்பர்களுடன் அந்த நேரத்தை உணவு உட்கொண்டபடி செலவழித்துக்கொண்டிருந்தான்.. அது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியான பொழுது. வெளி வெளிச்சத்தோடு சேர்ந்திருந்த இதமான ஈரச் சாரலும் புதிய அனுபவத்தை…

    மேலும் வாசிக்க
  • 1 April

    இருட்சிறை – ஆமினா முஹம்மத் 

    “பசீ..நா வேணும்னா உங்க அத்தா, அண்ணேம்மார்க காதுல போட்டு வைக்கவா?” உள்ளமும் தெம்பும் ஒருசேர சேர்த்துக் கைகுவித்து பஷீரா வேண்டினாள், “வேணாம் பௌசி! இப்பவே வாழ்க்க நரகமா இருக்கு… நா சொல்லி நீ சொன்னதாத்தான் பேச்சு சுத்திப்போவும். எப்படிலாம் பேசுவாங்கன்டு நா…

    மேலும் வாசிக்க
  • Mar- 2023 -
    16 March

    பல’சரக்கு’க் கடை; 15 – பாலகணேஷ்

    இரண்டாம் படையெடுப்பு கோவைக்கு ஒருமுறை ‘பறக்கும் வருகை’யாகச் சென்று வந்த அனுபவம் மட்டுமே என்னிடமிருந்தது. மற்றபடி, எந்தவொரு ஏரியாவும், தெருக்களும், இன்னபிற விவரங்களும் பூஜ்யம். பரிபூரண அன்னியனாக அந்நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன். வழக்கம்போல விசாரித்தறிந்தே ஊரை அறிந்தேன். ஆனால், கோவை…

    மேலும் வாசிக்க
  • 16 March

    நலங்கிள்ளி கவிதைகள்

    போலி    உன் வளம் நிலம் வீடு உறவுகள் நீ தூய்மையானதென ஊற்றியதனைத்தையும் நெருங்க நெருங்க பழக பழக அசுத்ததிலும் அசுத்தமாய் இருக்கிறது . *** கடன் நாளை நீ தராமல் போவதற்கு என்னென்ன காரணம் சொல்லலாம் என்று தந்துவிடுகிறேனென உறுதியளித்த பின்பு…

    மேலும் வாசிக்க
  • 16 March

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    மலர்நுழை உலகு பூவாளியால் நீர் வார்க்கும் சிறுவனுக்கு உரமாகி அவனை வளர்க்கிறது அவன் வளர்க்கும் சிறிய ரோஜாச் செடி நூறாயிரம் ரோஜாக்களின் ஆவி திரண்டு பனித்த அத்தரைப் பூசிக்கொண்ட பேரரசனின் மனக்காயம் போல் முகம் காட்டுகிறது ரோஜா வாழ்வளிக்கும் புனித நீரின்…

    மேலும் வாசிக்க
  • 16 March

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    ஒரேயொரு ஆறுதல் உன் நினைவலைகள் வரும்போதெல்லாம் கடல் அலைக்குப் பயந்தோடும் பறவைகளாய்ப் பதறும் என் மனம் மணல் வரிகளைப் போல நீ விதைத்த வார்த்தை வரிகள் நெளிந்தோடும் என்னுள் காதலியின் பாதச் சுவடில்லாது தனியாய்ப் பதியும் காதலனின் பாதத்திற்கு எவ்வளவு வலியோ…

    மேலும் வாசிக்க
Back to top button