சிறுகதைகள்
-
Nov- 2022 -16 November
ஏரியம்மா – குமரகுரு
கட்லா மீன்களின் பிளாக்கள்* நீருக்குள் மின்னுவதை விட கூடையில் துள்ளுகையில் அதிகம் மின்னுவதாய் தெரியும் கண்களைப் பெற்றவன் நீருக்குள்ளிருந்து துள்ளியபடி நெளிந்தான்!! வெயில் சுட்டெரித்தது. கோடை காலத்தில் தண்ணீர் சுண்டிப் போயிருந்த ஏரியில் ஆங்காங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும் நீரில் தப்பித்துப்…
மேலும் வாசிக்க -
1 November
கண்ட கனவு – கா. ரபீக் ராஜா
எப்போது திருமணமானது என இருவருக்கும் பரஸ்பரம் நினைவிலில்லை. இவள் மட்டும் திருமணமான அன்றைய நாளை காலண்டரில் இருந்து கிழித்து வைத்துள்ளாள். வருடத்தில் ஒருநாள் அதை எடுத்துக்காட்டுவாள். அதை பார்க்கும் அவன் காறை படிந்த பல் கொண்டு சிரித்துக்கொள்வான். பதிலுக்கு அவளும் சிரித்துக்கொள்வாள்.…
மேலும் வாசிக்க -
1 November
கூடுதலாக ஒரு தம்பியும் – பத்மகுமாரி
“இறங்கிட்டு கூப்பிடு, நான் எப்படி வரணுன்னு சொல்லுறேன்” “சரி” ஜன்னல் வழியே உள்ளேறி வந்து முகத்தில் சூடேற்றியது, வெக்கை கலந்த காற்று. கூடவே கொஞ்சம் புழுதியும். வெக்கையோ புழுதியோ, நான் முதன் முதலில் சுவாசித்த வெளியூர் காற்று என்கிற வகையில், இந்த…
மேலும் வாசிக்க -
Oct- 2022 -17 October
இளநகை – கமலதேவி
பத்துநாட்களுக்கு மேலாக தினமும் சாயங்காலம் வரும் மழை இன்றும் தப்பாமல் வந்து கோலத்தை நனைத்து அழித்துக் கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஓட்டுக்கூறையில் இருந்து வழிந்த நீர்த்தாரைகள் சாக்கடையில் கலந்து மறைந்தன. மழையைப் பார்த்தபடி வாசல்படியில் பால்காரனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். வித்யாவின் கணவர் சதீஸ்…
மேலும் வாசிக்க -
16 October
FiCoFE – மால்கம்
தலைமைச் செயலகம். காலை 9 மணிக்கு மேல் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களுக்கு மத்தியில் திடீரென பதற்றம் அதிகரித்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காவலர்கள் மத்தியில் இருந்த பரபரப்பு எதுவுமின்றி ஊடகவியலாளர்களின் அறை அமைதியாக இருந்தது. அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பேசும் மின்…
மேலும் வாசிக்க -
1 October
போத்து – சிவகுமார் முத்தய்யா
தனபால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கொல்லைப் புற மரங்களில் அமர்ந்து கும்பலான நார்த்தை குருவிகள் விடியலை அறிவித்துக் கொண்டிருந்தன. வாசலில் திடீரென்று ஒரு அழுகையுடன் கூடிய பெண் குரல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான்.…
மேலும் வாசிக்க -
1 October
ஏடிஎம் காவலாளி – வாஸ்தோ
மனிதனுக்கு மனிதன் உதவுவது இல்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒருசில சமயங்களில் நாமே கூட புலம்பியும் இருப்போம். இருப்பினும் முகமறியா ஒருவருக்கு உதவும் எண்ணம் நமக்குள்ளே தோன்றுவதில்லை. ஏனெனில் நாம் தான் ஏற்கனவே மனிதர்களோடு இருக்கும் நம்பிக்கையைத் தொலைத்து விட்டிருக்கிறோமே.…
மேலும் வாசிக்க -
1 October
அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதுமான என் வீடு – எம்.எம். நௌஷாத்
1 தன்னைக் கவிதாயினி என்றழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். நான் ‘திருமதி கவிதாயினி’ என்றழைத்ததும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தாள். ‘ஆனால், வாஸ்தவத்தில் நான் கவிதாயினி அல்லள். எனக்கு கவிதை எழுத வராது. வாழ்க்கையில் ஒரேயொரு கவிதையையே நான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்ன…
மேலும் வாசிக்க -
1 October
பழி – தேவிலிங்கம்
“கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் பேரைச்சொல்லி நாலு படி பால் கறக்குது ராமாயி”, என ராமர் கோவில் ஸ்பீக்கரில் பாடல் அலறியது. மார்கழி மாதத்து அதிகாலைப் பனி நாசிக்குள் சென்று முதுகுத் தண்டுவரை குளிர்ச்சியான குறுகுறுப்பாய் மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தது. படுத்துக்கொண்டே, வரிசையாக…
மேலும் வாசிக்க -
1 October
வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள் – நித்வி
“லேய், காமுட்டாப் பயலே எப்புடிப் போற?” – என்று என்னை இடிக்க வந்தவாறு சென்ற பைக்காரனை திட்டிக்கொண்டே அறுபது வேகத்தில் ஆண்டிபட்டி கானாவிலக்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன் வண்டி அறுபதில் இருந்து தாவி எண்பதைத் தொட்டது. வேக…
மேலும் வாசிக்க