...

இணைய இதழ் 81

  • Oct- 2023 -
    2 October

    மு. இராமனாதன் எழுதிய ‘கிழக்கும் மேற்கும்’ – ஓர் அறிமுகம் – நளினா இராஜேந்திரன்

    அனைவருக்கும் மாலை வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கிறது இலக்கிய வட்டக் கூட்டம். ஹாங்காங்கில் 1884-ஆம் ஆண்டுக்குப் பிறகான பெரும் மழை பொழிந்திருக்கிறது. இதற்கிடையிலும் அறிவித்தபடி கூட்டம் நடக்கிறது. அரங்கு நிரம்பியிருக்கிறது. அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இன்று மு.…

    மேலும் வாசிக்க
  • 2 October

    அசனம்மாளின் தற்(காப்பு)கொலை – ஆமினா முஹம்மத்

    காசிம் விடியகாலையே பள்ளிவாசலுக்குச் செல்பவர், உலகநடப்பும் முஹல்லா பஞ்சாயத்துகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு வீடு சேர காலை நாஷ்டா வேளை ஆகிவிடும்.  பள்ளிக்கூட மைதானத்தில் நடைப்பயிற்சிக்கான பிரத்யேக ஆடையுடன் தனித்து தெரிவது ராஷிதா. நேற்றைய ஜடை பின்னலின் அச்சுடன் குதிரைவால் இடமும் வலமுமாக…

    மேலும் வாசிக்க
  • 2 October

    சித்ர குப்தனின் டிவி விளம்பரம் – தாரமங்கலம் வளவன்

    திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படிப் பேசினார்கள். ‘பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்குச் சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும்…

    மேலும் வாசிக்க
  • 2 October

    தொட்டில் – முத்துக்கிருஷ்ணன்

    மத்திய சென்னையில் சேத்துப்பட்டில் அழகாய் இருந்த கூவ நதிக்கரை ஓரத்திலே ஓர் அடுக்குமாடி கட்டிடம். மூன்றாம் தளத்திலுள்ள மூன்று அறைகளுள்ள ஒரு வீட்டின் வரவேற்பு அறையின் தென்மேற்கு மூலையின் ஜன்னல் ஓரம்தான் என் இருப்பிடம், தற்போது. நியூயார்க்கிலிருந்து சமீபத்தில் திரும்பிய இவ்வீட்டின்…

    மேலும் வாசிக்க
  • 2 October

    கூடாதவைகளின் எச்சரிக்கை – மாறன்

    அந்தி மாலை. சூரியன் மெல்ல அன்றைய நாளின் பகல் பொழுதுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சுற்றிலும் இயங்கும் எதன் மீதும் கவனம் செலுத்தாமல் சூரியனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அருகில் அவன் மகன் அஸ்வின் நின்றுகொண்டிருக்க, அவன்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    வெந்தழலால் வேகாது – பகுதி 6 – கமலதேவி

    மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாடக் காட்சிகளில், நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதைப் பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    குமரகுரு கவிதைகள்

    சருகுகளுக்கு நடுவில் சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்! வேட்டைக்காரர்கள் மரங்களை வேட்டையாட வரவில்லையென்று அவற்றுக்குத் தெரியாதோ? ******* நீ நினைவில் வைத்திருக்கும் அத்தனைப் பேரின் நினைவுகளிலும் இருக்கிறாய் நினைவுகளாக கடத்தப்படுகிறாய் கதைகளாக மாற்றப்படுகிறாய் உனக்கான குணாதிசயங்கள் நபருக்கு நபர் மாறுகின்றன அவரவர்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    திருமூ கவிதைகள்

    சிகரெட்டு முதல் பேனா வரை எனது அறையில் இருந்தபடியே அலுவல்கோப்புகளைச் சரி பார்த்துத் திருத்தியவாறு நடுவீட்டின் மேற்பரப்பில் சமரன்குட்டி பறக்கவிட்டிருந்த பொம்மை உலங்கூர்தியைப் பார்த்திருந்தேன் எதிர்பாராத விதமாக அது தன் கட்டுப்பாட்டை இழந்து செய்தித்தாள் வாசித்தவாறு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவின் சிகரெட்டுப்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    மீ.மணிகண்டன் கவிதைகள் 

    சொந்த வீடு நடேசன் மிதிவண்டி நிலையத்திலிருந்து மணிக்கு ஐம்பது காசு வாடகையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கண்மாய்க் கரையில் புளியமர நிழலில் குண்டு விளையாடித் திரும்புகையில் ஒரு மணி இருபது நிமிடங்கள் கடந்திருந்தது நடேசன் இரண்டு மணி நேர வாடகையாக ஒரு ரூபாய்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    நான் என்னும் உண்மை அறிவு மிகுதலுமில்லை குறைதலுமில்லை. *** கடலுள் மூழ்குபவன் உயர்த்திய ஒரு கை மட்டும் வெளியே காப்பாற்றக் கேட்கிறதா? விடைபெறும் சமிக்ஞையா? அபய முத்திரையா? *** எழுபிறப்பின் முன் உயிரும் மோனம் மெய்யும் மோனம் மோனம் இரண்டன்று. ***…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.