இணைய இதழ்

  • Dec- 2025 -
    6 December

    டென்னிஸ் பந்து – படிப்பகத்தான்

    வார இறுதியைக் கொண்டாடும் விதமாக போத்தல் விஸ்கி, கண்ணாடி குவளை, கொஞ்சமாக திராட்சை மற்றும் தர்பூசணியுடன் சோஃபாவில் அமர்ந்தாகி விட்டது. தனிமை என்பதால் இதனுடனான ஒரு திரைப்படம் தவிர அதற்குமேல் எதும் வேண்டியிருக்கவில்லை. அப்படியாக இன்று “லப்பர் பந்து”. நல்ல ஒரு…

    மேலும் வாசிக்க
  • 6 December

    சொடலி – வசந்தி முனீஸ்

          குழந்தையைக் குளிப்பாட்டி தொட்டிலில் போட்டு விட்டு, குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்ட எதிர்த்த வீட்டில் கங்கள்ள ஆப்பையோடு போன தங்கமணி, திரும்பி வந்து பார்க்கும் போது தொட்டிலுக்குக் கீழே கிடந்ததைப் பார்த்து ‘அய்யோ அம்மா’ என்று கூச்சலிட்டாள். அக்கம் பக்கத்தினர்…

    மேலும் வாசிக்க
  • 6 December

    கல்லறை தாண்டிய காதல் – கே.என்.சுவாமிநாதன்

    “வரவேற்பு எப்படி இருக்குமோ” என்ற சஞ்சலத்துடன் திவாகர் தனது பெற்றோர்களுடன் கலாவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். கதவைத் திறந்தவரைப் பார்த்தவுடன் அவர் கலாவின் தந்தை என்று புரிந்து கொண்டான். கலா வரவேற்க வாசலுக்கு வருவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு சற்று…

    மேலும் வாசிக்க
  • 6 December

    அணங்கு – சித்ரா சிவன்

    [1] மணிமேகலை கணவனின் அதிகாரத்திலுள்ள அரசாங்க வாகனத்தில் ஆவுடை ஆச்சி வீட்டுக்கு வந்திறங்கினாள். அவள் நினைத்திருந்தால் வேறொரு வாகனத்திலேயோ அல்லது பொடிநடையாக கூட இந்தக் கோட்டை வீட்டிற்கு வந்திருக்கலாம். ஏனெனில் இரண்டு தெரு தள்ளிதான் வீடு. ஒருவகையில் ஆச்சிக்கு தூரத்து சொந்தமும்…

    மேலும் வாசிக்க
  • Nov- 2025 -
    11 November

    ராஜேஷ்வர் கவிதைகள்

    முற்றுபெறாத கவிதையும், முடிந்துவிடுகிற பின்னிரவும்! நிசப்தம் பரவுகின்றநீண்ட பின்னிரவுஅறையின் நுண் இடுக்கில்எழுதி முடிக்காத கவிதையொன்றுகாற்றை அழைத்துப் படபடக்கிறது மௌனம் கலைக்கும்அதன் பரிதவிப்பில்உறக்கம் தொலைக்கிறதுஆழ்மனம் உரையாடல் தொடர்வதாய் எண்ணிசெவி மடித்து அமர்கிறதுஎன்னிடம் மீதமிருந்த காரிருள் இப்படித்தான்முற்றுபெறாத சில கவிதைகள்எங்கேயும்யாரும் பார்த்துவிடாதநுண் இடுக்குகளில்விழித்துக்கொள்கின்றன பிறகென்னவிடியும்வரை…

    மேலும் வாசிக்க
  • 11 November

    பிரபு கவிதைகள்

    தனிமை நினைவுகள் இலையுதிர் காலமென ஒரு நிகழ்காலம். பற்றுதலின் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகஉதிரத் தொடங்கி விடுகிறது. கைவிடலின் துவர்ப்பு பழிவாங்க மனமில்லாமல்சரிந்து கிடைக்கிறது. எவ்வளவு நீள முடியுமோஅவ்வளவு நீண்டு கொண்டிருந்தஅந்த வானவில்தான் எப்படி மறையுமோஅப்படியே மறைந்தும் கொண்டது. ஒவ்வொரு அலையாய் கரை…

    மேலும் வாசிக்க
  • 11 November

    சைத்ரீகன் கவிதைகள்

    அகாதம் தோட்டம்சமையலறைப்படுக்கைவாசல் மடி என்றுதேடல் வீடெனச் சுருங்கிக் கிடக்கத்திறந்திருக்கும் திசைகளிலெல்லாம்அலைகளே வந்து வந்துநிற்கின்றன இக்கணம்இவள் வேண்டி நிற்பதோஅலைகளுக்குஅப்பால் இருக்கும்அகாதம். * கைநிறையகற்கள் வைத்துக்கொண்டுகடல் நோக்கி வீசுகிறாள் வீசிய கற்களெல்லாம்சிறகுகள் முளைக்கப் பறக்கின்றனஆழ்நெடிய அகாதத்தில். *அடிவானம் ஓர் அகாதம் . * சொற்கள்…

    மேலும் வாசிக்க
  • 11 November

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    மாடித் தோட்டத்து மலர்ச் செடிகளுக்குநீர் ஊற்றச் சென்ற எனக்குதிடீரென்று பெய்த சிறுமழைசுகிர்தனாகி சுகமளித்ததுவீட்டு வாயிலருகேதள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தமூதாட்டி சபித்தாள்‘சனியம் புடிச்ச மழை’. * காயங்களின் கதைகளில்சயனைடைத் தெளித்துபோகிற உயிரிடம்பேட்டியும் எடுத்துப்போடுகிறார்கள் நாடகம் நடிகர்களுக்கு தங்கத்திரைரசிகர்களுக்கு மூங்கில் யாத்திரை உண்மை விளக்கெரிக்கஎத்தனை குடம்…

    மேலும் வாசிக்க
  • 11 November

    கா.சிவா கவிதைகள்

    சரஸ்துதி வெண்ணிற ஆடையுடுத்திவெண்பங்கயத்தில் அமர்ந்துநீள்விழியால் நீ பரப்பியவெள்ளொளியால்ஈர்க்கப்பட்டே உன்னிடம்தஞ்சம் அடைந்த என்னைஇப்படிஅந்தகார இருளில்உழலும்படி விட்டுச் சென்றாயே தேவி… * நீ அருளிய இன்பமென்ற பேரொளிக்குள்ளும்துலக்கமான ஒன்றைக் கண்டுஅதை நோக்கித் தவமிருந்த என்னைதுயரெனும் இருண்மைக்குள் உறைந்தஇன்னும் துலக்கமான இருளைதுழாவுவதற்காகவா விலகினாய் தேவி. *…

    மேலும் வாசிக்க
  • 11 November

    ஒளியன் கவிதைகள்

    உச்சாணிக் கொம்பேஎனது நிறைவுஅதுவேஎனது செளகரியம்அங்கிருந்துமருண்டவாறே என் உலகைப் பார்க்கிறேன்கீழே விழும் அபாயத்தோடும்அங்குதான் நிம்மதியாக உணர்கிறேன். * மறக்க நினைக்கும் நண்பன் மறக்க நினைக்கும் நண்பனைமறக்கவாவதுநினைக்க வேண்டியுள்ளதுஎன்ன செய்வது?வெற்று நினைவாய் இருந்திருந்தால்மறந்திருக்கலாம்நிழலாய்த் தொடர்வதைஎங்கனம் மறக்க?எல்லாப் போதும்அந்தகாரங்களின் அரவணைப்பில்மெல்லத் துயின்றுமறக்க நேரும்போதுஒளியாய்ப் பட்டுவிழுந்தே தீர்வேன்…

    மேலும் வாசிக்க
Back to top button