இணைய இதழ்

  • Dec- 2022 -
    1 December

    காயத்ரி ராஜசேகர் கவிதைகள்

    ஒப்புக் கொள்கிறேன் உன்னோடிருந்த காலங்களில் நான் அத்தனை பால்யத்தையும் மீட்டெடுத்திருந்தேன் நில்லாமல் இரட்டிப்பாகிய எனக்கு பகல் நிழலாய் நீ தெரிய உன் முகம் கையேந்தி கண் நிறைத்துக் கொள்கிறேன் மீளுருவாக்க முடியாத நேற்று நம் பந்தம் உன் கண்படும் தூரத்தில் இருந்துமில்லாமல்…

    மேலும் வாசிக்க
  • 1 December

    புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

    அந்தி இரக்கமற்ற இந்த அந்தியின் பொழுதைத் தீட்டுவதற்கு எவ்வளவு பேர் இறந்தார்களோ அவர்கள் காரிருள் கனிய படகில் சவாரி செய்து ஒளியை ஏற்றி வைத்தார்கள் வீழ்ச்சியின் திரை வடிவத்தின் பின்னணியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சில்லிட்ட காற்று ஆதியின் அந்தத்தை மறக்காமல்…

    மேலும் வாசிக்க
  • 1 December

    ரசிகனின் டைரி 2.0; 16 – வருணன்

    The Babadook (2014)  Dir: Jennifer Kent | 94 min | Australia | Amazon Prime இருந்தவர்கள் இல்லாமல் போகையில் இருப்பவர்கள் என்னவாக ஆவார்கள்? பிரியங்கள் பொழிந்த மனிதர்களின் இல்லாமையில், அது அறியாது இன்னும் சுரந்துகொண்டே இருக்கும் பிரியத்தின்…

    மேலும் வாசிக்க
  • 1 December

    அணுவிலிருந்து தப்பித்த ஒரு துகளின் கதை; 01 – ஜெகதீசன் சைவராஜ்

    குவாண்டம் இயற்பியல்-தொடக்கத்தின் சரடுகள் (Quantum Physics-Threads of Origin) பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் சிறுபுள்ளிகளாகிய விண்மீன்களை திரைவிலக்கிக் காட்டும் ஓர் இரவின் போது அண்ணாந்து பார்க்கும் எவர்க்கும் எழும் கேள்விகள்,’நாம் எப்படி உருவானோம்?’,’நமது தொடக்கம் தான் என்ன?’ என்பவைதான். மனிதர்களுக்கு தொடக்கம்…

    மேலும் வாசிக்க
  • 1 December

    பல’சரக்கு’க் கடை; 09 – பாலகணேஷ்

    ஒரு கதாநாயகனின் கதை பத்திரிகை உலகையே நான்கைந்து அத்தியாயங்களாகச் சுற்றிவருவது சற்றே போரடிக்கிறதல்லவா.? ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அதைத் தொடரலாம். இப்போது என் பிள்ளைப் பிராயத்துக்கு உங்களையும் அழைத்துச் சென்று, எனக்குப் பிடித்த கதாநாயகரையும் அனுபவங்களையும் உணரவைக்கப் போகிறேன். வாருங்கள்……

    மேலும் வாசிக்க
  • 1 December

    அகமும் புறமும்; 10 – கமலதேவி

    அரிதினும் அரிதே நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே குறுந்தொகை: 3 எழுதியவர்: தேவகுலத்தார்  [ஆசிரியர் அறியப்பட முடியாத பாடல்களுக்கு இப்படியான குறிப்பு இருக்கலாம்]  திணை: குறிஞ்சித்திணை…

    மேலும் வாசிக்க
  • 1 December

    ஊர் திரும்புதல் – குமாரநந்தன்

    தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஜெயக்குமாருக்குள் தீவிரமடையத் தொடங்கியது. அவர் ஒரு சினிமா நடிகர்.  பல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் சமீபத்தில்தான் நடிகராக அறிமுகமானார்.  அதற்குள்  அவருடைய வாலிபம் முடிந்திருந்தது. முதலில் அவர் டைரக்டராக விரும்பித்தான் வீட்டை விட்டு வந்தார்.…

    மேலும் வாசிக்க
  • 1 December

    கொக்கி – உஷாதீபன்

    விஜயாதான் இவனை வளைத்துப் போட்டாள். இவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. பாடத்துல கொஞ்சம் சந்தேகம்…நாகுட்டக் கேட்டுக்கட்டுமா? என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறாள். நாகராஜன் என்ற என் பெயரை எல்லோரும் அப்படித்தான் சுருக்கிக் கூப்பிடுவார்கள். நாகு, நாகு என்று அழைப்பது எனக்குப் பிடிப்பதில்லைதான். இனி…

    மேலும் வாசிக்க
  • 1 December

    நிமிர்ந்தவாக்கில் மிதப்பவள் – பத்மகுமாரி

    “யம்மா… யம்மா….” வானில் விழிக்கத் தொடங்கியிருந்த பறவைகளின் கீச்சொலியோடு சாரதா ஆச்சியின் ஓங்காரமான முனகல் சத்தமும் எங்கள் வீட்டு வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது. நேற்று இரவு நான் விடுமுறைக்காக வீடு வந்து சேர்ந்த பொழுது, “ஒழுங்கா சாப்பிடுனா கேட்டாதான. மெலிஞ்சு…

    மேலும் வாசிக்க
  • 1 December

    பிறன் – மோனிகா மாறன் 

    தெற்குப்புறம் வரிசையாக மங்களூர் ஓடுகள் வேயப்பட்ட ஒன்பது வீடுகளும், எதிர்ப்புறத்தில் நடுவில் அழகான சிமெண்ட் வளைவுகளுடன் கூடிய ‘வனத்துறை குடியிருப்பு’ என்ற கல்வெட்டும், அதன் இரு புறங்களில் ஏழு வீடுகளும் கொண்ட அந்தத் தெரு சாதாரணமானது தான். அது ஒரு சின்ன…

    மேலும் வாசிக்க
Back to top button