சிறுகதைகள்
-
Oct- 2020 -9 October
தகர்ப்பு – மித்ரா அழகுவேல்
பெருமழை ஓய்ந்தும் பிரிய மனமின்றி வான் சோர்வாகத் தூறிக்கொண்டிருந்த இருள் விலகாத அதிகாலை நேரத்தில் தேனிக்குள் நுழைந்தோம். நேரம் விடியற்காலம் 4 மணியாக இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் மழை பொழிவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தமுறை பழனிசெட்டிபட்டி தாண்டும்போதே…
மேலும் வாசிக்க -
9 October
மௌன மாருதம் – விஜய ராவணன்
“நான் படைத்த இவ்வூரும் மக்களும் இனி அமைதியற்று திரியட்டும்…” என சபித்துவிட்டு, எழுதிக் கொண்டிருக்கும் தாளை ஆத்திரத்தோடு கட்டைவிரல் பதிய அவன் கசக்கித் திருப்பியதும், முந்தைய பக்கங்களில் உலாவிய கதைமாந்தர்கள் தங்களுக்குள் திருட்டுத்தனமாக சிரித்துக்கொண்டாலும், ஒருவித கலக்கமான சூழல் கதைக்குள் நிலவவே…
மேலும் வாசிக்க -
6 October
ஈடறவு – மயிலன் ஜி சின்னப்பன்
மதிலையொட்டி உட்கார்ந்திருந்த அக்கா எந்த நிறத்தில் சேலை உடுத்தியிருந்ததென்று சரியாக நினைவைப் பிடிக்க முடியவில்லை – கரு நீலமோ கரும்பச்சையோ – ஏதொவொன்று. எதுவாயினும் கந்தலான ஆடையிலிருந்த அப்படியொருத்தியை, என் அப்போதைய முதிர்ச்சியின்மை ‘அக்கா’ என்று அழைக்கவிட்டிருக்குமாவென்று தெரியவில்லை. முகச்சுளிப்போடு…
மேலும் வாசிக்க -
6 October
பிட்டுத் துணி – கணேசகுமாரன்
ஆகாசமூர்த்தி பிறப்பில் எப்படியோ வளர வளர அவனுக்கு எதிலும் நிறைவின்றிப் போனது. எதிலும் நிறைவு கொள்ளாத மனம் சந்தோசம் அடையத் தகுதியற்றது என்பதை அரை மனதுடன் நம்பினான் ஆகாசமூர்த்தி. பால்யம், படிப்பு, வேலை, திருமணம், செக்ஸ் என்று எதிலும் நிறைவு கொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
Sep- 2020 -23 September
அவள் ஒரு பிஞ்சு – அண்டனூர் சுரா
பயணிகளின் கைகளில் பதினொன்றாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி, தங்களை அதற்குள் கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா இருந்தாள். அவர்களின் கட்டை விரல், ஆண்ட்ராய்டு திரையைக் கீழிருந்து…
மேலும் வாசிக்க -
23 September
நுண்கதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி
இருப்பு கழிவறையிலமர்ந்திருந்தபோது உன்னைப் பற்றிய யோசனை. நீ பேச ஆரம்பித்து சில தினங்களிருக்குமா? இருக்கும். என்னிடம் ஒரு பச்சைநிற க்ளிப் இருக்கிறது. இப்போதும் அதைத்தான் தலையில் வைத்திருக்கிறேன். க்ளிப்பிலிருந்து கவ்விப் பிடிக்கப்பட்ட கற்றை மயிர்கள் தளர்வது போல் தோன்ற க்ளிப்பை எடுத்து வாயில்…
மேலும் வாசிக்க -
22 September
அணில்குட்டி – காலச்சித்தன்
துரத்தி வரும் டைனோசரிடமிருந்து தப்பிக்க அப்பா சைக்கிளின் பெடலை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தார். அவரது நெற்றியிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவரது மூச்சுக்காற்று பலமாக அவனது உச்சந்தலையில் மோதியது. சைக்கிள் மலை முகடுகளிலும், ரயில்வே பாலங்களிலிலும், கடலுக்குள்ளும் ஓடியபோது அதன் பார்…
மேலும் வாசிக்க -
22 September
பூமி – ராம்பிரசாத்
கண்ணாடி ஜன்னலினூடே வெளியே பார்ப்பது என்பது, ஒரு அல்ட்ரா ஹை டெஃபனிஷன் தொலைக்காட்சித்திரையில் காட்சிகளைக் கண்பதைப் போலக்கூட இல்லை என்பதால் இப்போதெல்லாம் ஜன்னலைத் திறப்பது கூட இல்லை. தொலைக்காட்சியில் முன்பே சேமிக்கப்பட்ட இயற்கைக் காட்சிகளைத்தான் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டி உள்ளது.…
மேலும் வாசிக்க -
21 September
அஹல்யா – ஹரிஷ் குணசேகரன்
நாளை அவளைச் சந்திக்கப் போகும் தருணத்தை நினைத்து படபடப்பு தொற்றிக் கொண்டதால் படுக்கையை விட்டெழுந்து கெட்டிலில் காஃபி போட்டு கோப்பையை எடுத்தான். அதில் அவர்கள் எட்டு வருடங்களாகப் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் லோகோ இருந்தது. காஃபி வாசத்தை முகர்ந்து அதன் கசப்பை,…
மேலும் வாசிக்க -
21 September
கொலம்பஸ் – R.நித்யா ஹரி
“இரவு ஒன்பது மணிக்கு உன்னை சந்திப்பேன்.” இதுதான் இது மட்டும்தான் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.யார் அனுப்பியது என்று பெயரும் இல்லை, வேறெந்த குறிப்பும் இல்லை. அலுவலக முகவரிக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வீணா என்று என் பெயர் தெளிவாக எழுதி இருந்தது.…
மேலும் வாசிக்க