சிறுகதைகள்

  • Mar- 2023 -
    1 March

    பாதங்கள் –  ராஜேஷ் வைரபாண்டியன்

    1. அலை நனைக்கும் தன் பாதங்களையே பார்த்துக்கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள் வெண்மதி.  பரந்து கிடக்கும் கடல் தன் அலைக்கரங்களால்  இவளது பாதங்களை  முத்தமிட்டுச் செல்வது போலிருந்தது.  இரண்டு வருடங்களுக்கு முன் இதே கடற்கரையில் அழுதுகொண்டே தான் நின்றிருந்ததும், அந்தக் கண்ணீர்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    சுடலையும் சுப்பையாவும் – மன்னர்மன்னன் குமரன்

    1. அந்தோனியார் உயர்நிலைப் பள்ளிக்கு இடையூறாக இருக்கிறதென்று சாலை மறியல் செய்து சாராயக் கடையை காலனி தாண்டி சுடுகாட்டுப் பக்கம் திறந்து வைத்ததில் வெக்காளியூர் குடிமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி; நேராக சிவலோகம் போவதற்கு வழி கிடைத்துவிட்டதென்ற களிப்பு. கழுத்து வரை குடித்துவிட்டு,…

    மேலும் வாசிக்க
  • Feb- 2023 -
    16 February

    பொற்புகை – காயத்ரி.ஒய்

    “ஏங்க… ஹலோ… உங்க வண்டியிலிருந்து ஏதோ விழுந்துருச்சு…” அத்வைத் லஞ்ச் பேக்கினுள் ஸ்பூன் போட்டோமா? பாலைக் காய்ச்சி ஆற வைத்தோம்…கரண்டி தயிர் விட்டு கலக்கி மூடினோமா? மூளை எழுப்பிய கேள்விகளுக்கு விடை தேட கால இயந்திரத்திலேறி ஒவ்வொரு காட்சியாகத் துளாவிக் கொண்டிருந்தவளைப்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    பூஸ் – பாஸ்கர் ஆறுமுகம்

    ஆள் அரவமற்ற பனி போர்த்திய ஒரு நள்ளிரவில்தான் எங்கள் வீட்டில் அந்த உரையாடல் தொடங்கியிருந்தது. பகல் பொழுதுகளில் சீரியல் பார்த்துக்கொண்டும், மொபைல் நோண்டிக் கொண்டும் பேசா நோன்பு கடைபிடிக்கும் ஆட்களின் குரல்கள் இரவில் கேட்பதில் கலவரப்பட்ட ஒரு தெருநாய், விகற்பமாக பார்த்து…

    மேலும் வாசிக்க
  • 1 February

    ஏன் என்னைக் கைவிட்டீர்? – ஜேக்கப் மேஷாக் 

    அந்த திகட்டலான இருளில் ஏதோ அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அவனும் பயத்தோடும் பேராசையோடும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். மேஜையின் மீது இருந்த வெள்ளிக் காசுகளில் ஒன்றிரண்டு கீழே விழ, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அறையைச் சுற்றிலும் நோட்டமிட ஒரு துஷ்டம் அறைக்கு வெளிப்புறம்…

    மேலும் வாசிக்க
  • 1 February

    இளையராஜாவின் மெலடி பாடல்! – இலட்சுமண பிரகாசம்

    தூக்கம் ஒரு மருந்து. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மஞ்சள் சூரியன் மாலை நேரத்தில் முகிழ்த்திருந்தது. அவனுடைய மொபைல் ஒலித்தது. அது இளையராஜாவின் இசையில் ‘நான் உனை நீங்க மாட்டேன்’ மெலடி பாடல். அவனை வருடுவது போல எழுப்பியது. மாலை ஆறு…

    மேலும் வாசிக்க
  • 1 February

    மரண தண்டனை – சந்தோஷ் ராகுல் 

    நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தார். அவனது வழக்கு போன வருடமே விசாரணைக்கு வந்தது. இப்போதுதான் தீர்ப்பு வருகிறது. அவன் கைது செய்யப்பட்ட போது மொத்த ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அந்த வழக்கை ‘விசாரித்து’ அவரவர் தீர்ப்புகளை வழங்கிவிட்டது. ஆனால், என்ன செய்வது…

    மேலும் வாசிக்க
  • 1 February

    காத்திருக்கிறேன் – ஆவுடையப்பன் சங்கரன்

    நான் வந்து மூணு மணி நேரம் ஆச்சு… உனக்காக காத்துட்டிருக்கேன்… நீ வருவியா கார்த்திக்? நல்லா காத்தடிக்குது. நேத்து மழை பெஞ்சுருக்கு போல… எல்லாமே பச்சை பசேல்னு ஃப்ரெஷ்ஷா இருக்கு. உனக்கு இந்த கிளைமேட் ரொம்ப பிடிக்குமில்ல… எத்தனை தடவை சொல்லியிருக்க… …

    மேலும் வாசிக்க
  • Jan- 2023 -
    17 January

    மைம்மா – அருணா சிற்றரசு 

    மார்கழி என்றாலே தலைமாட்டில் கோலப்பொடியுடன் உறங்குவேன். முதலில் கோலத்தை முடிப்பது யார் எனும் போட்டியில் கிழவி பஞ்சவர்ணத்திற்கு முதல் பரிசும், எனக்கு இரண்டாம் பரிசு வாயாற மட்டும் கிடைக்கும். கிழவி செத்தால் அந்த இடம் எனக்குத்தான். முதல் நாள் இரவே கிழவி…

    மேலும் வாசிக்க
  • 17 January

    எல்லோருக்கும் பெய்யும் மழை! – ஷாராஜ்

    இரவு மணி பதினொன்று. பலத்த காற்றுடன் கன மழை பெய்துகொண்டிருக்க, சேலத்திலிருந்து கோவை செல்லும் அந்தப் பேருந்து, கருமத்தம்பட்டி தாண்டி சென்றுகொண்டிருந்தது. பயணிகளில் சிலர் முகக் கவசத்தோடு தூங்கிக்கொண்டிருந்தனர். மழைச் சத்தத்தால் பலருக்கும் தூக்கமில்லை. பயணிகள் குறைவாக இருந்ததால் முன் பகுதியில்…

    மேலும் வாசிக்க
Back to top button