சிறுகதைகள்

  • Feb- 2024 -
    17 February

    ஒரு மனிதனும் சில காகங்களும் – பலராம் செந்தில்நாதன்

    ராஜேந்திரனுக்கு தலையில் மூன்று காயங்களாகி அவையாவும் ஆறவும் துவங்கியிருந்தது. மூன்றுமே காகம் கொத்தியது. தவிர கடந்த ஒரு வருடமாகவே தினம் தினம் துரத்தி, கொத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சில தினங்களில் அம் முயற்சியில் வெற்றியடைகிறது காகம்! காக்கையின் மேல் ராஜேந்திரனுக்கு துளியும்…

    மேலும் வாசிக்க
  • 17 February

    27 நாட்கள் – முத்துஜெயா

    கைக்கம்பை எடுத்துகொண்டு பட்டி வாசலை திறந்ததுதான் தாமதம், ஆடுகள் அவன் கால்களைத் தள்ளிக்கொண்டு வாசலை அடுத்து கிழக்காக ஓடையில் இறங்கத் துவங்கியது. கதவு இடுக்கை பார்த்துக்கொண்டே ஓடையை நோக்கி நகர்ந்தான் மாரி. நீலாவின் முகம் தெரியவில்லை. எப்போதும் தலைவாசலைக் கடந்ததும் தூக்குச்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    அரிக்கன் இலாம்பு – ஜெனார்த்தன்

    1 அமாவாசையை கடந்த இரண்டாம் நாள் கும்மிருட்டு. ஊரடங்கிய நிசப்தத்தில் ஒப்பாரிச் சத்தம் மூன்று தெருவைக் கடந்து வீடுவரை கேட்டது. சாமம் ஆகியும் ஒருகண் தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன். பக்கத்தில் தம்பி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே மரணவீடுகளில் பாடும் ஒப்பாரியைக்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    மாயா என்கிற மாயவிநோதினி – தேஜூ சிவன்

    இரு கோடுகள். வெளிர் பிங்க் நிறத்தில் இரு கோடுகள். உணர்வு பிறழ்வில் உடல் நடுங்கியது. பாத்ரூம் கதவை ஓங்கி ஒரு உதை விட்டாள். கதவைத் திறந்து மூடிய வேகத்தில் வாஷ்பேசின் கொஞ்சம் நடுங்கியிருக்கும். Cool Maya… Cool . சொல்லிக்கொண்டாள். யுவன்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    ஒதுங்கிடம் – நித்வி

    இரவு முன்னமே படுத்திருந்தாலும் காலையில் வெள்ளன எந்திரிக்க நவீனுக்கு என்னவோ போலத்தான் இருக்கும்.அவன் தூங்கி இரண்டு மணி நேரம் ஆனது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. அவன் தோள்பட்டையை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். அது அம்மாவா, அப்பாவா, என்று தெரியவில்லை. தூக்கம் இமைகளை…

    மேலும் வாசிக்க
  • 16 February

    உண்ணுங்கள் பருகுங்கள் – இத்ரீஸ் யாக்கூப்

    அக்காவின் மாமனார் தவறிவிட்டார் என்ற தகவல் அமீருக்கு வரும்போது மணி இரவு இரண்டு நாற்பத்தைந்து. அவனுடைய மச்சான்       செய்யது, அதாவது அக்காவின் கணவன்தான் போனில் தெரிவித்தான். தனது உம்மா, வாப்பாவென எல்லோரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னான். வீடே…

    மேலும் வாசிக்க
  • 16 February

    ஒரு வகுப்பறை ஒரு கரும்பலகை – ஆ.ஆனந்தன்

    இப்படித் தெரு வழியாக நடந்து போவது ஆசினாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சின்ன வயதில் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குப் போவது போல இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோவில்தான் போகலாம் என்றிருந்தாள், ஆனால், வேலாயுதம் சொன்னது ஞாபகம் வந்தது, பஸ் ஸ்டாண்டிலிருந்து பக்கம், வெளியே வந்து…

    மேலும் வாசிக்க
  • 16 February

    பயனுறு குரல் – கனகா பாலன்

    “பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது” பதிவு செய்யப்பட்ட குரல் விடாமல் ஒலித்தது வீதியில். கூரும் பிசிருமாக கொரகொரவென்றிருந்த அந்த உச்சரிப்பினை முதல் முறையாகக் கேட்கிறேன். அநேகமாக அந்த வியாபாரி எங்கள் தெருவுக்கு இன்றுதான் வருகிறார் போல. கணீர் கணீரென்று…

    மேலும் வாசிக்க
  • 16 February

    உப்பேஸ்வரி – செ.புனிதஜோதி

    அலாரம் அடிக்கத் தொடங்கியதும் வேதா வேகமாக எழுந்து அலாரத்தை அணைத்தாள். கலைந்த கூந்தலை இரு கரங்களை உயர்த்தி கொண்டை போட முயற்சிக்கையில் கலைந்த சேலை இன்னும் கொஞ்சம் இடுப்பை விட்டு இறங்கியது. இருள் சூழ்ந்த அறையில் வெள்ளொளியைப் போல் பளிச்சிட்டது அவளின்…

    மேலும் வாசிக்க
  • 1 February

    அட்சயபாத்திரம் – ராம்பிரசாத்

    “அப்பாவும், தாத்தாவும் ஒருசேர என் கனவில் வந்து போனார்கள்” என்றான் சரவணன் தொலை நோக்கியின் கண்ணாடிகளைத் துடைத்தபடி. “ஓ..முதல் முறையாகவா?” என்றேன் நான் ஆச்சர்யத்துடன். அப்பாவும் தாத்தாவும் கனவில் வருவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனால், ஒன்றாக ஒரே கனவில் வந்ததாகச்…

    மேலும் வாசிக்க
Back to top button