கவிதைகள்

  • Nov- 2020 -
    10 November

    குமரகுரு கவிதைகள்

    உவர்ப்புக் கடல் பறவைகளின் கண்ணீர் சிந்தி உவர்த்த கடலின் பரப்பில் மிதந்தபடி பறக்கும் பறவையின் நிழல்களைக் கிழித்தெழும்பும் டால்ஃபினின் நிழலாக ஒரு மேகம் தவழ்கிறது! வானத்துக்கும் கடலின் நீர்ப் பரப்புக்கும் மத்தியில்தான் மனிதர்களை விழுங்கிய கடல் தளும்பிக் கொண்டிருந்தது. தோல்விகளை சுமந்தபடி…

    மேலும் வாசிக்க
  • 9 November

    விக்டோரியா சேங் கவிதைகள்; தமிழில் – அனுராதா ஆனந்த்

    இரங்கல் அறிவிப்பு ( கவனிப்பாளர்) ———————————————————— 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015,2016, 2017 ஆம் ஆண்டுகளில் வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்பாளர்கள் இறந்து போனார்கள். ஒருவர்  அவருடைய கணவன் ஜெயிலுக்குப் போன பின் வரவேயில்லை. ஏனையவர்கள்…

    மேலும் வாசிக்க
  • 9 November

    க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

    உப்புக் கண்டங்களுக்கும் நினைவிருக்கும்… பர்தாவினுக்குள் நுழைந்துவிட்ட சகோதரிகளோடு மூன்றாவதாய் அமர்கிறேன் அவர்களிடம் திராட்சைப்பழங்கள் கொறிப்பான்களாக ஒருவர் கை ஒருவராக மாறிக்கொண்டேயிருக்க வாப்பா பின்னிருந்து குரல் கொடுக்கிறார் பெரிய ஹூசைபா..என்றவாறே ஒவ்வொரு உருண்டையாகத் தோன்றிய திராட்சைப் பழங்களுக்கிடையே ஓரத்திலமர்ந்திருக்கும் என்னை இடித்துத் தள்ளிவிடப்…

    மேலும் வாசிக்க
  • 9 November

    மதுரா கவிதைகள்

    உடைந்து குறுகி மௌனச் சிறையிட்டு உட்புறம் தாழிடுகையில் காற்றும் நுழையாமல் காதுகளையும் மூடித் தொலைக்கிறேன். கழுத்தறுபட்டுக் கதறிக் கொண்டிருக்கும் நியாய தர்மங்களின் விசும்பல் இன்னும் நின்றபாடில்லை. மோனத்தவத்தால் முடிவேதும் வரப்போவதில்லை… மனசுக்கு மரத்தோல் போர்த்தி மீண்டும் மௌனம் துறக்கிறேன். முன் நிற்கும்…

    மேலும் வாசிக்க
  • 9 November

    நந்தாகுமாரன் கவிதைகள்

    உயிர் மோகம் இரவின் ஆதுரம் புனைவின் நெற்றிக்கண் பார்த்து விழிக்கு விழி வேண்டும் என்றது மொழிக்குத் தவறிய சொல் நழுவிய மீனின் கண்ணில் செல்லப் பிராணியின் தொல்லை போல வார்த்தைப் பொருத்தம் பார்த்துச் சேர்க்கை சரியில்லை என்றது என் நல்லூழ் நீ…

    மேலும் வாசிக்க
  • 9 November

    லூயி க்ளக் கவிதை; தமிழில் – பானுமதி.ந

    அப்பாவித்தனத்தின் மாயை வழக்கம் போல் கோடையில் வயலுக்குச் சென்றாள் தன் மாற்றம் ஏதேனும் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நிழலாடும் குட்டையில் சிறிது நின்றாள். அதே பெண்; பெண்ணெனும் விலகா பயங்கரக் கவசம் ஒட்டியிருக்கக் கண்டாள். ஆதவன் தண்ணீரில் அருகில் தெரிகிறான், என்…

    மேலும் வாசிக்க
  • 9 November

    அனாமிகா கவிதைகள்

    அகமியத் துயரியலின் நடனம் என் உடல் முன் நின்று நடனம் ஆடுகிறேன் மகிழ்ந்து கொண்டாடி ஆடுகிறேன் என் நடனம் மிகப் பிரபலமானது பேயாட்டம் என்பார்கள் பறை அதிர உதிர ஓட்டம் நின்ற உடல் எழுந்து ஆடும் நடனம்  அப்பழுக்கற்றது சமன் பிசகிய…

    மேலும் வாசிக்க
  • 9 November

    ப்ரின்சி கவிதைகள்

    செருப்புகளை உதறிவிட்டு தேவாலயத்தினுள் நுழைந்தேன். இந்த கடினமான வாழ்விற்குள் நான் இன்னமும் இருந்தாகவேண்டிய இரக்கமின்மையை இதயச்சுவர்கள் எதிரொலிக்க சாட வேண்டியிருந்தது. எரியும் மெழுகுதிரியின் முன்பு பொங்கும் கண்களில் கை கூப்பி இறுக்கி வெடித்த வேண்டுதலொன்று உச்சிக்கூரைவரை வியாபித்திருக்கிறது. சிந்தியிருக்கும் மெழுகுடன் உருகிக்…

    மேலும் வாசிக்க
  • 8 November

    அ.ரோஸ்லின் கவிதைகள்

    உறவொன்றின் மறுபக்கம் கண்ணீர் பாளத்தால்  சூழப்பட்டிருக்கிறது. கடந்த கணங்களின் நிச்சலனத்தை இந்த விடியலின் மீது வைக்கிறேன். அது  புறப்பட்ட பறவையாகி வெயில் துளிர்க்கும் திசையை நோக்கி ஒரு பட்டாம் பூச்சியைப் போல அலைகிறது. *** உலர் திராட்சையென்றாகும் விடுபடுதல் பசி கொண்ட…

    மேலும் வாசிக்க
  • 7 November

    ரேவா கவிதைகள்

    வாசனையுணரா சொல்லின் நியூரான் முடிச்சுகள் திரும்பப் பெற முடியாத காலத்தின் முனை முள் சுற்றிச் சுற்றி நிற்கவைக்கிறது திரும்ப வழியற்ற சொல்லின் முன் கொடுத்ததை கொடுத்ததாய் உண்டு ருசிபார்த்த தாகத்தின் மேல் நிற்கும் மனதை பிறழ் கணத்தை பிறழா கனமாக்கிச் சுமக்கச்செய்யும்…

    மேலும் வாசிக்க
Back to top button