சிறுகதைகள்
-
Mar- 2021 -18 March
செவிடி – செல்வசாமியன்
“வௌக்க அணைக்கச் சொன்னா, கேக்குறாளா அவ… உள்ள என்னாடி பண்ற… கரன்ட்டு பில்லு ங்கொக்காவா வந்து கட்டுறா..?” “வௌக்க அணைச்சு அர மணி நேரம் ஆச்சு… பேசாம தூங்குறியளா என்னா சொல்றிய…” அறைக்குள் படுத்திருக்கும் அம்மாவின் அதட்டலுக்கு, முன் வீட்டின் வெறுந்தரையில்…
மேலும் வாசிக்க -
17 March
ஈரம் – தீபா நாகராணி
அம்மா எழுந்து செல்லும்போது பின்னால் பார்த்தால் சேலையில் இலேசான ஈரம். அது கத்தரிப்பூ வண்ணமானதால் பளிச்செனத் தெரிந்தது. கீழே இருந்த ஈரத்தைப் பார்க்காமல் அமர்ந்திருப்பார் என நினைத்த லதா தேர்வுக்குப் படிப்பதைத் தொடர்ந்தாள். இந்தப் பருவத்தோடு முதுகலைப்படிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்து…
மேலும் வாசிக்க -
17 March
உடலுறவு – சிசுக்கு
“அடிபட்டுருச்சா?” கேட்டுக்கொண்டே அவர் கை தன்னிச்சையாக என் கால்களைத் தொட்டுப் போனது. “இல்லண்ணா…அதெல்லாம் ஒன்னும் இல்ல” உடனடியாக அந்த பதில் என் வாயில் உருவாகி இருந்தது. ஆனால் அந்த கை அந்த கை… பாசிப்பருப்பு மாவு போட்டு குளித்தது போன்றே எப்போதும்…
மேலும் வாசிக்க -
15 March
முறிந்த சிறகுகள் – ஐ.கிருத்திகா
“பித்தளை அண்டாவுல இருக்க கருப்பு மசிய அப்படியே வானத்துல கொட்டி ஒழுக விட்டுடுவா தேவதை. அதனாலதான் ராத்திரி இருட்டாயிடுது. அப்புறம் பகல் எப்படி வருது தெரியுமா….. தங்க சரிகை இழைகளால நெய்யப்பட்ட சல்லாத்துணியைத் தேவதை பூமியில விரிச்சு விட்டுடுவா. அதான் பகல்…….” துளசி கதை சொன்னாள்.…
மேலும் வாசிக்க -
Feb- 2021 -17 February
ரப்பர் பால்பால் – விக்டர் ப்ரின்ஸ்
சாலையில் நிறுத்திய காரிலிருந்து முப்பதைக் கடந்த ஒரு வெள்ளைகாரனும் அவனுடன் ஒரு இந்தியனும் எங்களை நோக்கி வந்தார்கள். பயிற்சியை நிறுத்தி விட்டு நாங்களும் பேசத் தயாரானோம். கடைசியாக நான் பேட்டிங் செய்தமையால் என் கையில் பேற் இருந்தது. புன்முறுவலுடன் அவன் எங்கள்…
மேலும் வாசிக்க -
17 February
ஆங்கிலேயர்களின் நன்கொடை – நவநீதன் சுந்தர்ராஜன்
விரைவாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறி விட்டேன், வலது புறம் மட்டுமே ஆண்கள் அமர வேண்டும், என்ற சென்னை மாநகரப் பேருந்துகளில் கடை பிடிக்கும் விதியினை அறிந்திருந்தாலும், கண்கள் இடது புற இருக்கைகள் பக்கமே செல்கின்றன. இந்த அனிச்சை செயல், பெண்…
மேலும் வாசிக்க -
12 February
சேஷம் – ராம்பிரசாத்
இந்த உலகத்தைப் பொறுத்த வரையில் என்னுடையது ஒரு ‘தகாத’ உறவு. அரசாங்கங்கள் நான் தற்போது மேற்கொண்டிருக்கும் உறவுமுறையை ஏற்பதில்லை என்று முடிவுசெய்து மாமாங்கம் ஆகிறது. ஆனால், இப்படித்தானே ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை உறவுகளையும் ஏற்காமல் எதிர்த்தார்கள். ஒருகட்டத்தில் உலகம் முழுவதும் தன்பாலின…
மேலும் வாசிக்க -
12 February
வேங்கை கடை இட்லி – ரமேஷ் கண்ணன்
சனிக் கிழமைகளை ஏன் அவ்வளவு பிடிக்கிறது? அது ஞாயிற்றுக் கிழமைகளின் முதல் நாளாக இருப்பதால் மட்டுமே எனச் சொல்லி விடலாம். ஒரு வடிவியல் கணிதப் பிரதியின் உதவிப்படம் போல. கொடுக்கப்பட்டுள்ள புதிர்களிலிருந்து ஒரு பாதையை முன் தயாரிப்பது போல. இன்னும் பார்த்தேயிராத…
மேலும் வாசிக்க -
12 February
செல்ல மழையும்….. சின்ன இடியும்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்
அழுக்குப்பிடித்த அந்த வணிக வளாகத்தின் முதல் மாடியிலிருந்தது கூரியர் அலுவலகம். நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக்குகிறேன் என்று சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் வளாகத்தின் மேல் தளத்திற்குப் போவதற்காக இருந்த மாடிப்படிகளை ‘புல்டோசர்’ மென்று துப்பிவிட்டது. முதல் தளத்திலிருக்கும் எட்டுக்…
மேலும் வாசிக்க -
11 February
பறத்தலும் பறத்தல் நிமித்தமும்- சுரேஷ் பரதன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக்கிடக்கும் மேகப் பொதிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தவன் கீழே ஏதேனும் சிந்திவிடவில்லை என்றும் உறுதி செய்து கொண்டான். போதுமான அளவுக்கு மேகங்கள் சேர்ந்துவிட்டதை அறிந்ததும் வானத்திலிருந்து பூமிக்குத் திரும்பினான். தன் கால்கள் தரையைத் தொட்டதும் ஒருமுறை மீண்டும் அண்ணார்ந்து மேலே…
மேலும் வாசிக்க