கவிதைகள்

  • Jun- 2022 -
    16 June

    திருமூ கவிதைகள்

    அந்தரங்கச் செல்ஃபி ஒரு பக்கார்டி லெமனில் பூட்டிவைத்த காதல் வாசனையற்றது மதுக்குவளையின் இறுதிச்சொட்டினை அவள் தொப்புள்குழியிலிட்டுச் சுவைப்பதில் அரங்கேறுகிறது வாசனையுடனான ஆராதனை முடி முதல் அடியென முத்தம் முதல் சத்தம்வரை அவளுக்கென்று தனித்த பிரத்யேக சொற்களில் அவளை வர்ணிப்பது ரோம மேளதாள…

    மேலும் வாசிக்க
  • 1 June

    ந.சிவநேசன் கவிதைகள்

    தனித்தலையும் பறவை வெறுமை தகித்த மதியமொன்றில் வீடேறிச் சிரித்த முதியவரின் நடையை காலம் தின்றுவிட்டிருக்க வழிநெடுகிலும் மூப்படைந்த பறவையின் கால்தடம் இளம்பிராயத்தில் செங்கல் எடுத்துத் தந்ததையும் எழுப்பிய சுவருக்கு நீர் தெளித்ததையும் சொல்லி அங்கீகாரப் பல்லக்கில் ஏற முயன்றதில் யாருக்கும் உடன்பாடில்லை…

    மேலும் வாசிக்க
  • 1 June

    ஜீவன் பென்னி கவிதைகள்

    எப்போதும் நம்மிடம் சில சொற்கள் மிச்சம் இருக்கின்றன பெரும் துயரங்களின் போது நானென் பூனைகளின் மெல்லிய காதுகளை வருடிக்கொடுக்கிறேன். தூரத்தில் ஒளிர்ந்திடும் நட்சத்திரங்களைப் பாடியபடி எவரேனும் என்னிடம் கை நீட்டினால், அவர்களின் மனதை இன்னும் இலகுவாக்குவதற்கு என் வீட்டின் வாசல்களைத் திறந்து…

    மேலும் வாசிக்க
  • May- 2022 -
    16 May

    மின்ஹா கவிதைகள்

    சதுரங்க விளையாட்டு பச்சையை மஞ்சளென்றும் சிவப்பை வெள்ளையென்றும் கருப்பை கடும்நீலமென்றும் விசித்திரமாக நம்ப விதிக்கப்படுகையில், இருமையை ஏகமனதாய் ஏற்று உதாசீனமாகும் யதார்த்தம் சதுரங்க நர்த்தனத்தை நிகழ்த்துகின்றது ஏனைய காய்கள் அவற்றின் பாத்திரமேற்று கட்டங்களுக்கு வெளியே ஆடிக்கொண்டிருக்கின்றன நிறங்களையும் காய்களையும் பூக்களையும் கருப்புவெள்ளையால்…

    மேலும் வாசிக்க
  • 16 May

    அம்மு ராகவ் கவிதைகள்

    எங்கு மோதினாலும் கண்ணாடிதான் கண்ணாடிக்குள் அடைபட்ட தண்ணீரின் துயரத்தை மீன்கள் நீந்திக் கடக்கின்றன சமுத்திரத்தில் கலந்திருக்க வேண்டிய தண்ணீரும் சமுத்திரத்தில் உலவ வேண்டிய மீனும் யாருக்காகவோ பேழைகளில் அடைபட்டுக் கிடக்கின்றன. அளவில் சின்னதும் பெரியதுமான கண்ணாடித் தொட்டிகளில் தண்ணீரும் மீனும் தனக்கேயான…

    மேலும் வாசிக்க
  • 16 May

    கு. ப. சிவபாலன் கவிதைகள்

    கூதிர்காலப் பின்னிரவில் அற்புதம் நிகழ்ந்துவிடாதாவென பட்டினப் பிரவேசம் செய்திருந்த முதல்தலைமுறைப் பட்டதாரி பேருந்து நிலைய வெற்றிருக்கையில் அமர்ந்தபடி வான் பார்க்க சிரித்துக் கொண்டிருந்த நிலவு நோக்கி நல்லை அல்லை என்றவனின் கைகளில் அம்மா கொடுத்துவிட்ட குறுந்தொகை. *** துர்மரணக் கனவுகள் தூக்கம் கலைக்கையில்…

    மேலும் வாசிக்க
  • Apr- 2022 -
    18 April

    மெளனன் யாத்ரிகா கவிதைகள்

    ஒரு பறவையால் மட்டுமே விதைக்க முடிந்த மரம் சமவெளி மக்களுக்கு மலையின் தேனும் கிழங்கும் மிளகும் பிடிக்கும் என்பது தெரியும் புதிதாய் அவர்கள் ஒரு மலரையும் கேட்கிறார்கள் கோடைப்பருவம் முழுக்க அந்த மலர் மலையை ஆட்சி செய்யும் தெய்வத்தின் கோடை வடிவம்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    ரம்யா அருண் ராயன் கவிதைகள்

    பிள்ளைத்தாயம் தன் அப்பன் கல்லறையில் குனிந்து கிடந்து ஐந்துபேர் துக்கித்து அழுத சமயத்தில் மல்லார்ந்து தாயம் விழுந்த ஒற்றைச்சோழியாய் குட்டிம்மா மட்டும் பல்வரிசையை ஆகாயம் காட்டி ஆடுகிற மேல்வரிசை முன்பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள் கையோடு வந்துவிட்ட பல்லை தகப்பன் குழியிலேயே குட்டிக்குழி செய்து…

    மேலும் வாசிக்க
  • 16 April

    ந. பெரியசாமி கவிதைகள்

    அமைதி மண்டையுள் தாள்கள் படபடத்துக் கொண்டிருந்தன. கழிந்த காலம் மட்டுமல்லாது நிகழ் எதிர் கால எழுத்துக்களும் இசைத்துக்கொண்டிருந்தன ஒன்று மற்றொன்றோடு உராய்வு கொள்ள பற்றி எரிந்திடுமோ பயம் உடலைக் கவ்வியது. நீடிக்க விடாதிருக்க காக்கை இட்ட எச்சம் எடை கல்லானது. அங்கொரு…

    மேலும் வாசிக்க
  • 16 April

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    ஈன்ற குட்டிகளில் ஒன்றைத் தவிர பிற எல்லாக் குட்டிகளையும் தத்துக்கொடுத்துவிட்டேன் அவற்றில் ஒன்று பாரதி குறிப்பிட்ட வெள்ளைநிறப் பூனை என்பதைத் தவிர அதற்கு யாதொரு சிறப்புப் பெயரையும் சூட்டவில்லை. நானொரு ஆண்ட்ராய்டு பூனையை வளர்த்துவருகிறேன். அது மேட் இன் சைனா என்பது…

    மேலும் வாசிக்க
Back to top button