கவிதைகள்

  • Nov- 2020 -
    7 November

    சோ.விஜயகுமார் கவிதைகள்

    பலநாள் கழித்து அறையை காலி செய்ய வருபவன் அதன் நிலை கண்டு அதிர்ந்து போகிறான் அவன் எப்போதும் விரட்டும் புறாக்கூட்டம் அந்த எட்டாவது பால்கனியை தன் இறகுகளால் நிறைத்துப் போயிருந்தது ஒரு மூலையில் குவிக்கப்பட்ட. அவன் பொருட்களின் பொதியில் இருந்து செண்டு…

    மேலும் வாசிக்க
  • 7 November

    கமலதேவி கவிதைகள்

    தீர்வதில்லை மனம்கொள்ளாமலிருந்த நம்பிக்கைகள் மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கின்றன… பதற்றத்துடன் ஒருபோதும் தீர்ந்துவிடலாகாதென மிச்சசொச்சங்களை ஊதிநிரப்பி வைக்கிறாள்… அன்பின் மீதான கேள்விகளை அவநம்பிக்கைகளை கண்டுகொள்ளாமலிருக்க எடுக்கும் பிரயத்தனங்களால் அவை விஸ்வரூபம் எடுக்கின்றன… எத்தனை பிரிவுகள்..!என்றபோதும் தோழி ஒருத்தி தூரத்து நாட்டிற்கு விடைபெற்ற நேரத்தில்…

    மேலும் வாசிக்க
  • 7 November

    ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

    இறகை இழந்த மயில் குப்புறப்படுத்து விளையாட அழைக்கும் எட்டுமாத தங்கையிடம் மயில் பொம்மையைக் கொடுத்து விளையாடவிட்டு வீட்டுப் பாடத்தைக் கவனிக்கிறாள் அக்கா சிறுமி படித்து முடித்து தன் மயிலிறகுக்கொழுந்தை வருடிக்கொடுத்து புத்தகத்தை சாத்தி திரும்புகிறாள் தன் கையைச் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறாள் குழந்தை…

    மேலும் வாசிக்க
  • Oct- 2020 -
    14 October

    றாம் சந்தோஷ் கவிதைகள்

    ‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…

    மேலும் வாசிக்க
  • 10 October

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    யவ்வனம் செருகிடும் கண்கள் சொற்களின் அழிவைப் புறக்கணித்திருந்தன ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு மின்னி மறையும் அர்த்தமற்றவைகளின் வால் இதுவரை பற்றியிருந்த உப கிளையினிருந்து தம்மை விடுவித்துக் கொண்டது கிர்ர்ர்ரடித்து படக்கென்று வீழ்ந்த இடத்தில் முளைத்தன காளான் தொப்பிகள் பூண்ட கரிய…

    மேலும் வாசிக்க
  • 9 October

    ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

    என்னைக் கடத்திய சொல் நெடிய உடலெங்கும் பரவி நிரப்புகிறது காயம் அதன் வலியை. ஒரு மூங்கிலின் வீசலைப் போல் வலியுண்டாக்கும் அந்த சொல்லை பல தடவை நான் கேட்டிருக்கிறேன். அழகிய உதட்டிலிருந்து வெளிப்படும் அந்த சொல்லின் அடர்த்தி பிரம்மிடுக்களைப் போல் பிரம்மிப்பைத்…

    மேலும் வாசிக்க
  • 9 October

    க.ரகுநாதன் கவிதைகள்

    நஞ்சேறிய முகங்கள் என் நடையில் தெரியும் பிட்டசைவுகளில் குத்தின ஓராயிரம் கண்ணீட்டிகள். இழுத்துச் சென்ற பாதையோரம் ஊளையிட்ட நாயின் தொண்டையில் சிக்கியிருப்பது என் குரல். ஒடிந்த தண்டுவடத்தின் துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது ஆதிமிருகத்தின் கோரைப் பல். உடைந்து திரும்பிவிட்ட கால்கள் கோடிழுத்த…

    மேலும் வாசிக்க
  • 9 October

    ப.மதியழகன் கவிதைகள்

    அரூபம் எனது துயரப் பாடலின் உண்மையான அர்த்தத்தை நீ மட்டுமே அறிவாய்செத்துவிட்ட நேற்றுடன்தான் எனக்கு பிணக்குகளெல்லாம் வற்றாத துயரநதி எனக்குள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் பேரலைக்குக் காரணம் அந்த ஆழ்கடல்தான் என்று எவரும் அறிவதில்லை எத்தனை யுகங்களாக கிழக்கும் மேற்குமாக நாம் இருந்து…

    மேலும் வாசிக்க
  • Sep- 2020 -
    22 September

    அ.ரோஸ்லின் கவிதைகள்

      பியானோவில் விளைந்த பசுமை தேர்ந்த பியானோவின் இசைக்கு தனது துதிக்கரங்களை ஆட்டி நடனமாடுகிறது யானை.   முன்பு எப்போதும் அது கேட்டதில்லை ஏறி இறங்கி வளைந்தோடும் உவப்பின் ஒலியை.   இசையின் வழியே தனது காட்டின் எல்லைக்குள் புகுந்து ஏறுகிறது.…

    மேலும் வாசிக்க
  • 22 September

    சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

    பேயாட்டம் கொடுமைக்கு வாக்கப்பட்டவள் நெருப்பை பொங்கித்தின்பவள் மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள் பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட பாதம் பழுக்கும் உச்சி வெயில் பொழுதொன்றில் குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள் கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள் தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள் நெஞ்சை நசுக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button