சிறுகதைகள்
-
Nov- 2025 -10 November
பிணவறை – அரிகர சின்னா
தூக்கம் தெளிந்தா போதை தெளிந்தா எனத் தெரியவில்லை, எழுந்தார் மருதப்பன். “ந்தா… வெந்நீர் போட்டியா?” காலைக் கடன் என்பதன் அர்த்தம் எல்லோருக்கும் ஒன்றல்ல. பல பெண்களுக்கு, அது வேறு. காலையில் எழுந்து சாணமெடுத்து வாசல் பெருக்கி கோலமிட்டு எழப்போகும் கணவன் மருதப்பனுக்காக…
மேலும் வாசிக்க -
10 November
ரெண்டாவது கல்யாணம் – சு.விஜய்
மண்டபத்தின் முன் வந்து அப்பொழுதுதான் நிறுத்தப்பட்ட விசையுந்தின் பின்னிருக்கையிலிருந்து இறங்கினான் பரத். யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவனின் ஒரு கை காதுடன் அழுந்த அலைபேசியைப் பிடித்திருக்க, இறங்கி விடாமலிருக்கும் பொருட்டு மடித்துக் கட்டியிருந்த தன் வேட்டியின் முடிச்சை மறுகையில் பிடித்தபடி படிகளில்…
மேலும் வாசிக்க -
10 November
நாவினாற் சுட்ட வடு – பிறைநுதல்
அவனுக்கு எப்படி இந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து வெளியே வருவது என்பது தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியிருந்தும் இன்னும் அவனது கடன்களில் கால்பாகம் கூட அடைந்திருக்கவில்லை. அதற்குள்ளாக அவனுக்கு ஒரு மகள் பிறந்து ஆறு மாதமாகியிருந்தது. பிடித்தம் போக கைக்கு…
மேலும் வாசிக்க -
10 November
இட்லிக்கார மணியக்கா! – ரவிச்சந்திரன் அரவிந்தன்
1973 “ஏன் பைய்யா! எதுக்கு இப்புடி குட்டிபோட்ட பூனையாட்ட ஊட்டுக்குள்ளயே சுத்திகிட்டு கெடக்கிற? சைக்கிள எடுத்துகிட்டு சித்த நேரம் எங்கயாவுது வெளிய கிளிய போயிட்டு வாவேன்!” புதிதாக புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கும் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அக்கம் பக்கத்திலும் அவனோட…
மேலும் வாசிக்க -
10 November
இங்கே கூண்டுகள் உடைக்கப்படும் – ச.ஆனந்தகுமார்
சட்டைக்கு அடங்காமல் திமிறிக் கொண்டு வெளிவருகிற தொப்பையைப் போல பேருந்திற்குள் அடங்காமல் படிக்கட்டில் தொங்கி கொண்டு வருகிற கூட்டத்தை பெயர்த்து உள்ளே நுழைவது பீக் அவர்ஸ்களில் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உடுப்பை தாண்டி உற்று நோக்கி உள்நுழைகிற எக்ஸ் ரே கண்களை…
மேலும் வாசிக்க -
10 November
அரபி ரப்புன் அயோத்தி ராமன் – சா.ரெடீமர்
பாங்கொலிக்கிறது. ‘நாளைக்கு சாயந்திரம் ஆறு மணி வரைதான் பாடி தாங்கும். அதுக்கு மேல தாங்காது எடுத்துருவாங்க. அதுக்குள்ள நான் ஊரு போயிச் சேரனும்!’. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரம் அது, எவ்வித பாகுபாடும் பார்க்காமல் மனித உயிர்களை பலி…
மேலும் வாசிக்க -
Oct- 2025 -17 October
மனக் கிலேசங்கள் – உஷாதீபன்
சொன்னாக் குத்தமா எடுத்துக்கப்டாது. அப்டீன்னா சொல்றேன்….கேள்வி கொஞ்சம் சூடாத்தான் இருக்கும்…பரவால்லியா? -என்றவாறே மந்தாகினியின் முகத்தைப் பார்த்தார் ஜம்புகேஸ்வரன். அந்த முகத்தில் தெரிவது கோபமா, அமைதியா அல்லது அழுத்தமா என்று புரியவில்லை. எதையும் வெளிக்காட்டாது அடக்கும் திறமையான பாவம் கொண்ட பெண்ணோ…
மேலும் வாசிக்க -
17 October
கறையான் புற்று – பத்மகுமாரி
வளனுக்குள் பழிவாங்கும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. தகிக்கும் நெருப்பைக் கொண்டு எதிரே நிற்பவனை முழுவதுமாக அழித்துவிடும் ஆவேசத்தோடு இந்த முடிவை நெருங்கியிருந்தாலும் வாழும் ஆசையின் உள்கிடப்புகளினால் அவனுடைய கால்கள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தன. கால்களின் நடுக்கத்தோடு முக்காலியும் கைக்கோர்த்திருந்தது. மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த அம்மாவின் பூ…
மேலும் வாசிக்க -
17 October
பழுப்பு நிறப் புடவை – தேவி லிங்கம்
அனாமிகா முழுதாக அலங்கரித்து இப்படி உட்கார வைக்கப்படுவது ஆறாவதோ ஏழாவதோ முறை. முதல் தடவை இருந்த ஆர்வம் இப்பொழுது சுத்தமாக வடிந்து போயிருந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும் அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தது. அதற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களே முழுவதும்…
மேலும் வாசிக்க -
17 October
உரிமையா, கடமையா? – கே.என்.சுவாமிநாதன்
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன? –கவியரசர் கண்ணதாசன் “கார்த்திக் எதுக்கு வேலைக்கு அமெரிக்கா போகணும்? சென்னையிலே நல்ல வேலை. கை நிறைய சம்பளம். சௌம்யாவுக்கும் நல்ல வேலை. சொந்த வீடு,…
மேலும் வாசிக்க