கவிதைகள்

  • Jul- 2023 -
    5 July

    பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

    வீட்டில் அவர் யாரோடும் அதிகமாகப் பேசினதில்லை. கேட்டால் பதில் சொல்லுவார் அவ்வளவுதான். வெளியே யாரோடும் பேசுவார். அவரை அங்கே இங்கே யாரோடோ பேசிக் கொண்டிருந்ததை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சாப்பிட சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். முன்பெலாம் மூன்று நேரம் சாப்பிடுவார். ரொம்ப…

    மேலும் வாசிக்க
  • 5 July

    குகை மா.புகழேந்தி கவிதைகள்

    வாழ்க்கை நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து எல்லாத் திசைகளுக்குமாய் எண்ணற்ற பாதைகள் நீளுகின்றன ஒன்று கடலை நோக்கி மற்றொன்று மலையுச்சிக்கு ஒன்று கலைக்கூடத்திற்கு மற்றொன்று மாபெரும் பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கு ஒன்று விசாலத்தை முன்னிறுத்தி மற்றொன்று குறுகலான முட்டுச்சந்திற்கு ஒன்று அமைதியின் மையப்புள்ளிக்கு மற்றொன்று கொலைவிழும்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    செந்தி கவிதைகள்

    ஒரு ரயில் காட்சி ரயிலடியில் வழியனுப்ப வந்தவர்களும் வண்டியில் ஏறப்போகிறவர்களும் தங்கள் காதுகளில் ஏதோவொன்றை மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தபடி யாருடனோ பேசியபடியே இருக்கிறார்கள் கடைசி நிமிடத்தில் தட்டுத்தடுமாறியொருவன் ஏறுகிறான் காபி காபி என்று கூவுகிறான் ஒருவன் உட்கார்ந்த கணத்தில் இட்லியைப் பிரிக்கிறார்கள்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    நெகிழன் கவிதைகள்

    அம்மா வீட்டிலிருக்கும் மனைவி போன் செய்து கேட்டாள் என் செல்லப் பூனை என்ன பண்ணுகிறது சுவரெல்லாம் ஆத்திரத்தைக் கீறலாக வரைந்தும் ஆறாமல் தன் நகங்களைத் தானே உடைத்துக்கொள்ளுமளவுக்கு பெருங் கோபத்தில் இருக்கிறது. *** துயரலகு இரவுப் பறவை என் வீட்டின் மூலையில்…

    மேலும் வாசிக்க
  • 5 July

    ச.ஆனந்தகுமார் கவிதைகள்

    படைத்தல் வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள் தங்களில் எவர் உயர்ந்தவரென காத்திருந்தவரை கேட்டன எல்லாமே புலிகள்தான் என்று கடவுள் எவ்வளவோ சொல்லியும் நம்பியதாக தெரியவில்லை அதற்குள் வெவ்வேறு வண்ணக்கலவைகளோடும் வேட்டைக் கண்களுடனும் இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து மூன்று உட்பிரிவுகளாக மாறின…

    மேலும் வாசிக்க
  • Jun- 2023 -
    17 June

    சு.ராம்தாஸ் காந்தி கவிதைகள்

    அவள் வலது தொடையில் அப்படி என்ன பச்சை குத்தியிருந்தாள்? “நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜாராணி ஆட்டம் இதோ ஆரம்பம்” பஃபூனின் குரல் சபையில் ஒலித்ததும் தவில்காரனும் பம்பைக்காரனும் இறுக்கிப் பிடித்து இசைக்கத் தொடங்குகிறார்கள் வெளிச்சத்திற்கு வெளியேயிருந்து வருபவளின் கால்சலங்கை மணியோசை காதில்…

    மேலும் வாசிக்க
  • 17 June

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    திட மாத்திரை வில்லைகளோடு மஞ்சப்பையை அலசியெடுத்து தொலைவு நீண்ட பொழுதைக் கழிக்கும் கிடா மீசை அப்பாவுக்கு அரும்புகின்றன மரணத்தின் வலிகள் தொலைத்த நினைவுகளின் மௌனப்பார்வையில் நகர்கின்றன மெல்ல அசையும் பூங்கண்கள். *** கண்டங்களாக்கப்பட்ட இளம் மேனியில் நரம்பினூடே சொடுக்கி வழிந்தோடுகின்றன வெதுவெதுப்பான…

    மேலும் வாசிக்க
  • 2 June

    பா. தேவிமயில் குமார் கவிதைகள்

    அடவு  கோட்டுத் துண்டாய் கிடக்கும் காதல் இரு மருங்கும் ஈட்டி முனைக் கெழு கிரணங்களாக! எட்டிப் பார்த்திடும் இயல்பில்லா நேர்க்கோட்டுப் பாதை நித்தம் அவஸ்தை! வாயூறும் காதல் வார்த்தைகள் செவி சேராமல் எங்கோ பயணிக்கும் திசைக்கொன்றாய் திரும்பி நிற்கும்! என்னை மட்டும்…

    மேலும் வாசிக்க
  • 2 June

    முரளிகண்ணன் கவிதைகள்

    மௌனத்தின் ராகத்தில் குழையும் நாதஸ்வரம் நேற்றின் கசடுகள் இன்னும் முற்றாக உதிராத இளங்காலை எப்போதும் பார்க்கும் சன்னல் வழியே தெருவைப் பார்க்கிறீர்கள் அந்த அப்பார்ட்மெண்ட் கேட்டிற்கு வெளியே அந்த மனிதன் நிற்கிறான் கருப்புத் தலைப்பாகை வெளுத்த மஞ்சள் நிறத்தில் இறுக்கிப் பிடித்த…

    மேலும் வாசிக்க
  • 2 June

    சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்

    பாலை அன்பின் குரூரங்கள் எனக்குக் கட்டளை இடுகின்றன அன்பின் மழையில் நனை அல்லவெனில் அன்பின் மழையால் நனைத்துப் போவென! நானோ குறிஞ்சியும் முல்லையும் கொண்ட கோலமிழந்த கொடுந்துயர் ஈயும் பாலை நிலத்தின் கள்ளி என் சதைகள் கிழித்து முள் பரத்திக் கொண்டாடும்…

    மேலும் வாசிக்க
Back to top button