சிறுகதைகள்

  • Oct- 2022 -
    1 October

    வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள் – நித்வி

    “லேய், காமுட்டாப் பயலே எப்புடிப் போற?” – என்று என்னை இடிக்க வந்தவாறு சென்ற பைக்காரனை திட்டிக்கொண்டே அறுபது வேகத்தில் ஆண்டிபட்டி கானாவிலக்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன் வண்டி அறுபதில் இருந்து தாவி எண்பதைத் தொட்டது. வேக…

    மேலும் வாசிக்க
  • Sep- 2022 -
    16 September

    ஊரும் மனிதன் – ராம்பிரசாத்

    ஒரு சலனம் தோன்றி நான் கண் விழித்தேன். இருளாக இருந்தது. வாயைத் திறந்தேன். இப்போது உருவங்கள் தெரியத்துவங்கின. நீல வானம் ஒரு போர்வை போல் மூடிக்கொண்டிருக்க, மரங்களும், செடிகளுமாக அந்த வனாந்திரம் வளர்ந்திருந்தது. நான் வீற்றிருந்த மலைச் சிகரமும் அதைச்சுற்றியிருந்த காடும்…

    மேலும் வாசிக்க
  • 16 September

    குதிரைப் பந்தயம் – பத்மகுமாரி

    ஊரே உறங்கிப்போயிருந்தது. அவளுக்கு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை. கண் அநியாயத்திற்கு காந்தியது (எரிச்சல் தந்தது). புரண்டு புரண்டு படுக்க, ஒரு சிறு நொடி கண் அயர்ந்தது. மீண்டும் விழித்துக் கொண்டது. மனம் உறங்காமல் எப்படிக் கண் உறங்கும்? மனம் தான்…

    மேலும் வாசிக்க
  • 16 September

    அருள் வாக்கு | ஸ்வர்ணா

    நடுராத்திரியில் கதவு தட்டும் ஓசை கேட்டு விழித்த ஜெயா பயத்துடன் கதவருகே சென்றாள். அவளது அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அப்பாவிற்கு ஒத்தாசையாக அவளது அம்மாவும் அங்கேயே தங்கிவிட்டிருந்தாள். தனியே வீட்டிலிருந்த ஜெயாவிற்கு பயம் மேலிட கதவருகே நின்று…

    மேலும் வாசிக்க
  • 16 September

    கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது – மால்கம்

    சிக்னலை நோக்கி பைக்கை அழுத்தினேன். சிக்னல் விழுவதற்குள் கடந்து விட வேண்டும். என்னால் முடியவில்லை, சிக்னல் தடுத்து நிறுத்தி விட்டது.  “ஏன் இங்க நிறுத்தின?” “நானா நிறுத்தினேன்..? சிக்னல் விழுந்திருச்சி…” “குப்பை நாத்தம் தாங்க முடியல… இந்த சிக்னல்லதான் இப்படி…” “எனக்கு…

    மேலும் வாசிக்க
  • 1 September

    கையடக்க பூதம் – ஜனநேசன் 

    ஞானி ஒருவர் அவனிடம் சிறு பேழை ஒன்றைக் கொடுத்து, “இதிலுள்ள பூதம் நீ சொல்லும் வேலையைச் செய்யும். நீ நினைக்கும் வேலையைக் கூட செய்யும். நல்ல அடிமையாக உனது ஏவலுக்காக காத்திருக்கும். நீ அதை வேலை ஏவவில்லை என்றால், அது உன்னை…

    மேலும் வாசிக்க
  • 1 September

    அறை – தேவி லிங்கம் 

    “ஏண்டி பரிமளா! யாருக்கு கல்யாணம்? இவ்வளவு ஜொலிப்பா வந்துருக்க. ஆப்பிளு ,ஆரஞ்செல்லாம் அமர்க்களப்படுது.. ஏதாவது விசேஷம்னா தான் படியேறி பத்திரிகையத் தூக்கிட்டு வர்றீங்க. பக்கத்து தெருதான். இருக்கோமா, இல்லையான்னு நீயாச்சும்,உன் மாமியாராச்சும் ஒரு எட்டுப்பார்க்கறீகளா?” என்று எரிச்சலாகக் கேட்ட கனகத்தைப் பார்த்து…

    மேலும் வாசிக்க
  • 1 September

    ஓட்டலாட்டு – வசந்தி முனீஸ்

    “ஓ! பாண்டி மச்சான் கூப்பிட்டீயராம… ஒம்ம தங்கச்சி சொன்னா.என்ன விசியம்?” என்றான் முத்துராஜ். “டூவீலர் ஒன்னு வாங்கனும் மாப்ள.” “வாங்கிட்டாப் போச்சி.தென்காசி-ஆலங்குளம் இல்ல அஞ்சுகிராமத்துக்கு போலாம்.” “மாப்ள ஒரு பைக்கு வாங்க பாடுரு விட்டு பாடுரு போனுமா?” “இல்ல மச்சான். அங்கப்போனா…

    மேலும் வாசிக்க
  • 1 September

    வத்ஸலா என்றொரு வீணை – ந.சிவநேசன்

    ‘இந்த இரவு ஏன் இவ்வளவு நீள் சுமையாய் இருக்கிறது. ரோஜா இதழ்களையொத்த இந்த இமைகளின் மேல் இவ்வளவு கனத்தை தூக்கி வைக்க முடியுமா? முடிகிறதே..விடிய விடிய இறக்கி வைக்க முடியாமல் சுமக்கவும் தான் முடிகிறதே’ தேக்கு மரத்திலிருந்து உதிர்ந்த பழுப்பிலையொன்று வத்ஸலாவின்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2022 -
    16 August

    விரக நீட்சி – தீபா ஸ்ரீதரன்

    “உன்னைப் பார்க்க முடிவெடுத்த இந்நாள் முப்பது வருடங்களுக்கு முன்னால்” என்று நாட்குறிப்பேட்டில் எழுதிவிட்டு, அதன் கடைசிப் பக்கத்திலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தது சுருக்கம் விழுந்த அவ்விரல்கள். இருக்கைக்கு மேலே வெள்ளி நூல் பந்து ஒன்றை முடிந்து வைத்தது போலிருந்த அந்தக் கொண்டை,…

    மேலும் வாசிக்க
Back to top button