கவிதைகள்

  • Nov- 2019 -
    22 November
    சுசீலா மூர்த்தி

    கவிதை- சுசீலா மூர்த்தி

    ஏகச்சக்கரவர்த்தினியின் பொழுதுகள் தன்னைச் சார்ந்தவையெல்லாமே பெருஞ்சுகமென்று கருதியபடி சிலநூறு சதுர அடிக்குள் வீழ்ந்து எழுந்து உலாவுதல் அவளுக்குப் பிடித்திருக்கிறது …. இன்னும் கடத்த வேண்டிய வாழ்க்கைக்காக நுகத்தடிகளின் நசுக்கலைக்கூட உதடுகுவித்து ஊதிவிடப் பழகிவிட்டாள்…. மடியணைந்த சூட்டில் அரைக்கண் மூடித் தூங்கும் பூனையைத்…

    மேலும் வாசிக்க
  • 18 November
    பூவிதழ் உமேஷ்

    கவிதைகள்- பூவிதழ் உமேஷ்

    1. பைத்தியம் என்னும் கலை நேற்று நான் பைத்தியம் நாளைக்கான பைத்தியம் கொஞ்சம் இருக்கு இன்று நீங்கள் நினைப்பது போல் இல்லை நீங்கள் கல்லெறியும் போது உங்கள் கண்ணின் பீளை உட்பட நான் கவனித்தேன் . கையில் தட்டுப்பட்டு நழுவிய ஒரு…

    மேலும் வாசிக்க
  • 17 November
    tamil uthaya

    கவிதை- தமிழ் உதயா

    புன்னகையின் நுரை 000 பகட்டுக்கு அடியில் உறங்கும் நீ உதடசைக்காமல் உரையாடுகிறாய் நானோ மனிதர்களுக்கு அப்பால் சொற்களாகிக் கொண்டிருந்தேன் ஆளுயரக் கண்ணாடியில் முலாம் பூசிக்கொண்டிருக்கையில் நீயோ முகத்தை அழித்துக் கொண்டிருந்தாய் ஆற்றின் குறுக்கே நுரைகள் தேங்குவதில்லை ஆதலால் கரைகள் நீரைத் தேக்குவதுமில்லை…

    மேலும் வாசிக்க
  • 17 November

    கவிதை- கட்டாரி

    கடவுளின் வாகனமல்லாத உணவு பேரண்டத்தின் சமத்துவ உணவைத் தேடி மாமாங்கப்பசியோடு இறைஞ்சிக் கொண்டிருக்கிறேன். விட்டம் தெறித்துவிட்டிருந்த என் ஈயக் கோப்பைகளில் வெற்றிடங்களை விஞ்சிய காரணங்களே நிரம்பிக் கிடக்கின்றன. கொலைப்பசியோடிருப்பவனின் கையைப் பிடித்துக்கொண்டு விவாதத்திற்கு அழைக்காதீர்கள்.. வரலாறுகள் துளையிட்ட கோப்பைகளில் அழகாகக் கசிந்துகொண்டிருக்கிறது……

    மேலும் வாசிக்க
  • 17 November

    கவிதை- தமிழ்மணி

    நெருப்பை நெய்பவன் பவர்லூம் தறிகளின் ஆதிக்கப் பகுதியில் மின்சாரத்தடை நேரத்தில கேட்கிறது டட்டக் டட்டக் டட்டக்… கைத்தறியோசை அறுபத்தைந்து வயதொன்று அறுபது ரக நூலை நெய்துகொண்டிருக்கிறது பாவுப்பிணைக்கும் நாளொன்றில் பிணமாய் போனது அந்த அறுபத்தைந்து மயான எரியூட்டலில் எந்திரிக்கும் அப்பிணத்தின் கைக்கு…

    மேலும் வாசிக்க
  • 17 November

    கவிதை- இரா.கவியரசு

    காடாக மாறும் ஊர் •••••••••••••••••••••••••••••••• ஊரிலிருந்து வரும் இறப்பு செய்தி எனக்கும் ஊருக்குமிடையே தினமும் ஓடும் ரயிலின் பெட்டியொன்றை ரகசியமாகக் கழற்றி கடலுக்குள் வீசுகிறது. இறந்தவர் பெட்டிக்குள் இருப்பதால் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் என்னால் பார்க்க முடிவதில்லை. பெட்டி நிறைய என்னைப்…

    மேலும் வாசிக்க
  • 17 November
    reva

    கவிதைகள்- ரேவா

    1. வினையெழுப்பும் அசைவின் தொடக்கம் * பலனை எதிர்பார்க்கிற பந்தத்தில் பற்றுதலென்பது பட்டாம்பூச்சி விளைவு சிறு அசைவு நகரச் செய்யும் மலையின் கனத்தை வேடிக்கை பார்க்கிற கண் வாங்கித் தருகிறது கவனிப்பு சிறுநகையோ குறுமனமோ கொடுத்துப் போகாத வாத்சல்யத்தைப் பங்கு வைக்கிறது…

    மேலும் வாசிக்க
  • 17 November
    பழனிக்குமார்

    கவிதை- பழனிக்குமார்

    ப்ரியங்களின் சாயம் யாரென்றேத் தெரியாதவர் விலாசம் கேட்டுவிட்டு கை குலுக்கிவிட்டுச் செல்கிறார்… என்றோ கேட்ட ஒரு பாடலைப் போல எங்கோ பார்த்த ஒருவரின் முகத்தைப் போல ஞாபகக் கிளைகளில் உன்னுடனான கைகுலுக்கிக்கொண்ட பற்றுதல் பறவை சிறகடிக்கிறது…. கடைசியாக உன் கரங்களைப் பற்றிக்கொண்ட…

    மேலும் வாசிக்க
  • 17 November

    கவிதைகள்- இரா மதிபாலா

    #1 மெளனத்தின் இசை —————————————– இறந்தவனின் நாட்குறிப்பினை புரட்டுகையில் தாள் வனங்களிலிருந்து உதிர்கின்றன நினைவு இலைகள். மெளனம் இசைத்தபடி… காலத்தினை அடி அடியாய் வளர்த்து மனசை வனமென வளர்த்திருக்கிற கதையை சொல்கின்றன அறைச் சுவர்கள். புத்தகம் படிப்பதுப் போல நாட்குறிப்பினை படிக்க…

    மேலும் வாசிக்க
  • 17 November

    கவிதைகள்- முத்துராசா குமார்

    1) இடது பாதத்தில் கரும்புள்ளி தென்பட்டது வருடினேன் திடமாக இருந்தது கடப்பாரைகளை எடுத்து வரச்சொல்லி நண்பர்களை அழைத்தேன். மின்விளக்குகள் கட்டி இரவோடு இரவாக நீள் குச்சியொன்றைத் தோண்டியெடுத்தார்கள். ரத்தச் சகதியைத் துடைத்தால் அது பென்சில். எல்லோரும் சிரித்தார்கள். ரப்பர் வைத்த பென்சில்.…

    மேலும் வாசிக்க
Back to top button