கட்டுரைகள்
-
Mar- 2026 -11 March
அய்யனார் ஈடாடியின் நன்செய்க் கதைகள் – மு.அம்சம்
எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அவர்கள் எழுதிய ‘கிருதுமால் நன்செய்’ எனும் நூல், 16 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. எதார்த்தமான பேச்சு வழக்கில் அமைந்த கதைகளின் போக்கும், அவற்றின் மொழிநடையும் வாசகர்களைக் கதையோடும் பாத்திரங்களோடும் பேசவும் வாழவும் செய்கின்றன. தான் கேட்ட செய்திகள்,…
மேலும் வாசிக்க -
11 March
அந்தரங்க உரையாடலின் அழைப்பு – தயாஜி
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கவிதைப் புத்தகம் இது. எழுத்தாளர் நரனை வாசிக்க ஆரம்பித்த சமயம். அவரது சில கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கிடைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.எடுத்தவுடன் இந்தத் தொகுப்பைத்தான் வாசிக்க…
மேலும் வாசிக்க -
11 March
நம்பிக்கைகள் பொய்க்கும்போது… – தேவவிரதன்
சமீப காலங்களில், நான் அடிக்கடி கேட்டு, படித்துத் திடுக்கிடும் செய்தியாக இருப்பது இளம் வயதினரின் தற்கொலைகள். தற்கொலை என்பது ஓர் அசாத்தியமான, விபரீதமான, மனமும் அறிவும் இணைந்து எடுக்கும் ஓர் அதிர்ச்சி தரும் சோகமான முடிவு. ஒவ்வொரு மணித்துளியையும் வாழவேண்டும் என்ற…
மேலும் வாசிக்க -
11 March
நூல் விமர்சனம் : தாழ்வரை -கமலா முரளி
வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம். (முதற்பதிப்பு ஜனவரி 2026, 168 பக்கங்கள், விலை 200ரூ ) தனியார் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் கவிதைகள்,…
மேலும் வாசிக்க -
Feb- 2026 -10 February
மிகைத் தமிழ் கம்பனின் அருஞ்செயல் – முத்துகிருஷ்ணன் வே
கலை என்பது மனம் சம்பந்தப்பட்டது ரசனை பூர்வமானது. தோட்டிமை, சமச்சீர்மை, இளமை ஒருங்கமைந்ததே அழகு. அழகனுபவம் பெற்று நீடிக்க, உணர்வும் அறிவும் ஒருசேரச் செயல்பட வேண்டும். ஓர் அழகான காட்சியையோ, கவிதையையோ ரசித்து அதன் ரசனையை நினைவில் தக்க வைத்துக் கொண்டு, வெளியில் பகிர்ந்துகொள்ளச் சரியான…
மேலும் வாசிக்க -
10 February
நவீனக் காலக் களிமண் சந்தை – பிரேம் முருகன்
களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்களைப் பற்றிய பேச்சுகளும் மண் வினைஞர்கள் குறித்த விவாதங்களும் வரும்பொழுது, மண் பானை மட்டுமே பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. வழிவழியாக வரும் பொருட்களில் பானைக்கு எவ்வளவு மௌசு இருக்கின்றதோ, நவீனச் சமூகத்திலும் இருக்கின்றது. இந்த ‘மௌசு’ என்பது…
மேலும் வாசிக்க -
10 February
பள்ளத்துள் விழுந்த யானைக்கன்றின் துயரக் கதறல் – அன்பாதவன்
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்குத் திரும்புதல் – கவிதைகள் – தீபிகா நடராஜன் “இறந்த காலத்தில் உறைந்துவிட்ட / என்னைப்போலவே / யாரினும் இருக்கிறீர்களா என்ன..?” எனும் வேதனை வினாவோடு, படிமம், குறியீடு எனும் சமகாலத்துக் கவிதைப் பிரக்ஞைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றித் தன்…
மேலும் வாசிக்க -
10 February
மூதாய் குமரியின் மறுவடிவம்-கொற்றவை; அய்யனார் ஈடாடி
தமிழ் நிலத்திற்குக் கிடைத்திருக்கும் புனைவெழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவரது முகநூல் பதிவுகளையும் நேர்காணல்களையும் கண்டு லயித்திருக்கிறேன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் எழுத்து பாணியில் வாசகர்களைத் தன் எழுத்தின் பால் ஈர்க்கும் மின்காந்தச் சக்தி கொண்டவர் என்பதை நான் அறிவேன். கடந்த…
மேலும் வாசிக்க -
Jan- 2026 -9 January
ஆட்டங்களைஆட்டுவிப்பவன் – சுதாகர் ஜெயராமன்
வாழ்வில் ஒரு சிறு துணுக்கினை எடுத்து அதை கண்கள் பனிக்க, இதயம் இனிக்க, நினைவில் நிலைக்கச் சொல்லுதல் சிறுகதையெனில், அதில் நண்பர் கவியோவியத்தமிழன், நிபுணன் என்பேன். தொடர்ந்தோடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எந்த இடத்தில் நிறுத்தி சிறுகதைக்கான துணுக்கினை கத்தரித்துக் கொள்வது என்பது…
மேலும் வாசிக்க -
9 January
பகடி மொழி – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளை முன்வைத்து) மதுரையம்பதியில் உதிர்க்கப்படும் ஒட்டப்படும் பொறிக்கப்படும் வார்த்தைகளை மேய்ந்து வளர்பவனுக்குப் புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது இந்த உலகத்திற்கு – லிபி ஆரண்யா நிலத்தில் விழுந்த நீர் நிலத்தினுடைய நிறத்தைப் பெறுகிறது; சுவையும் மணமும்…
மேலும் வாசிக்க