சிறுகதைகள்
-
Feb- 2021 -11 February
மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்
தெற்குப் பார்த்த அந்த வீடு கேட்பாரற்று அடைந்திருந்தது. இரவு அதன் இருளைஅந்த வீட்டிலிருந்து மட்டும் எடுத்துக்கொள்வதில்லை போலும். பகற்பொழுதிலும் அப்படியொரு இருட்டு. கும்மிருட்டு. அணைந்து அணைந்து எரிந்த ஒரு டியூப் லைட் மட்டும் வீட்டுக்குள் கிடந்த இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது. நாட்கணக்காகத்…
மேலும் வாசிக்க -
11 February
நாயகி – சேகர் சக்திவேல்
நாட்டார் தெய்வங்களை மட்டுமே நம்பி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிராமங்களில் கோயில் கொடைகளுக்கு முன்னுரிமையளித்து விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். வருடம் முழுவதும் ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் அம்மனுக்கு, சுடலைமாடனுக்கு, பாட்டன்மார்களுக்கு ஒருநாள் ஊர்க்கூடி, முன்னோர் சொல்லிப்போன வழிமுறைப்படி திருவிழா கொடுப்பது வழக்கம். தொழில்…
மேலும் வாசிக்க -
Jan- 2021 -7 January
கூடுதலாய் ஒரு நாப்கின் – மு.ஆனந்தன்
உள்ளாடையில் சொதசொதவென பரவியது பிசுபிசுப்பு. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை எழுப்ப மனமில்லாமல் சிறிது நேரம் அமைதி காத்தது அந்தப் பிசுபிசுப்பு. அதன் காத்திருப்பின் எல்லை முடிவுக்கு வந்துவிட்டது. தனக்கு விதிக்கப்பட்ட பணியை சிரத்தையுடன் தொடங்கியது. தோல்களுக்குள் ஊடுருவியது. திசுக்களைத்…
மேலும் வாசிக்க -
7 January
செவுருமுட்டி செல்லையனின் செவுடுகள் – பிரபு தர்மராஜ்
“ஆ காட்டுங்க அய்யா !” என்றவாறே இறுதிக்கிடப்பாட்டில் கிடந்த வெட்டுக்குத்தி செல்லையனின் வாய்க்குள் டார்ச் அடித்தார் டாக்டர் வேலாயுதம். ஆட்டோமேட்டிக் வாய்ஸ் ரெக்கக்னைசேசன் சிஸ்டம் ஒர்க் ஆகாமல் செல்லையனின் வாய் சரியாக வேலை செய்யவில்லை. ஆகையால் மேனுவலாகவே வாய் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. “இழுத்து மூச்சு வுடுங்க…
மேலும் வாசிக்க -
7 January
கணக்கும் பிணக்கும் – சுப்புராஜ்
“நீங்க தேர்தலுக்கெல்லாம் ஊருக்கு வரவேண்டாம். பேரு தெரியாத கட்சிக்கு இல்லைன்னா வேட்பாளருக்குத் தான் ஓட்டுப் போடப் போறீங்க. அந்த ஓட்டுக்கு ஒரு பிரயோசனமும் இருக்கப் போறதில்ல. அதனால நீங்க உங்க சைட்டையே கட்டிக்கிட்டு அழுங்க…..” என்றாள் சரோஜினி. “அதெல்லாம் என்னோட ஜனநாயகக் கடமையிலருந்து ஒருநாளும் தவற மாட்டேன். ஊருக்கு வந்து என்னோட ஓட்டப்போட்டே தீருவேன்….” என்று சிரித்தான் கன்னியப்பன். “உங்கள பாப்புக்குட்டியப் பார்த்துக்கிடச் சொன்னா அவளுக்கு ஓவரா செல்லங்குடுத்து அவள் கைநீட்டுறதை எல்லாம் வாங்கிக் குடுத்து அடுத்த நாள் அவளுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துடும்….”…
மேலும் வாசிக்க -
6 January
இருண்மை – ஹரிஷ் குணசேகரன்
1 பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை அவன் தங்கியிருந்த மத்திய தர அறைகள் அவனை எரிச்சல் கொள்ளவே செய்தன. தனிமையின் தடங்கள் ஆழமாகப் பதிந்து தனக்குள் வெறுமை உணர்வு நிரம்பிட அதுவும் காரணமென்று நினைத்தான். பெங்களூரில் அவன் தங்கியிருந்த புது…
மேலும் வாசிக்க -
Dec- 2020 -15 December
மிளகாய் – மகாராஜா காமாட்சி
சதாசர்வகாலமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ஓடித் தேய்ந்து, அயர்ந்து போன நெடுஞ்சாலையை, செருப்புப் போடாத, வயதுக்கு மிஞ்சி காய்த்துப் போயிருந்த அந்தக் குழந்தைகளின் கால்கள் ஒத்தனம் கொடுத்த வண்ணம் ஊரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. இன்று காலை தெலுங்கானாவின் கன்னைகுடா கிராமத்திலிருந்து நடக்க…
மேலும் வாசிக்க -
11 December
ஓங்காரமாய் நின்ற மெய்யே – மகேஷ்குமார் செல்வராஜ்
இரவு மழை பெய்திருக்க வேண்டும்.கங்கையின் படித்துறை கழுவி சுத்தம் செய்ததைப் போல் பளிச்சென்று இருந்தது. கங்கை இன்னும் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூன்றாவது முறை முங்கி எழுந்து அப்படியே சில நிமிடங்கள் ஆற்றில் நின்று கொண்டிருந்தான். கரையேறி வந்தவன் அப்படியே…
மேலும் வாசிக்க -
11 December
எட்டு செகண்ட் முத்தம் – சந்தோஷ் மாதேவன்
எஸ்கலேட்டர் படிகட்டுகளுக்கு இருக்கும் விசித்திரப் பண்பு அவன் கண்களுக்கு அன்றுதான் புலப்பட்டது. ஏன் அவை மற்ற படிக்கட்டுகள் போல் இருவழிப் பாதையாக இருக்கவில்லை என அவனைச் சிந்திக்கத் தூண்டியது. “கீழ் நோக்கி இறங்கும் படிக்கட்டுகளால் ஏன் மேல் நோக்கி ஏற முடிவதில்லை”…
மேலும் வாசிக்க -
11 December
சித்தார்த்தன் கடவுளாகின்றான் – நீலாவணை இந்திரா
இந்தக் கதையின் பெரும்பகுதி ஜேஆர் – ராஜிவ் காந்தி இடையே நடந்த ஒப்பந்தத்தின் முன்னரான இரண்டு வருடங்களுக்குரியது. ஆனாலும் இந்தக் கதையின் மாந்தரை இன்றைய பொழுதிலேயே நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். கூட்டுப் பெட்டி காங்கையேறி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையும்…
மேலும் வாசிக்க