கவிதைகள்

  • Apr- 2020 -
    23 April

    கவிதைகள்-மதுரா

    1. உறுதி செய்யப்பட்ட காலவரையறைக்குள் உபரியாய் ஒவ்வொரு நாளும் உதிர்ந்தவைகளும் உதிரப்போகிறவைகளும் கால ஒப்பந்தத்தில்… விதைத்தவனே அறுக்க வேண்டிய விதியின் கட்டுகளில் முதலும் முடிவும் தெரியாமல் கால் தேய கடப்பவைகளும் மயானத்துக்கும் பிணவறைக்கும் இடையே அல்லாடும் மனிதமும்… கண்டும் காணாமல் கடந்து…

    மேலும் வாசிக்க
  • 23 April

    கவிதைகள்-தமிழ்மணி

    1) ஸ்திரீயின் நிழல்  இரண்டாயிரம் வருடங்களாய் ஆகாயத்திலிருந்தபடி நான் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டின் நுனி கங்கு ஒரு ஸ்திரீயின் நிழல்பட்டு அணைந்து போனது. அன்றுதான் இருளின் நீளம் ஒவ்வொரு மனிதர்களையும் மிச்சம் வைக்காமல் மிடறியது. *************** 2) இப்படியாக இறுதியில் இப்படியாக தொடங்குகிறது…

    மேலும் வாசிக்க
  • 21 April

    கவிதைகள்- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

    1. மழலைகள் வார்த்தை வாசங்களில் மிதப்பவன் நான் கோமாளிதான் என் செய்கைகள் சிரிப்பு வரக்கூடியதாகவே இருக்கும் சிரிப்பு மருந்து கொடுக்கும் மருத்துவன் நான். முகபாவனைகள் மாறியிருக்கும் பார்த்தாலே கோபம் குறையும் வெடிகளை இதயத்தில் சுமந்தாலும் சிரிப்பை முகத்தில் சுமப்பவன். ஆடைகளை வனையத்…

    மேலும் வாசிக்க
  • 21 April

    கவிதைகள் – ச. மோகனப்பிரியா

    விழி தேடும் வெளி..! கோலிக் குண்டுகளினுள் சூழ்ந்திருக்கும் செடிகளுக்கு யார் தண்ணீர் ஊற்றுகிறார்களென மழலையின் மொழியில் கேட்கத் துவங்குகிறது குழித்தட்டில் கோலி விளையாடும் விரல்கள்.. தன் முன்னிருக்கும் குழிக்குள் துழாவும் காற்றுக்கும் கேட்காது உரையாட ஆரம்பிக்கிறது எதிரிருக்கும் பெருவிரல்.. யாதொரு முடிவுகளுமற்ற…

    மேலும் வாசிக்க
  • 21 April

    கவிதைகள்- பூவிதழ் உமேஷ்

    1.காதலிகளை டம்ளராக மாற்றிக் குடிப்பவன் திருவாளர் குடிகாரர் குடிப்பதில் இருக்கும் அழகியல் தேர்ந்தெடுக்கும் டம்ளரில் தொடங்குகிறது என்பார், தினமும் புதிய வகை டம்ளரைத் தேர்ந்தெடுப்பார் அதிகமாக நேசிக்கும் விஸ்க்கியை இளநீரில் ஊற்றிக் குடித்தார் ஆப்பிளைத் தோண்டி ஊற்றிக் குடித்தார் காதலியின் வாயில்…

    மேலும் வாசிக்க
  • 21 April
    Jeevan benny

    கவிதைகள்- ஜீவன் பென்னி

    இன்னும் தொடங்கிடாத காலத்தின் அன்புகள் 1. சிறிய புண்னொன்றின் வலி அதன் காரணத்தையேத் தேடிக்கொண்டிருக்கிறது. சாய்ந்து கொள்வதற்கெனயிருந்த மனமே நெருக்கத்தை உணரவைத்தது. பிறகு மிக மோசமான ஒரு சோகத்தில் கைவிடப்பட்டிருக்கிற தது. சிறிய காரணமொன்றின் வலி அதன் வாழ்வையேத் தேடிக்கொண்டிருக்கிறது. எல்லா…

    மேலும் வாசிக்க
  • 3 April

    கவிதைகள்- ரேவா

    1. சிறகுள்ள உயிர்க்காடு வெளிச்சமாக்கிக் கொடுக்கும் விலகல் நிரந்தரத்தின் சொல் அறையை நோட்டம் விடுகிறது அர்த்தங்களின் அறை நுழைய சென்று திரும்பும் மனம் மனம் திரும்பச் செல்லாத வழியாகிடும் பயிற்சிக்குப் பழக்க நிற்கிறோம் கால் கடுக்கக் கடுக்க முன் சொன்னவை முதல்…

    மேலும் வாசிக்க
  • 3 April

    கவிதைகள்- சு.நாராயணி

    1. உவர்நீர்க் காதை பேறுகாலத்தில் வஞ்சிரமீன் சினையை வறுத்து உண்கிற பெண்கள் திரண்ட முத்துக்களென குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள். பால்சுறா புட்டு அவியும் வீடுகளில் சிசுக்களின் கடைவாயில் மீன்கவிச்சியோடு பால் வழிகிறது. சிக்கெடுக்கும் சீப்பில் சுருண்ட முடிக்கற்றைகளென மணலில் உருள்கின்றன கடல்பரட்டைகள். பரட்டைமுள்ளைக்…

    மேலும் வாசிக்க
  • 2 April

    கவிதைகள்- ந.பெரியசாமி

    கொரோனா பருவம் நிகழ்வு – 1 நாய்கள் தன்போக்கில் திரிந்தன பொழுது நடுநிசியும் அல்ல தொலைக்காட்சி விளம்பர சப்தங்கள் அளவுக்கு அதிகமாக கண்கள் மட்டும் தெரிய வந்தவள் மாஸ்க் இல்லாத எனை எமனாகக் கண்டு சில அடிகள் தள்ளி நடையை விரைவுபடுத்துகிறாள்.…

    மேலும் வாசிக்க
  • 2 April

     கவிதை – வழிப்போக்கன்

    குழம்பிப்போன கடவுள் வான்கோவின் சூரியகாந்திப் பூவை சூடிக்கொள்ள மறுக்கிறாள் அவன் காதலி. காதறுத்துக்கொள்வதற்கு பதிலாக வண்ணங்களை எடுத்து அவள் முகத்தில் ஊற்றிவிட்டு வரைவதை நிறுத்திக்கொள்கிறான் வான்கோ.   ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவ கோட்பாட்டுக் காகிதத்தில் மலம் துடைக்கிறாள் ஹீரோஷிமாவின் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட…

    மேலும் வாசிக்க
Back to top button