கவிதைகள்

  • Sep- 2025 -
    19 September

    ஒளியன் கவிதைகள்

    சட்டென அரும்பிசட்டென மொக்கெடுத்துசட்டென மலர்ந்துசட்டென உதிர்ந்துசடாரென ஒருநாள்செத்தும் போகிறதுஆம்,இந்த உறவுகள்முறியவும்நெறித்து வளரவும்சஞ்சலமின்றிகதைகளாகிறது காலம். * சரசரவென புரள்கின்றனசருகுகள்மளமளவெனவளர்ந்ததைப் போலவே! * யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாதுஎன்று நினைத்தேன் எனக்குதான் என்னமோ ஆகிவிட்டது. * மலை போல் நம்பினேன் உன்னைநீ மணல் சரிவாக…

    மேலும் வாசிக்க
  • 19 September

    அன்றிலன் கவிதைகள்

    ஒரு பழைய புகைப்படச் சுருளில் இன்னும் ஒளிந்திருக்கின்றன நேர்மறைப்  புகைப்படங்கள். என்றோ நமக்கென உணவு தயாரித்தலுக்கு எரிக்கப்பட்ட மரக்கட்டைகளின் மிச்சம் கரித்துண்டுகளாக பூமிக்குள் புதைந்திருக்கலாம். கண்கள் மீது வைத்த கண்ணப்ப நாயனாரின் காலில் வழிந்த கருணைத் துளிகள் இப்பூமியின் வேர்களில் இன்னும்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2025 -
    22 August

    ஷினோலா கவிதைகள்

    மெல்லிய அதிர்வு வழக்கத்தை விடபாட்டியின் தும்மல் சத்தம்அதிகமாகவே கேட்டது தாத்தா புரட்டும்செய்தித்தாளில்பெரியதாய் சலசலப்பு நடந்துதான்சென்றார் அப்பாஎன்றும் இல்லாத அதிர்வு அம்மா திட்டியதுஅன்றுதான்என் காதை கூராய்க் கீறியது தம்பி உருட்டும்சின்னச் சின்ன பொருளும்திரும்பிப் பார்க்க வைத்தது இதுவரை கவனித்ததில்லைஅக்காவின் கொலுசில்தவழ்ந்தாடிய இசையை இது…

    மேலும் வாசிக்க
  • 22 August

    விக்னேஷ் குமார் கவிதைகள்

    பால் பல் முப்பது வயதைத் தாண்டியும் விழாமல்குழந்தைப் பருவத்தின் நடுகல்லென நின்று கொண்டிருந்ததுகடவாயின் இறுதியில்மஞ்சளில் பூத்த பூஞ்சையின் நிறத்தேஒற்றைப் பால் பல் ஒற்றைப் பல் ஞானக் குறியீடெனஅம்மாவும் அப்பாவும் அப்படியே விட்டுவிட்டார்கள்எனக்கு மட்டும் ஞானம் அதிகமெனஎல்லோரும் சொல்வதுமுண்டுஎனக்கும் உண்டு முப்பத்து மூன்றிற்கும்முப்பத்து…

    மேலும் வாசிக்க
  • 22 August

    பூர்ணா கவிதைகள்

    காதல் யாதெனில் மழையில் நனைந்ததைசிலாகித்துச் சொன்னாய். உன்னில் தொப்பை, தொப்பையாக நனைந்த மழைசளிப்பிடித்துக் கிடந்ததை யாரிடம் போய் சொல்லியிருக்கும்? வெயிலடித்தபடியே மழை பெய்கிறதுஎதை நனைத்து,எதைக் காய வைப்பதற்காகவாயிருக்கும்? உழவன் மழையைப் பார்பதைப் போல்தான்உனைப் பார்க்கிறேன் இப்போதும் விதைநெல் போல் சேமித்துள்ளேன்நீ தூவிச்சென்ற…

    மேலும் வாசிக்க
  • 22 August

    ப.மதியழகன் கவிதைகள்

    நீலம் எனது விடியல்கள்வேதனை அளிக்கக்கூடியவைநிரந்தரமின்மையின் அவலம்தெரிய வருகிறதுஒவ்வொரு நொடியிலும்உரையாடலை எங்கு ஆரம்பிப்பதுஎங்கு முடிப்பது என்றுதெரியவில்லை எனக்குஉங்கள் கருணையைகண்ணீரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்மறக்க வேண்டிய கடந்தகாலத்தைஒருநாளும் நினைவுபடுத்தாதீர்கள்விடியும் வரைஇதமாகத்தான் இருந்ததுஉனது மடியில்தலை சாய்த்திருந்ததுஒவ்வொரு இழப்பும்நிரந்தரமின்மையின் அடையாளத்தைஎனக்கு உணர்த்திக்கொண்டேயுள்ளதுஇருண்ட வீட்டில்மின்மினியின் வெளிச்சத்தைக்கூட என்னால் காண முடியவில்லைதோல்விகளுக்கும்,…

    மேலும் வாசிக்க
  • 22 August

    தயாஜி கவிதைகள்

    முழுமை கூடா மனிதர்கள் அம்மா, வயது 69அப்பா, சக்கர நாற்காலிஅமலா, மூன்று மாத கர்ப்பிணிகுமார், நான்கு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தவர்பையன், முதன் முறையாக ஆபாச வீடியோ பார்த்தவன்செல்வி, அதே வீடியோவில் வந்த பெண் கைப்பேசியைத் தொலைத்தவன்கைப்பேசியால் தொலைந்தவள்காதலனை ரொம்பவும் நம்பியவள்சமாதானம்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    வழக்கத்திற்கு மாறாகவழி மரங்களில்அதிக காகங்கள்ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனஅங்கேயும்இங்கேயும்பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன ‘இறப்பு’கடக்கிறவர்களுக்கு இயல்புதானே. * ஒரு கவிஞரின் மரணத்தைகவிதையால் ஏற்றுக்கொள்ள முடியாதுஅவர் நல்ல கவிஞர் எனில்அதுவும்ஊர் உறங்கும் நள்ளிரவில்காகிதம் கரைய கண்ணீர் சிந்தி‘நாறித்தான் சாக வேண்டும் நான்’என்று கவியெழுதுமளவிற்குநல்ல கவிஞர் எனில்நாறித்தான் செத்துப்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    ஒளியன் கவிதைகள்

    வண்டிச்சத்தம் கேட்டதும் ஓடினாள் வாயிலுக்கு.சிறுமி,‘ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கியா பா?’ ‘என்ன பட்டு வேணும்?வாங்கிட்டு வந்துடலாம் வா…’என்றுவீட்டுக்குள்ளே கூட்டிப் போனார்அப்பா. வெறுமைக்குப் பாத்திரமான கைகளில்கொடுப்பதற்கென்றுவீடுகள் ஏதாவது வைத்திருக்கும். * அப்பாவின் தோளில் இருந்தபடிரயில் பெட்டியின்மின்விளக்குகளையும் மின்விசிறிகளையும்கைப்பிடிக் கம்பிகளையும்தலையைச் சுழற்றியும் அண்ணாந்தும் பார்த்து மலைக்கும்ஒரு…

    மேலும் வாசிக்க
  • Jul- 2025 -
    18 July

    ஸ்ரீதர் பாரதி கவிதைகள்

    நிலாப்பூ மலரும் காலம் முல்லைநிலக் குமரனும்மருதநிலக் குமரியும் நீலக் குளத்தில்நிலாப்பூ மலரும் காலத்தில் ஓடைக்கரைஉடை மரத்தடியில்ஒன்று சேர்ந்தார்கள் ரத்தம் மட்டுமே பார்த்துப் பழகியமுட்டைக் கண் அய்யனார் முத்தம் பார்த்துஅதிர்ந்து போனார்முதல் முறையாக. * மொகஞ்சதாரோ சிறுகிராமங்கள் மீதேறி பெருநகரங்களுக்கேகும்ரயில் தண்டவாளம் கருவேலங்காட்டினூடேவனச்சர்ப்பமென…

    மேலும் வாசிக்க
Back to top button