தொடர்கள்

  • Jan- 2025 -
    18 January

    காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…

    மேலும் வாசிக்க
  • 4 January

    காலம் கரைக்காத கணங்கள்; 12 – மு.இராமநாதன்

    கண் உடையவர் கற்றவர் இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது-…

    மேலும் வாசிக்க
  • Dec- 2024 -
    18 December

    காலம் கரைக்காத கணங்கள்; 11 – மு.இராமநாதன்

    அமெரிக்கன் கல்லூரியும் லாலா கடை அல்வாவும் கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் புத்தகக் காட்சி நடந்தது. அவ்வமயம் காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. நிகழ்வு அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஐந்திலே ஒன்று எனது நூல், அது…

    மேலும் வாசிக்க
  • 2 December

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் 13; யுவா

    13.உத்தமன் உரசல் ‘’உஷ்ஷ்ஷ்ஷ்….’’ என்று உதட்டில் விரல் வைத்துச் சொன்னான் சூர்யன். உச்சிவெயில் பொழுது… அந்த அகன்ற மரத்துக்குப் பின்னால் நின்றிருந்தான் சூர்யன். அவன் அருகே இருந்த சூறாவளி மெளனமாகத் தலையசைத்தது. சூர்யன் மெல்ல தலையை நீட்டிப் பார்த்தான். பசுமையான வயல்வெளிக்கு…

    மேலும் வாசிக்க
  • 2 December

    காலம் கரைக்காத கணங்கள்;10 – மு.இராமநாதன்

    ஹாங்காங்கில் சில நிரபராதிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய…

    மேலும் வாசிக்க
  • Nov- 2024 -
    18 November

    காலம் கரைக்காத கணங்கள்; 9 – மு.இராமநாதன்

    கோவைத் தமிழ் கோவை, சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. பாடல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாய் கோக்கப்பட்டதால் அது கோவை எனப்பட்டது. இந்தக் கட்டுரை அந்தக் கோவையைப் பற்றியதன்று. ஆகவே அவசரப்பட்டு யாரும் விலக வேண்டாம். கோவை நகரம் தமிழுக்கு…

    மேலும் வாசிக்க
  • 6 November

    காலம் கரைக்காத கணங்கள்; 8 – மு.இராமனாதன்

    மாஸ்டரும் டீச்சரும் மலையாளிகளும் இவ்வாண்டு ஓணத்தின்போது நான் எர்ணாகுளம் போயிருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்த, ஆனால் நான் மறந்து போயிருந்த ஓர் ஆளுமையின் படங்கள் உள்ளூர் நாளிதழ்களில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. அவை எம்.கே.சானு மாஸ்டரின் படங்கள். இரண்டு நாட்களில் வெளியான…

    மேலும் வாசிக்க
  • Oct- 2024 -
    6 October

    காலம் கரைக்காத கணங்கள்; 7 – மு.இராமநாதன்

    சார்ஸும் கோவிட்டும் பின்னெ பிளேக்கும் கொரோனா ஒரு கிரேக்கச் சொல். அந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. மலர் வளையம் அதிலொன்று. கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றித் தெரியும் நெருப்பு வட்டம் கொரோனா எனப் பெயர் பெற்றது அப்படித்தான். சில வகைப்…

    மேலும் வாசிக்க
  • Aug- 2024 -
    22 August

    காலம் கரைக்காத கணங்கள்; 6 – மு.இராமநாதன்

    அரபிக் கடலின் காந்தக் கரங்கள் 1985 மிகவும் சாதுவான ஆண்டாக இருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ‘1984’ என்றுதான் நாவல் எழுதினார். 1984இல்தான் இந்திரா காந்தி சுடப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.  போபால் நகரத்தின் காற்றில் கார்பைட் ஆலை நஞ்சை உமிழ்ந்ததும் 1984இல்தான்.…

    மேலும் வாசிக்க
  • Jul- 2024 -
    6 July

    கலைகளில் நெளியும் நிலங்களின் கதை; 4 – கே.பாலமுருகன்

    ஜகாட்: புறக்கணிப்பின் வெற்றிடங்களும் நகர்ச்சியும் ”பென்சில்தான் எனது சிகரேட்அழிப்பான்தான் எனது தீப்பெட்டி” மேற்கண்ட வரிகள், ’ஜகாட்’ திரைப்படத்தின் போஸ்ட்டரைப் பார்த்த கணம் எனக்குள் தோன்றியவை. புறக்கணிக்கப்படுவதன் நீட்சி ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தகூடிய விளைவுகளின் குறியீடாக அப்போய் என்கிற சிறுவனின் வாயில்…

    மேலும் வாசிக்க
Back to top button