கவிதைகள்

  • Apr- 2020 -
    2 April

    கவிதைகள்- திருமூ

    1) ஆண்ட பரம்பரை எச்சில்தானே மகனே..! ____________________________________________ அடேய் பீப்பயலே… நாறப்பயலே… எச்சப் பொறுக்கியே… சூர நாய்களேயென… பேருந்தில் நின்றுகொண்டுவந்த எங்களூர் சேரிப்பயனொருவனை பால்ய வயதில் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்ததை எண்ணிக்கொண்டு காலரைத் தூக்கிவிட்டபடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன்; நாங்கள் மண்டையில்…

    மேலும் வாசிக்க
  • 2 April

    கவிதைகள் – கதிர்பாரதி

    1) அன்பின் ஒருவழிப் பாதை 1.  உன்னிடம் திரும்பிக்கொண்டிருக்கிறேன். உன் மணற்கடிகை தீர்ந்துவிடாமல் திருப்பிவைக்கும் வேலை எனது. உன்னைக் காதலிப்பதைவிட இது சுவாரஸ்யமாக இருக்கிறது. 2.  நிழல் நகர்கிறது காற்று வீசுகிறது கிளை அசைகிறது பூ உதிர்கிறது. அதனால் என்ன தாமதமாகவே…

    மேலும் வாசிக்க
  • 1 April

    கவிதைகள் -இரா.கவியரசு

      1.புரட்சியாளர்கள்   அடிக்கடி யாராவது பொய்ச்சூடு வைத்து நம்மைச் சொறிந்து விடுகிறார்கள் மயிர்க்கால்கள் பூரித்து புரட்சிக்கு தயாராகின்றன   புரட்சியாளருக்குத் தெரியும் எந்த நரம்புகளை சுத்தியலால் தட்டினால் புரட்சி புடைத்தெழும் என்று   திடீர் புரட்சியாளர் போர்க்களத்தில் பிடறிமயிர் சிலிர்க்க கணைத்துப்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    கவிதைகள்-ஸ்டாலின் சரவணன்

      1.   குயில் பாடிக்கொண்டே இருக்கிறது யாரும் கவனிக்காத போதும் இன்பத்தை இசைக்கலாம் துன்பத்தைக் கூறலாம். அது ஒரு நாடோடியின் பாடல் போல அதனை நீயும் உணர வழிதவறிய பயணங்கள் வாய்க்க வேண்டும் மலைகள் பள்ளத்தாக்குகள் பீடபூமிகள் கடல்கள் தாண்டி …

    மேலும் வாசிக்க
  • 1 April

    கவிதைகள் – ச. மோகனப்பிரியா

      கொரோனாவின் நீளும் இரவுகள்!     தேர்ந்த பாதைகளில் மிதமான வேகத்தில்  பயணித்துக் கொண்டிருந்தது ஒரு பெரும் துயர். நேரடி மோதல்களை  கை விட்ட பொழுதில் மிக சாமர்த்தியமாக  இயல்பு வாழ்வில்  புழங்கிச் சூழ்ந்து வீதிகளில் மரணத்தின் மனுவினை  எழுதித்…

    மேலும் வாசிக்க
  • 1 April
    Jeevan benny

    கவிதைகள்- ஜீவன் பென்னி

                                                                         உறவொன்றை எளிதாகக் கைவிடுதல் 1. சொல்வதற்கென யிருந்த ஒரு பிரியத்தையும் கைவிட்டுவிட்டேன்  ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப சொல்லிடும்  வலி மிகுந்த யிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்.  ஒரு பைத்தியத்தைக் கைத்தாங்களாகப் பிடித்திருக்கும் யாரையேனும் கண்டால் உடனே அழுகை வந்து விடுகிறது.…

    மேலும் வாசிக்க
  • 1 April

    கவிதைகள் -கோபி சேகுவேரா

      வாழ்ந்த வீடு   முன்வாசலில் கொட்டிக்கிடக்கும் நெல் குவியலோடு தொடங்கும் காலை அறை நிரம்பிக்கிடக்கும் வேர்கடலை தாத்தாவின் விரல் பிடித்து நடந்த கிணத்துமேடு நீண்டு மௌனித்திருக்கும் ஏரிக்காடு திண்ணையோடு எப்போதுமிருக்கும் சிரிப்போசை முன்னிரவு தென்னைக் கீற்றின் காற்று பண்டம் சுடும்…

    மேலும் வாசிக்க
  • Mar- 2020 -
    18 March

    கவிதைகள்- இரா மதிபாலா

    01 நதியை மொழி பெயர்க்கவும் ————————————————— நதியின் பேச்சினை காலம் மொழி பெயர்த்த போது நாகரீகம். நதியின் ஆன்மாவை மொழி பெயர்த்த போது வேளாண்மை. நதியை உள்குடைந்து போய் மொழி பெயர்த்து சிலிர்க்கையில் இரண்டாவது கருவறை தரிசனம். கால ஆட்டத்தில் பேராசை…

    மேலும் வாசிக்க
  • 18 March

    கவிதைகள்- இரா.கவியரசு

    கடலின் அமைதி ~~~~~~~~~~~~~ அவனுக்கு கடல் மட்டுமே தெரியும் எவ்வளவு அலைகளைத்தான் தொடர்ந்து அடுக்குவாய் என சலித்துக் கிடந்தது கரை அவனுக்கு கடல் மட்டுமே தெரியும்… தீரா உப்பைத் திணித்தே கொன்று விடுவாய் போலிருக்கிறது புலம்புகின்றன மீன்கள் அவனுக்கு கடல் மட்டுமே…

    மேலும் வாசிக்க
  • 18 March

    கவிதைகள்- தாய்நதி

    இதுவொரு பட்டாம்பூச்சி குறித்த கவிதை இதையெழுதி விட்டாதாலொன்றும் அதன் வாழ்நாளொன்று கூடிவிடப்போவதில்லை நானோ இதைவாசிப்பரோ கான்ங்கீரிட் அறையொன்றில் நெகிழிச்செடிகளை எரித்துவிட்டு தேனூறும் பூச்செடிகளை வளர்க்கப்போவதுமில்லை மேலும் இதன் தாக்கத்தில் சிறகு கொய்யுமெந்த கைகளுக்கு காப்பிடப்போவதில்லை எனினுமிதில் சுழியியல் விரும்பியொருவனின் இயலாமையும் அகதியாய்…

    மேலும் வாசிக்க
Back to top button