தொடர்கள்
-
Oct- 2020 -19 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட்டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவை ‘வாய்ப்புகளை வாரி வழங்கும் தேசம்’ என்று கூறுவார்கள். ‘நானும், என் சுற்றமும், என் சந்ததியினரும் என் மண்ணில் நிம்மதியாக பிழைக்க வேண்டும்’ என்பதைத் தவிர என்ன பெரிய எதிர்பார்ப்பு ஒருவனுக்கு தன் மண்ணின் மேல் இருக்க…
மேலும் வாசிக்க -
11 October
கடலும் மனிதனும் 16: மனித அறிவின் எல்லை: பதில்களும் பல கேள்விகளும்- நாராயணி சுப்ரமணியன்
நியூஸிலாந்தில் உள்ள நேப்பியர் மீன் காட்சியகத்தில் இங்க்கி என்ற பெயருள்ள ஒரு விலங்கைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கிருந்த மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது இங்க்கி புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறது என்று பேசிக்கொண்டார்கள் பணியாளர்கள். 2016ம் ஆண்டு “இங்க்கி தப்பித்துவிட்டது” என்று மீன் காட்சியகம்…
மேலும் வாசிக்க -
11 October
காகங்கள் கரையும் நிலவெளி;3 – சரோ லாமா
காஃப்காவும், மயிலாப்பூரும்: தற்செயலாக பிரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம் படிக்கக் கிடைத்தது. இளைஞன் ஒருவன் கரப்பான் பூச்சியாக மாறி விடுகிறான். அதன் உப விளைவுகள்தான் உருமாற்றம் கதை. இந்த நெடுங்கதையை குறுநாவல் என்றும் சொல்லலாம். தமிழில் ஆர்.சிவக்குமார் மொழிபெயர்ப்பில் தொண்ணூறுகளின் இறுதியில் தமிழினி…
மேலும் வாசிக்க -
11 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;11 ‘எல்லைகளற்ற நகரம்’ – சுமாசினி முத்துசாமி
“நியூயார்க் நகரம் ‘உறங்கும்’ நேரம்…” என்று நம் தானைத்தலைவர் அஞ்சா சிங்கம் சூர்யா பாடினது போல் நியூயார்க் நகரம் கிடையாது. அது உறங்கவே உறங்காத நகரம். தூங்கா நகரம் என்று மதுரை அறிமுகமான போதே ‘ஆ’வென்று இருந்தது. இரவு பலருக்கு வாழ்க்கையை…
மேலும் வாசிக்க -
6 October
காற்றில் கரைந்த கந்தர்வன்;1 – மானசீகன்
சில மனிதர்களின் மரணங்கள் வெறும் உடலின் மரணமல்ல…அது கோடிக்கணக்கான உணர்வுகள் மௌனமாகி உறைகிற திடீர் பனிப்பாறை…ஒரு காலகட்டத்தின் மீது இயற்கை வலிந்து போடும் முடிவுத் திரை…சில தலைமுறைகளின் ரசனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல் திடீரென ஒலித்து உலகத்தையே அழ வைக்கிற சாவுமணி…எஸ்.பி.பி.யின்…
மேலும் வாசிக்க -
4 October
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;10 ‘கூடா ஒலிச் சேர்க்கைகள்’ – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவில் என்னளவில் நான் மொத்தத்தில் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த இடத்திலும் என்னளவில் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று இது. நம்மூரிலும் இந்த கலாச்சாரம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மிக அதிகமாக உள்ளது. படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும்…
மேலும் வாசிக்க -
Sep- 2020 -27 September
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;9 – ’காற்புள்ளியில் தொக்கிநிற்கும் பயணங்கள்’ – சுமாசினி முத்துசாமி
கோடையில் வத்தல், அப்பளம் போன்றவற்றைப் போட்ட போன தலைமுறை பாட்டிகளை, பெரியம்மாக்களை நீங்கள் கவனித்ததுண்டா? நம்மூரில் வெயில் கொஞ்சமும் குறைச்சலில்லாமல் சுட்டெரிக்கும். ஆனாலும் அந்த சித்திரை, வைகாசி மாதங்களில் வத்தல், அப்பளம், வடகம் போட்டுச் சேர்த்து வைக்கவில்லை என்றால் ஏதோ பணத்தை…
மேலும் வாசிக்க -
27 September
கடலும் மனிதனும்:15- கறுப்பு வைரம்: பண்டமாக்கப்பட்ட மீனின் கதை- நாராயணி சுப்ரமணியன்
1966ல் இந்த ஒரு மீன் இனத்தைப் பாதுகாப்பதற்காக மட்டும் International Commission for the Conservation of Atlantic Tunas என்ற சர்வதேச அமைப்பு நிறுவப்பட்டது. ஒவ்வொரு முறையும் இந்த அமைப்பிலிருந்து புதிய விதிமுறைகள் வரும்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவனங்கள்…
மேலும் வாசிக்க -
23 September
காகங்கள் கரையும் நிலவெளி;2 – சரோ லாமா
ஒரு படைப்பு என்ன செய்யும்? அது முதலில் உள்ளுணர்வின் அகக் கண்களைத் திறக்கிறது. அதன் பிறகு நமக்குள் நிகழ்வதெல்லாம் மேஜிக் மட்டும்தான். பார்வையாளர் மனதில் மாயாஜாலம் நிகழ்த்தும் அப்படியானதொரு ஆவணப் படத்தைப் பற்றி இந்த வாரம் முதலில் பார்க்கலாம். ஆக்னஸ் வர்தா…
மேலும் வாசிக்க -
21 September
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;8 ‘பெரியோர் சொல் கேள்!’ – சுமாசினி முத்துசாமி
இந்த வாரம் நாம் உரையாடுவதற்காக வேறு ஒரு விஷயத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் இங்கே வெள்ளி மாலை வந்த ஒரு செய்தி அதை மாற்றிப் போட்டு அவசரமாக இந்தப் பதிவை எழுத வைத்துவிட்டது. அது, ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க்…
மேலும் வாசிக்க