சிறுகதைகள்

  • Jul- 2022 -
    1 July

    ஒரு தங்க மீன் – பிருந்தா இளங்கோவன் 

    “கல்யாணம் என்று ஒன்று இருந்தால் தானா. Will you be my companion வாழ்நாள் முழுவதும் என் துணையாக, I mean துணைவியாக வருவாயா?” தியாகு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குள்…

    மேலும் வாசிக்க
  • 1 July

    நறுமுகையே – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

    ‘க்ரீச்ச்ச்ச்ச்ச்’ என்ற பெரும் பிரேக் சத்தத்துடன் அந்த காரும், பைக்கும் நூலிழையில் இடித்துக் கொள்ளாமல் ஒன்றையொன்று பக்கவாட்டில் உரசி நின்றன.  ‘வாட் தி ஃபக். பாஸ்டர்ட்’ — கத்தினான் காரை ஓட்டி வந்தவன்.  ‘த்தா தே*** மவனே’ — இது பைக்…

    மேலும் வாசிக்க
  • 1 July

    தக்கவைப்புகள் – மாறன். மா

    நீடித்த நித்திரையில், அறிவிப்பு மணியின் சத்தம் இடையூறாக இருக்க, குப்புறப் படுத்திருந்த சண்முகநாதன் கண்ணைத் திறக்காமல் கைகளால் அறிவிப்பு மணியை அணைத்துவிட்டு. மீண்டும் திரும்பி வலது காலை அதனருகில் இருந்த தலையணை மீது வைத்துக் கொண்டு அசந்து தூங்கினான். அடுத்த ஐந்தே…

    மேலும் வாசிக்க
  • 1 July

    ஜோல்ட் – லட்சுமிஹர்

    அன்றுதான் டோனியை முதல் முறையாக பார்த்தது . எங்கள் புதுப்படத்திற்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திற்கு அதைக்கொண்டு வந்திருந்தனர். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் இந்த பத்து ஆண்டுகளை எப்படிக் கடந்துள்ளேன் என்பதை யோசிக்க விழைகிறேன். மனதிற்குப் பிடித்த வேலையை செய்துள்ளேனா என்று கேட்டால்…

    மேலும் வாசிக்க
  • Jun- 2022 -
    16 June

    ‘வீ ‘ என்கிற பூபி – இந்திரா ராஜமாணிக்கம்

    பேருந்திலிருந்து இறங்குவதற்கென எனக்கு முன்பாக நின்றுகொண்டிருப்பவளுக்கு அவசரமாக ஒரு பெயர் சூட்டியாக வேண்டும், தேர்ந்தெடுத்துத் தாருங்களேன்! சீதா, கவிதா, நித்யா, திவ்யா??  இல்லை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள். எஸ்தர், வசந்தா, சுமதி, ருக்மணி? அட! இதெதுவும் அவளுக்குப் பொருந்தாது.…

    மேலும் வாசிக்க
  • 16 June

    நண்பனின் நண்பனுக்கு நடந்த கதை – இரா. சேவியர் ராஜதுரை

    நண்பனின் நண்பனுக்கு நடந்ததாகச் சொல்லி அந்தக் கதையை ரஞ்சித் கூற ஆரம்பித்த போது ஆறாவது ரவுண்டைக் கடந்திருந்தனர். பொதுவாக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கும் கதைகள் கம்பி கட்டும் கதைகளாகவே இருக்கும். அல்லது அதில் பாதி உண்மையே இருக்கும். மீதி சுவாரசியத்திற்காக சேர்த்துச்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    உயிர்த்தெழல் – கமலதேவி

    எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்…

    மேலும் வாசிக்க
  • 16 June

    இன்று தந்தவர்கள் – பத்மகுமாரி

    ‘குணசேகரன் இன்னிக்கு பென்சன் கொண்டு வருவான்’ தாத்தா காலையில் இருந்து இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டார். சொல்லும் பொழுதெல்லாம் பார்வை வாசற்படியில் இருந்தது.தலையில் தேய்த்திருந்த எண்ணெய் நெற்றியில் லேசாக பளபளத்துக் கொண்டிருந்தது. வேர்வையும் எண்ணெயும் சேர்ந்து கோர்த்து ஒரு கோடு இடது…

    மேலும் வாசிக்க
  • 16 June

    வடக்கான் – விஜய் சுந்தர் வேலன்

    எந்த ஊர், எந்த மொழி அதெல்லாம் தெரியத் தேவையில்லை. பார்த்தாலே சொல்லிவிடலாம் அவன் வடக்கான் என்று. அந்த மெல்லிய நண்பகலில், அவன் கிழிந்த சட்டைக்கும், உடலில் ஆங்காங்கு இருந்த சிராய்ப்புகளுக்கும், தலையில் காயம் ஆறாமல் போடப்பட்டிருந்த கட்டுக்கும்., அவனை நிச்சயமாக அந்த…

    மேலும் வாசிக்க
  • 16 June

    மயிரும் மயிர் சார்ந்தவைகளும் – சுஜித் லெனின்

    நுண்கதை:1 ௦௦௦ அநேகமா பத்தாவது இல்லை பதினொன்னாவது படிக்கிறப்பவா இருக்கும் எனக்கு பாண்டினு ஒரு நெருக்கமான நண்பன் இருந்தான். எதேதோ பேசிட்டு இருந்தப்போ ‘மயிர்ங்கறது இறந்துபோன உடல் செல்களோட தொகுப்பு; அதாவது மயிர்ங்கறது செத்து வளருதுன்னு சொல்லிட்டேன்’. பயபுள்ள அப்போ இருந்து…

    மேலும் வாசிக்க
Back to top button