கட்டுரைகள்
- Oct- 2025 -17 October
பாப்பா புகா (Papa Buka) திரைப்பட விமர்சனம் – ராணி கணேஷ்
பாப்பா புகா (Papa Buka) ஆங்கிலத்தில் வாசிக்கையில் அர்த்தம் சுளுவாகப் புரியும். தேசத்தந்தை என்பது போல “பாப்பா புகா” என உள்ளூர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட எண்பது வயது மனிதனும், அவர் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் பற்றிய நினைவுத் தகவல்களும் பரவிக்கிடக்கும் பப்புவா…
மேலும் வாசிக்க - 17 October
கலைக்குள் சிக்கிய மனிதர்களின் கதைகள் – கிருஷ்ணமூர்த்தி
கலைஞர்கள் குறித்த கதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. படைப்பு செயல்பாட்டில் ஏற்படும் இடர்களின் மீது கவனம் செலுத்தும் படைப்புகள் ஒருவகை எனில், படைப்பிற்கும் லௌகீக வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளின் மீது படரும் வெளிச்சம் மற்றொரு வகை. இரண்டாம் வகையில்…
மேலும் வாசிக்க - Sep- 2025 -19 September
அன்றாடச் சித்திரங்களில் அச்சடித்த எண்ணத்தின் தரிசனங்கள் – இளையவன் சிவா
இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும் முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த கவிதைத் தொகுப்பு ஒரு சராசரி மனிதன் அனுதினமும் அனுபவிக்கும் வாழ்க்கைப்பாட்டையும் இயல்பான காதலைச் சுமந்து திரியும் காதலன் எண்ண ஓட்டத்தையும்…
மேலும் வாசிக்க - 19 September
‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ குறுநாவல் வாசிப்பனுபவம் – பாகை இறையடியான்
வளைகுடாவில் பொருளாதார நிமித்தம் பணிபுரிகின்ற பல பேருடைய நினைவுகளில் இந்த நாவலுடைய தலைப்பு ஒரு இதய ஓசையாய் ஒழித்துக் கொண்டே இருக்கும்.ஆம்! ஆசைப்பட்டு அருந்தும் தேநீரைக் கூட ஒரு திர்ஹத்தின் உள்ளூர் நாணய மதிப்பை கணக்கில் கொண்டு ஒரு குவளை வெந்நீர்…
மேலும் வாசிக்க - 19 September
மீட்சியின் பாதை – கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மையப்படுத்திய புனைவுகள் பெருவாரியாக படைப்புச் செயல்பாட்டை மையப்படுத்தியதாக அமையும். அவர்களின் படைப்பு செயலில் கிடைக்கப் பெறும் தரிசனங்களும், அதன் லௌகீக இடையூறுகளும், யதார்த்தத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் இடையில் அல்லாடும் அரசியல்-பண்பாட்டு சொல்லாட்சிகளும் எனும் வகைமையில் அவற்றைப் பிரிக்கலாம். அதன் வேறொரு…
மேலும் வாசிக்க - 19 September
அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்’ – பாக்ஸர் முகமது அலியின் போராட்டம் : நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
அ.பாக்கியம் என்ற பெயரை சுவரெழுத்துகளில்தான், முதலில் கண்டேன். அது ஒரு பெண்பெயர் என நினைத்திருந்தேன். ஆனால், ஆடவர் என்பது தெரியவந்தபோது, இயல்பாகவே, ஆர்வம் வந்தது. ‘நானே மகத்தானவன்’ என்று அறைகூவல் விடுத்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வரலாற்றை, இனவெறிக்கு எதிரான…
மேலும் வாசிக்க - Aug- 2025 -22 August
முன் தீர்மானங்களைக் கலைக்கும் ‘தீர்மானம்’ – தயாஜி
சில சமயங்களில் நாம் எதை வாசிக்கின்றோம் எப்படி வாசிக்கின்றோம் என்பது நம்மையும் மீறி இயல்பாய் நடந்து விடுகிறது. அப்படியொரு சுவாரஸ்யமான அனுபவத்துடன்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் ‘தீர்மானம்’. டிஸ்கவரி பப்ளிகேஷன் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள்.…
மேலும் வாசிக்க - 22 August
பெர்சு – ரவிஷங்கர்
பெர்சு உள்ளார ரெட் ஸ்பாட்………! சூரியனிலிருந்து ஐந்தாவது பிரம்மாண்ட கிரகம் ஜுபிடர் (வியாழன்). இதன் உள்ளே 1300 பூமிகளை அடக்கிப் பேக் செய்யலாம். அவ்ளோ பெர்சு. பூமியில் இருந்து 92,12,00,000 கிமீ தூரத்தில் உள்ளது. பூமிக்குச் சில விதங்களில் செக்யூரிட்டி மாதிரி.…
மேலும் வாசிக்க - 22 August
‘ஒரு காலனியில் ஒரு ராணி’ – குறுநாவல் வாசிப்பனுபவம் – கார்த்திக் வாசன்
புத்தகத்தின் தலைப்பும் அட்டைப் படமும் என்னை மிகவும் வசீகரித்தது. ராஜா ராணி என்றால் அரண்மனையில்தானே இருப்பார்கள் ஆனால் இந்த புத்தகத்தின் தலைப்பான “ஒரு காலனியில் ஒரு ராணி “என்பது காலனியில் ராணியா…! என்ற ஆச்சரியத்தையும் அதை அறிந்து கொள்வதையும் என்னுள் தூண்டியது.…
மேலும் வாசிக்க - 22 August
கருணையின் தத்துவம் : சித்தாந்தன் கவிதையை முன்வைத்து- ஜெயபால் பழனியாண்டி
கவிதைகள் ஊற்றெடுப்பதற்கு காரணம் தேவையில்லை. எங்கிருந்து வேண்டுமானும் ஒரு கவிதை பிறந்துவிடலாம். ஆனால், சில கவிதைகள் தன் பிறப்பைத் தீர்மானித்துக் கொண்டே பிறக்கின்றன. தான் இந்த உலகிற்கு சொல்ல நினைப்பது என்ன என்பதை முடிவு செய்து கொண்டே அவை இந்த உலகத்தில்…
மேலும் வாசிக்க









