தொடர்கள்

  • Mar- 2025 -
    4 March

    காலம் கரைக்காத கணங்கள்-16; மு.இராமனாதன்

    சட்டத்தின் மாட்சிமை தர்மேந்திர பிரதான் நான்காண்டுகளாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருக்கிறார். எனினும் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போதுதான் நன்றாக அறிந்துகொண்டது. அவரிடமிருந்துதான் இந்தக் கட்டுரைக்கான உந்துதலைப் பெற்றேன். அவர் சொன்னார்: ‘மும்மொழிக் கொள்கை என்பது rule of…

    மேலும் வாசிக்க
  • Feb- 2025 -
    18 February

    காலம் கரைக்காத கணங்கள்;15-மு.இராமநாதன்

    அழகப்பரின் பிள்ளைகள் அந்த நகருக்கு நான் போனது அதுதான் முதல் முறை. அங்கே அரசாங்க ஆலையொன்று இருந்தது. பள்ளியில் உடன் படித்த நண்பன் அதில் பணியாற்றினான். வேதியியல் ஆய்வகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தான். அந்த நகருக்குப் போகக் கிடைத்த வாய்ப்பில் நண்பனின்…

    மேலும் வாசிக்க
  • 1 February

    காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்

    யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள்.…

    மேலும் வாசிக்க
  • Jan- 2025 -
    18 January

    காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…

    மேலும் வாசிக்க
  • 4 January

    காலம் கரைக்காத கணங்கள்; 12 – மு.இராமநாதன்

    கண் உடையவர் கற்றவர் இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது-…

    மேலும் வாசிக்க
  • Dec- 2024 -
    18 December

    காலம் கரைக்காத கணங்கள்; 11 – மு.இராமநாதன்

    அமெரிக்கன் கல்லூரியும் லாலா கடை அல்வாவும் கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் புத்தகக் காட்சி நடந்தது. அவ்வமயம் காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. நிகழ்வு அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஐந்திலே ஒன்று எனது நூல், அது…

    மேலும் வாசிக்க
  • 2 December

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் 13; யுவா

    13.உத்தமன் உரசல் ‘’உஷ்ஷ்ஷ்ஷ்….’’ என்று உதட்டில் விரல் வைத்துச் சொன்னான் சூர்யன். உச்சிவெயில் பொழுது… அந்த அகன்ற மரத்துக்குப் பின்னால் நின்றிருந்தான் சூர்யன். அவன் அருகே இருந்த சூறாவளி மெளனமாகத் தலையசைத்தது. சூர்யன் மெல்ல தலையை நீட்டிப் பார்த்தான். பசுமையான வயல்வெளிக்கு…

    மேலும் வாசிக்க
  • 2 December

    காலம் கரைக்காத கணங்கள்;10 – மு.இராமநாதன்

    ஹாங்காங்கில் சில நிரபராதிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய…

    மேலும் வாசிக்க
  • Nov- 2024 -
    18 November

    காலம் கரைக்காத கணங்கள்; 9 – மு.இராமநாதன்

    கோவைத் தமிழ் கோவை, சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. பாடல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாய் கோக்கப்பட்டதால் அது கோவை எனப்பட்டது. இந்தக் கட்டுரை அந்தக் கோவையைப் பற்றியதன்று. ஆகவே அவசரப்பட்டு யாரும் விலக வேண்டாம். கோவை நகரம் தமிழுக்கு…

    மேலும் வாசிக்க
  • 6 November

    காலம் கரைக்காத கணங்கள்; 8 – மு.இராமனாதன்

    மாஸ்டரும் டீச்சரும் மலையாளிகளும் இவ்வாண்டு ஓணத்தின்போது நான் எர்ணாகுளம் போயிருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்த, ஆனால் நான் மறந்து போயிருந்த ஓர் ஆளுமையின் படங்கள் உள்ளூர் நாளிதழ்களில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. அவை எம்.கே.சானு மாஸ்டரின் படங்கள். இரண்டு நாட்களில் வெளியான…

    மேலும் வாசிக்க
Back to top button