சிறுகதைகள்

  • Jan- 2026 -
    7 January

    பித்ருக்கள் கடன் கொடுப்பதில்லை – கே.ரவிஷங்கர்

    சுரீர்ரென்று மண்டையில் மின்னல் போல வலி ஊடுருவியதும் உடம்பு உதறியது அம்பிகா குமாரிக்கு. அதே வேகத்தில் உஸ்ஸ்ஸென்று பல்லைக் கடித்துத் தலையில் கை வைத்துக் குனிந்தபடித் திரும்பிப் பார்த்தாள். ‘விஷ்க்’ – காக்கை பறந்து வந்து கொத்திய அதே வேகத்தில் இறக்கையைப்…

    மேலும் வாசிக்க
  • 7 January

    வேலை – ராம்பிரசாத்

    ஜன்னல் வழியே மொட்டை மாடிக்கு மேலாக அந்த பறக்கும் வாடகை மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடைமேடை மெல்ல கீழிறங்கியது. ப்ரியா வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு மாடிப்படியேறி மொட்டை மாடி அடைந்து படியேறி வண்டிக்குள் அமர, மகிழுந்து அவளை ஏந்திக்கொண்டு,…

    மேலும் வாசிக்க
  • 7 January

    என்றாலும் வாழ்தல் இனிது! – பிறைநுதல்

     அவனுக்கு யார்மேல் கோபம் கொள்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் ஆத்திரத்தில் தனக்கு மட்டுமே கேட்குமளவுக்கு கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டேயிருந்தான். தான் கோபம் கொண்டு திட்டிக்கொண்டு இருக்கும் அதேவேளையில் இதற்கு காரணமானவன்(ள்) ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாகவோ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாகவோ…

    மேலும் வாசிக்க
  • 7 January

    சீதை – நிர்மல்

    “சீதை பாவம்டா…” மேஜையின் மறுபுறமிருந்து முருகேசனின் குரல் ஒலித்தது. ஏதோ ஆழத்தில் இருந்து வெடுக்கென்று நிகழ்காலத்துக்கு இழுத்தெடுக்கப்பட்டவனைப் போல் ரகு தலைநிமிர்ந்தான். முருகேசனின் பார்வை அவனைத் தொடவில்லை; அதைத் தாண்டி, ரகுவின் பின்னால் இருந்த ஏதோ எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. கவனம் கலைந்த…

    மேலும் வாசிக்க
  • 7 January

    சுழிப்புத்தி – மணி ராமு

     காலை 9.00 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் பள்ளி மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில், பள்ளியின் தலைமையாசிரியர் பேசும் போது… இது வரையிலும் பலரும் பதில் தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த மகா சிக்கலான கேள்வி ஒன்றுக்கு ரொம்ப லட்சணமான பதிலை…

    மேலும் வாசிக்க
  • 7 January

    தூக்கணாங்குருவி – கமலதேவி

    சரவணப்பொய்கையின் மூன்றாவது படிக்கட்டில் சுப்பு அமர்ந்திருந்தான். பொய்கை தளும்பிக் கொண்டிருந்தது. மழைக்கால காவிரி பொங்கி எழுந்து கிணறு குளம் குட்டை ஏரி என்று அனைத்தையும் நிரப்பி வழியச் செய்திருந்தது. ஊரே தண்ணீர் ததும்பும் காலம். பொய்கையின் வடிகாலை முழுவதுமாக திறந்து விட்டிருந்தார்கள்.…

    மேலும் வாசிக்க
  • 7 January

    வளைந்த ஒற்றைப் பனைமரம் – அரிசங்கர்

    இந்தக் கதை தொடங்கியது ஒரு சனிக்கிழமை இரவு என்றாலும் உண்மையில் இந்தக் கதை தொடங்கியது சுந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த கர்நாடகப் போர்கள் சமயத்தில் என்ற உண்மையைப் புரிய வைக்க சிலபல சரித்திரப் பாடங்ளை எடுக்க வேண்டும். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக…

    மேலும் வாசிக்க
  • 7 January

    சிலைகள் – பால கணேசன்

    “இந்த பாட்டைப் பாரு… இது உங்க ஊர்ல எடுத்ததுதான். பாட்டோட முதல் வரியே ஜெர்மனின்னுதான் ஆரம்பிக்கும்“ என்று என் மொபைல் போனில் ஒலிக்க ஆரம்பித்த ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ பாடலை ஜெர்மனியில் இருந்து எங்கள் நிறுவன இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்க…

    மேலும் வாசிக்க
  • Dec- 2025 -
    6 December

    வேலை – கே. ஆனந்தன்

    ப்ரவீண் அந்த சோபாவில் படபடப்புடன் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு இன்டர்வியூ. இவனுக்கு முன்னால் பத்து பேர் போய்விட்டு வந்துவிட இன்னும் பத்து பேர் இவனுக்கு பின்னால் காத்திருந்தார்கள். எல்லோரும் இவனைப் போல படபடக்கும் இதயத்துடன் இந்த வேலை தனக்கே கிடைக்க வேண்டுமென…

    மேலும் வாசிக்க
  • 6 December

    வேண்டுதல் தப்பாது – ஹெச்.என்.ஹரிஹரன்

    சில்லரையாகக் கொடுத்து விடலாமென்று, மோகன் பர்சைத் திறந்து துழாவத் தொடங்கியதும், பழக்கடைக்காரரும் ஆர்வத்துடன் அதன் உள்ளே எட்டிப் பார்த்தபடி இருந்தார். “ஒரு பத்து ரூபா உள்ளுக்குள்ள சொருகி வெச்ச மாதிரி தெரியுதே சார்” -கழுகுக் கண். “அது உனக்காக வெக்கலப்பா. வேற…

    மேலும் வாசிக்க
Back to top button