கட்டுரைகள்
-
Feb- 2026 -10 February
மிகைத் தமிழ் கம்பனின் அருஞ்செயல் – முத்துகிருஷ்ணன் வே
கலை என்பது மனம் சம்பந்தப்பட்டது ரசனை பூர்வமானது. தோட்டிமை, சமச்சீர்மை, இளமை ஒருங்கமைந்ததே அழகு. அழகனுபவம் பெற்று நீடிக்க, உணர்வும் அறிவும் ஒருசேரச் செயல்பட வேண்டும். ஓர் அழகான காட்சியையோ, கவிதையையோ ரசித்து அதன் ரசனையை நினைவில் தக்க வைத்துக் கொண்டு, வெளியில் பகிர்ந்துகொள்ளச் சரியான…
மேலும் வாசிக்க -
10 February
நவீனக் காலக் களிமண் சந்தை – பிரேம் முருகன்
களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்களைப் பற்றிய பேச்சுகளும் மண் வினைஞர்கள் குறித்த விவாதங்களும் வரும்பொழுது, மண் பானை மட்டுமே பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. வழிவழியாக வரும் பொருட்களில் பானைக்கு எவ்வளவு மௌசு இருக்கின்றதோ, நவீனச் சமூகத்திலும் இருக்கின்றது. இந்த ‘மௌசு’ என்பது…
மேலும் வாசிக்க -
10 February
பள்ளத்துள் விழுந்த யானைக்கன்றின் துயரக் கதறல் – அன்பாதவன்
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்குத் திரும்புதல் – கவிதைகள் – தீபிகா நடராஜன் “இறந்த காலத்தில் உறைந்துவிட்ட / என்னைப்போலவே / யாரினும் இருக்கிறீர்களா என்ன..?” எனும் வேதனை வினாவோடு, படிமம், குறியீடு எனும் சமகாலத்துக் கவிதைப் பிரக்ஞைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றித் தன்…
மேலும் வாசிக்க -
10 February
மூதாய் குமரியின் மறுவடிவம்-கொற்றவை; அய்யனார் ஈடாடி
தமிழ் நிலத்திற்குக் கிடைத்திருக்கும் புனைவெழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவரது முகநூல் பதிவுகளையும் நேர்காணல்களையும் கண்டு லயித்திருக்கிறேன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் எழுத்து பாணியில் வாசகர்களைத் தன் எழுத்தின் பால் ஈர்க்கும் மின்காந்தச் சக்தி கொண்டவர் என்பதை நான் அறிவேன். கடந்த…
மேலும் வாசிக்க -
Jan- 2026 -9 January
ஆட்டங்களைஆட்டுவிப்பவன் – சுதாகர் ஜெயராமன்
வாழ்வில் ஒரு சிறு துணுக்கினை எடுத்து அதை கண்கள் பனிக்க, இதயம் இனிக்க, நினைவில் நிலைக்கச் சொல்லுதல் சிறுகதையெனில், அதில் நண்பர் கவியோவியத்தமிழன், நிபுணன் என்பேன். தொடர்ந்தோடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எந்த இடத்தில் நிறுத்தி சிறுகதைக்கான துணுக்கினை கத்தரித்துக் கொள்வது என்பது…
மேலும் வாசிக்க -
9 January
பகடி மொழி – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளை முன்வைத்து) மதுரையம்பதியில் உதிர்க்கப்படும் ஒட்டப்படும் பொறிக்கப்படும் வார்த்தைகளை மேய்ந்து வளர்பவனுக்குப் புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது இந்த உலகத்திற்கு – லிபி ஆரண்யா நிலத்தில் விழுந்த நீர் நிலத்தினுடைய நிறத்தைப் பெறுகிறது; சுவையும் மணமும்…
மேலும் வாசிக்க -
9 January
நெல்லி படுகொலைகள்: நீதிக்காக நாற்பத்திரண்டு ஆண்டுகள் காத்திருப்பு
– ஹர்ஷ் மந்தர்; மொழியாக்கம்: அக்களூர் இரவி நெல்லி படுகொலையில் உயிர் பிழைத்திருப்பவர்களின் ஆறாத வலி, இன்னமும் நீடித்திருக்கிறது. கூட்டமாக நடத்தப்பட்ட அந்த வன்முறையை நேரடியாக அனுபவித்தவர்கள் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். அரசாங்கத்தால் இந்த அளவுக்கு எவரும் கைவிடப்படவில்லை என்பதை இந்தத் தாமதம்…
மேலும் வாசிக்க -
9 January
மொழிபெயர்ப்பு: மனிதகுலத்தை இணைக்கும் பாலம் – கே. நல்லதம்பி
மொழிப் பன்முகத்தன்மை நிறைந்த இந்த உலகில், மொழிபெயர்ப்பு என்பது மனிதகுலத்தின் மிக முக்கியமான அறிவுசார் மற்றும் கலாச்சாரக் கருவிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒரு மொழியில் உள்ள சொற்களை மற்றொரு மொழிக்கு மாற்றுவதற்கான ஒரு இயந்திரத்தனமான செயலை விட மேலாக, மொழிபெயர்ப்பு என்பது…
மேலும் வாசிக்க -
9 January
பாரதியின் தாக்கம்: திரையில் பாரதியின் வரிகள் – கமலா முரளி
பாரதியின் வைரவரிகள் இன்றளவும் வைரல் வரிகளாக, தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் உள்ளன. தமிழ் அறிந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமான தாக்கத்தை, நேர்மறையான தாக்கத்தை பாரதியின் கவிதைகள் ஏற்படுத்தும். தமிழ்த் திரையுலகில் பாரதியின் தாக்கம் இல்லாமலா? பாரதியின் புதுமைப்பெண்ணை…
மேலும் வாசிக்க -
Dec- 2025 -6 December
வண்ணங்களும் அவற்றின் அரசியல் அடையாளமும்: மனதில் பதியும் கலர் கோடுகள் – எஸ்.பாலாஜி
ஒரு நாள் காலை ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் நண்பர் உற்சாகமாக, “இன்னிக்கு DMK பஸ்ல வந்தேன்!” என்று சொன்னார். அதைக் கேட்டவுடனே வியப்பில் மூழ்கினேன். நான் திருதிருவென முழிப்பதைப் பார்த்து அவர் உடனே விளக்கம் கொடுத்தார் — “அட, முழிக்காதீங்க… புது EV AC…
மேலும் வாசிக்க