கவிதைகள்
-
May- 2023 -5 May
நலங்கிள்ளி கவிதைகள்
வேண்டுகோள் உன் அப்பள வார்த்தைகளை வீசிச் சென்றால் நொறுங்கவே செய்யும் உன் தீ கருத்தை நீரில் அமிழ்த்தினால் அணையவே செய்யும் உன் பனி முகத்தை ஆதவனிடம் அர்ப்பணித்தால் மறையவே செய்யும் உன் வெயிலை ஒளித்து வைத்தால் இருள் வரத்தான் செய்யும் உன்…
மேலும் வாசிக்க -
Apr- 2023 -18 April
ச. மோகனப்ரியா கவிதைகள்
போர்களை நான் விரும்புகிறேன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிலத்தின் கங்குகள் எழ கைகளில் தழலும் மெய்மையுள் உறைந்த உயிர்ப்பின் போர்களை நான் விரும்புகிறேன் பின்னே தொடரும் நேற்றைய சுயத்திற்கும் எனக்கும் இடையே நித்தியமும் நிகழும் போர்களை நான் விரும்புகிறேன் தீவட்டிகளை என்புறம்…
மேலும் வாசிக்க -
18 April
குமரகுரு கவிதைகள்
பூங்காவின் கதவிலொரு பூட்டு வந்து வந்து பார்த்துப் போகும் பிள்ளைகளுக்கெல்லாம் தன் சாவிதுவாரத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தது இன்னும் கொஞ்ச நேரம் போனால் அழுதேயிருக்கும் காவலாளி சாவியை துவாரத்தில் வைத்ததும் பொடக்கென்று எளிதாய்த் திறந்து கொடுத்து பிள்ளைகளை உள்ளே வரச் சொல்லி…
மேலும் வாசிக்க -
18 April
அய்யனார் ஈடாடி கவிதைகள்
மடி கனத்துப்போன காரிப் பசுவிடம் முட்டி மோதிக் குடிக்கிறது தாயை பறிகொடுத்த செவலை நாய்க்குட்டி வெண்கலப் பானையில் அலம்பாமல் கிடக்கிறது தண்ணீர்; அவளது சோர்வடைந்த முகத்தைப் போல. *** பலூன் விற்கிறாள் சிறுமி பூ கட்டுகிறாள் அம்மா காத்திருக்கிறது கொதிக்கும் உலை…
மேலும் வாசிக்க -
2 April
சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்
என்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் அளவுகள் கேட்கிறாய் காரணங்கள் கேட்கிறாய் சில சமயங்களில் திடீரென்று வெறுக்கும் அளவிற்கு கோபம் உண்டாக்கி இருக்கிறேனா என்றும் கேட்டுக்கொள்கிறாய் கேள் கண்ணே! அடித்துப் பெய்தாலும் ஆசையாய்த் தூறினாலும் மழை ஏற்காத கடல் உண்டா?!…
மேலும் வாசிக்க -
2 April
உமா மஹேஸ்வரி பால்ராஜ் கவிதைகள்
கூடுபின்ன எளிதாக இருக்கவில்லை ஆயிரம் நரம்புகளின் வலி பொறுத்து அலகு குத்தி கிளையமர்ந்தேன் பசி மறுத்துக் கடும் புயலையும் கோடையையும் சூறாவளியும் சேர்த்து அசைத்துப் பார்த்தது மனம் நம்பிக்கையின் ஆணிவேரை மட்டும் மரத்தின் அடியில் புதைத்தேன் புரிந்து கொண்டது மரம் உந்தியெழுந்து…
மேலும் வாசிக்க -
2 April
மணிமீ கவிதைகள்
பாய்மரப் பயணம் நாளைய விதை நெற்களை மனதிற்கொண்டு இன்றைய நெல்மணிகளை மண்ணில் பூட்டிய மாமனிதர்களை வணங்கிய என் பிறப்பு ஒற்றை நெடிய வரலாற்றை ஒன்றிரண்டு கவிதைகளில் படித்துப் பார்த்துவிட்டு உச்சுக் கொட்டுகிற என் பயணம் பன்னாட்டு வீதிகளை அலங்கரித்துக் கிடந்த கண்ணாடிக்…
மேலும் வாசிக்க -
2 April
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யாரோவாகி.. நலம் விசாரிப்பதற்கு குறை வந்துவிட்டது கடிதம் போட்டுவிட்டு பிறகு சாவதானமாகக் கிளம்பி வருகிற காலத்தைத் தொலைத்துவிட்டேன் கருப்புமை முத்திரைகளோடு கடிதத்தை சுமந்தலையும் நீலநிறத்திலான காகித மடிப்புகளுக்கு முன்பொரு பெயர் இருந்தது இன்லேன்ட் லெட்டர் என்பதாக இப்போதெல்லாம் எதிர்பாரா திருப்பத்தில் சந்திக்க…
மேலும் வாசிக்க -
2 April
கிருத்திகா கவிதைகள்
கரைதலறியாது கூவிய கணத்தில் கூடிழந்த குயிலொன்றின் கதையினைப் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு கனவுகளின் வாசம் தொலைத்து கண்ணீரின் வாசம் சுமந்து உயிரொன்று தொலைந்த அவ்வீட்டு மலர்களின் மௌனக் கதைகள் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு வற்றிப் போய்விட்ட தன் மார்பைப்…
மேலும் வாசிக்க -
Mar- 2023 -16 March
நலங்கிள்ளி கவிதைகள்
போலி உன் வளம் நிலம் வீடு உறவுகள் நீ தூய்மையானதென ஊற்றியதனைத்தையும் நெருங்க நெருங்க பழக பழக அசுத்ததிலும் அசுத்தமாய் இருக்கிறது . *** கடன் நாளை நீ தராமல் போவதற்கு என்னென்ன காரணம் சொல்லலாம் என்று தந்துவிடுகிறேனென உறுதியளித்த பின்பு…
மேலும் வாசிக்க