கட்டுரைகள்
-
Jul- 2025 -17 July
H.W.நெவின்சனின், ‘இந்தியாவில் புதிய எழுச்சி’ நூல் குறித்த வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
வங்கப்பிரிவினை முடிந்தபிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆங்கிலேயப் பத்திரிகையாளர் H.W. நெவின்சன் எழுதிய பயண நூல் ‘இந்தியாவில் புதிய எழுச்சி’. இங்குள்ள நிலைமைகள் பற்றி லண்டன் – மான்செஸ்டர் கார்டியன் நாளிதழுக்கு தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தமது அனுபவங்களை…
மேலும் வாசிக்க -
17 July
மூன்று புகைப்படங்கள் – மணி மீனாட்சிசுந்தரம்
காதலன் வந்ததும் படி தாண்டிஅவனுடன் ஓடும் காதலி போல்கவிஞனுடன் ஓடுகிறதுஉலகத்தின் காட்சிகள்– ஞானக்கூத்தன் வீடோ, அலுவலகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடமோ அதன் சுவரில், ஒரு காட்சியின் கணத்தை, நிலைத்து விட்ட ஒரு நினைவை , உறைந்து விட்ட ஒரு…
மேலும் வாசிக்க -
17 July
உடைகளின் வழியே ஒரு உரையாடல் – கிருஷ்ணமூர்த்தி
நாவல் வடிவம் வாழ்வின் மீதான முழுமையான பார்வையை அளிக்க வல்லது. அது இரண்டு வகையாகச் செயல்படுகின்றது. ஒன்று மையக் கதாபாத்திரத்தின் முழு வாழ்வைப் பேச முயல்கின்றது. இரண்டாவது வகைமை மையக் கதாபாத்திரத்தின் குறிப்பிட்ட பருவத்தின் மீது அல்லது குறிப்பிட்ட காலத்தில் நிகழும்…
மேலும் வாசிக்க -
Jun- 2025 -4 June
கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் ‘நின்றிருந்தது மழை’ நூல் அறிமுகம் – இளையவன் சிவா
அடிகளின் எண்ணிக்கையில் அல்ல வரிகளின் வீரியத்தில் நிற்கிறது கவிதைகளின் உயிர்ப்பு. நீண்ட நெடும் செய்யுள் வரிகளெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மூன்று வரிகளில் முழுமையான காட்சிப் பதிவை நமக்குள் கடத்தி புதிய புதிய எண்ணங்களை உருவாக்குவதில் ஹைக்கூ கவிதைகள் சிறப்பிடம் பிடிக்கின்றன.…
மேலும் வாசிக்க -
4 June
தாமஸ் பிக்கெட்டின் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்– ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மிகக் கொடிய பசிப்பிணியைப் போக்க, சத்ய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு சாதி, மதம், இனம், மொழி பேதம் பாராமல்…
மேலும் வாசிக்க -
4 June
வெண்ணிற இரவுகள்: காதலுக்காகவே காதலை யாசிக்கும் நித்தியக்காதலர்கள் – முஜ்ஜம்மில்
வெண்ணிற இரவுகள் நாவலை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மூன்றாவது அல்லது நான்காவது வாசிப்புக்கு உட்படுத்துகிறேன். தாஸ்தாவஸ்கி இப்போதும் பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறார். உளவியல் ஆழம் மட்டுமல்ல, ஒரு திருமணமாகாத, தனியாக வாழும், பெரிய பொருளாதார பின்புலமற்ற, வெறும் கனவுகளின் துணையோடு…
மேலும் வாசிக்க -
May- 2025 -6 May
மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி
நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலப் பரப்பில் வீசும் மேகாற்று முகத்தை ஆரத்தழுவி பளிச் பளிச்சென்ற ஈர முத்தங்களை அள்ளித் தரும் போது எவ்வளவு பெரிய…
மேலும் வாசிக்க -
6 May
‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி
எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று ” யாவரும் வெளியீடாக வந்துள்ளது. தனிமனித உலகமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் எழுதப்படும் கதைகளை எங்ஙனம் பகுத்தறிவது அல்லது அவைகள் நமக்கு வெளிப்படுத்தும் கூறுகளுக்குள் எப்படி உள்நுழைவது என்பதில் பெரும் சிக்கல் வாசகர்களுக்கு…
மேலும் வாசிக்க -
Apr- 2025 -21 April
சேர்ந்திசை நாயகன் எம்.பி.சீனிவாசன்- பீட்டர் துரைராஜ்
MBS என அழைக்கப்பட்ட எம்.பி.சீனிவாசன் இசை அமைப்பாளர். கே.ஜே.ஜேசுதாசை அறிமுகப்படுத்தியர். ‘இப்டா’, ‘இஸ்கஸ்’ போன்ற கலை, இலக்கிய அமைப்புகளில் செயல்பட்டவர். மக்களை குழுவாகப் பாட வைத்தவர். ‘இனிய மார்க்சியவாதி’ என எழுத்தாளர் சுஜாதா இவரைப் பற்றிக் கூறுகிறார். இசைக் கலைஞர்களுக்கு சங்கம்…
மேலும் வாசிக்க -
21 April
அன்னா: தாய்மன நினைவுகளும் நிலமும் – ஏர் மகாராசன்
மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும் உள்வாங்கிப் புலப்படுத்தும் பாங்கைக் கொண்டிருக்கக் கூடியது. அதற்கான அண்மைய இலக்கியச் சான்றாவணம்தான் திரு வாசு முருகவேல் எழுதிய ‘அன்னா’ எனும் குறுங்கதை…
மேலும் வாசிக்க