இணைய இதழ்

  • Jan- 2024 -
    5 January

    உடுப்பு – கார்த்திக் புகழேந்தி

    கிழக்கு வட்ட வெளிச்சம் கண் கூசச் செய்துகொண்டிருந்தது. மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாக அடித்துப் பெய்த மழையின் சேறு இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஆற்று நீரோட்டமே செங்கமலம் பூசியது போலத்தானிருந்தது. எப்படா என்று காத்திருந்து படித்துறைக்கு வந்து சேர்ந்தவர்கள்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    கார்த்தியாயினி – கன்னடத்தில்: அப்துல் ரஷீத். தமிழிற்கு: கே. நல்லதம்பி

    மைசூரிலிருந்து பெங்களூரு போகும் வழியில் ரயில் வேகத்தை அதிகரிக்க வலது பக்கத்தில் புதர் செடிகள் இருந்த சின்னக் குன்றொன்று தெரிந்தது. பச்சைக் குன்றின் முனைக்கு ஏறும் கற்படிகளுக்கு பூசிய வெள்ளை நிறம் வெயிலுக்கு கண்ணைப் பறித்தது. அதிகரித்த ரயில் வேகத்திற்கு குன்றின்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    கனவு – ஆலியா மம்தூஹ் (ஈராக் சிறுகதை) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    இரவு விடுதியிலிருந்து வெளியேறியவன், படிக்கட்டில் ஒவ்வொரு படியாக இறங்கியவாறே தன்னைச் சுற்றிவர கூர்ந்து கவனித்தான். அவனைக் கடந்து சென்றவர்கள் பழைய ஆடைகளை அணிந்திருந்த அவனையும், அவனது தாடியையும் விசித்திரமாகப் பார்த்தவாறே நடந்து சென்றார்கள். இரவு விடுதிக்குள் யாரோ கதறியழுவதைப் போல தோன்றச்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    பாட்டும் தாளமும் – கமலதேவி 

    மேற்கு சன்னல் வழி அந்தி வெளிச்சம் தம்பூராவின் தண்டுகளாகத் தரையில் வீழத்தொடங்கியது. வெளியே தோட்டத்தில் கணேஷ் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான். பறிக்காமல் விடப்பட்டிருந்த மிச்ச மலர்களும் உதிர்ந்தன. வெயில் குறைந்து மழை நாட்கள் தொடங்கும் காலம். வானம் வெளிச்சமும் மங்கலுமாக…

    மேலும் வாசிக்க
  • 5 January

    மர பீரோ – ஆத்மார்த்தி

    1 கவிதா ரேடியோவைத் திருகிக் கொண்டிருந்தாள். ‘கொர் புர்’ரென்று சப்தம் வந்ததே ஒழிய வேறொன்றும் கேட்பதாயில்லை. கண்ணன் அடுத்த மாதம் புது ரேடியோ வாங்கித் தருகிறேன் என்று சொல்லியிருந்தான். “பென் டிரைவ் மெமரி கார்டுன்னெல்லாம் வந்திட்ட பெறகும் இப்பிடி ரேடியோதான் வேணும்னு…

    மேலும் வாசிக்க
  • 5 January

    சித்திர புத்திரன் – கலாப்ரியா

    ஒரு காலத்தில் ஊரே மங்கம்மா சாலை செங்கல் திட்டு அய்யனார் கோயிலை ஒட்டித்தான் அமைந்திருந்தது. அப்போதெல்லாம் சுற்று வட்டாரத்தில் யார் வீடு கட்ட செங்கல் ஏற்றி அந்த வழியே சென்றாலும் அந்த அய்யனார் கோயிலில் ஒரு கல்லாவது போட்டு விட்டுப் போக…

    மேலும் வாசிக்க
  • 5 January

    பச்சை நண்டு – சரவணன் சந்திரன்

    பூங்காவனம் பழைய படகுத் துறைமுகத்தில் தெரிகிற கடலையே வெறித்துப் பார்த்து அமர்ந்து கொண்டிருந்தாள். கரிய நிறத்தில் அன்றைக்குக் கிடந்தது கடல். அவள் காலடியில் பச்சை நண்டுகள் ஓலைப் பெட்டிக்குள் இருந்து மேலே ஏற முயன்று கொண்டிருந்தன. அதைக் ‘கட்டு நண்டு’ என்றும்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    தொடரி – எம்.எம்.தீன்

    மூன்றாவது ரவுண்டை ஓடி முடித்து நனைந்து உடலோடு ஒட்டிய டீ சர்ட்டை தூக்கி உதறி காற்றை நெஞ்சுக்குள் ஊதியபடி மனோ சார் கேலரியில் அமர்வதையே பார்த்து கொண்டிருந்தான் தங்கையா என்ற தயா.  எப்போதும் அதிகாலையிலேயே விழித்துக் கொள்கிறது விளையாட்டு மைதானம். எல்லா…

    மேலும் வாசிக்க
  • 5 January

    கவிதையும் கடல்வாழ் உயிரினமும் – சித்துராஜ் பொன்ராஜ்

    கவிதை எழுதுவதுகூட கடினமாகிப் போயிருந்தது. கண்ணதாசன் குறுகலான படுக்கையில் சாய்ந்தபடி கைத்தொலைப்பேசித் திரையில் வார்த்தைகளை வெவ்வேறு விதமாய்ப் பிரித்துப் பிரித்து மூன்று வரிகளைத் தட்டச்சுச் செய்தான். பின்பு மெல்லிய சலிப்போடு திரையின் அடிப்பகுதியை ஆள்காட்டி விரலால் பலமாகக் குத்திக் குத்தி அவற்றை…

    மேலும் வாசிக்க
  • Dec- 2023 -
    20 December

    குறுங்கதைகள் – பொன். வாசுதேவன்

    01. தழும்பு கட்டளைக்கு ஆட்பட்டு வரிசையில் நகர்கிற மனிதர்களைப் போல ஒழுங்குடன் பரபரத்தபடி விரல்களுக்கிடையிலும் தோல் பட்டையிலுமாக ஊர்ந்து நகர்ந்து மூக்கிலும், காதிலும் எறும்புகள் நுழைந்து வெளியேறியபடியிருந்தன. மூக்கினருகில் வழிந்து காய்ந்திருந்த திட்டான பரப்பில் சில எறும்புகள் மட்டும் கூடி நின்றபடி…

    மேலும் வாசிக்க
Back to top button