தொடர்கள்
-
Sep- 2020 -27 September
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;9 – ’காற்புள்ளியில் தொக்கிநிற்கும் பயணங்கள்’ – சுமாசினி முத்துசாமி
கோடையில் வத்தல், அப்பளம் போன்றவற்றைப் போட்ட போன தலைமுறை பாட்டிகளை, பெரியம்மாக்களை நீங்கள் கவனித்ததுண்டா? நம்மூரில் வெயில் கொஞ்சமும் குறைச்சலில்லாமல் சுட்டெரிக்கும். ஆனாலும் அந்த சித்திரை, வைகாசி மாதங்களில் வத்தல், அப்பளம், வடகம் போட்டுச் சேர்த்து வைக்கவில்லை என்றால் ஏதோ பணத்தை…
மேலும் வாசிக்க -
27 September
கடலும் மனிதனும்:15- கறுப்பு வைரம்: பண்டமாக்கப்பட்ட மீனின் கதை- நாராயணி சுப்ரமணியன்
1966ல் இந்த ஒரு மீன் இனத்தைப் பாதுகாப்பதற்காக மட்டும் International Commission for the Conservation of Atlantic Tunas என்ற சர்வதேச அமைப்பு நிறுவப்பட்டது. ஒவ்வொரு முறையும் இந்த அமைப்பிலிருந்து புதிய விதிமுறைகள் வரும்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவனங்கள்…
மேலும் வாசிக்க -
23 September
காகங்கள் கரையும் நிலவெளி;2 – சரோ லாமா
ஒரு படைப்பு என்ன செய்யும்? அது முதலில் உள்ளுணர்வின் அகக் கண்களைத் திறக்கிறது. அதன் பிறகு நமக்குள் நிகழ்வதெல்லாம் மேஜிக் மட்டும்தான். பார்வையாளர் மனதில் மாயாஜாலம் நிகழ்த்தும் அப்படியானதொரு ஆவணப் படத்தைப் பற்றி இந்த வாரம் முதலில் பார்க்கலாம். ஆக்னஸ் வர்தா…
மேலும் வாசிக்க -
21 September
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;8 ‘பெரியோர் சொல் கேள்!’ – சுமாசினி முத்துசாமி
இந்த வாரம் நாம் உரையாடுவதற்காக வேறு ஒரு விஷயத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் இங்கே வெள்ளி மாலை வந்த ஒரு செய்தி அதை மாற்றிப் போட்டு அவசரமாக இந்தப் பதிவை எழுத வைத்துவிட்டது. அது, ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க்…
மேலும் வாசிக்க -
13 September
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 7 – ‘சோற்றில் கல்!’ – சுமாசினி முத்துசாமி
இந்த சமையல் வேலைகளிலேயே ரொம்ப சலிப்புத் தட்டும் வேலை எனக்கு கீரை சுத்தம் பார்ப்பது. அதுவும் முருங்கை இலை ஆய்வது என்பது இன்னும் கடினம். இரண்டும் நேரம் எடுக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்தாலும் அதிகமான சோர்வு தரும் வேலை எனக்கு…
மேலும் வாசிக்க -
10 September
அடையாளம் 9: நடனக் கலைஞர் நர்த்தகி- உமா மோகன்
“சின்னப்புள்ளத்தனமாத்தான் போனோம்…” தான் பிறந்த மதுரையின் கலைஞன் வடிவேலுவின் வசனம் போலவே தன் வாழ்வின் திருப்புமுனையைச் சொல்கிறார் அவர். தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே…
மேலும் வாசிக்க -
10 September
கடலும் மனிதனும்: 14- மௌனத்தின் கரைகள்: வனவிலங்குப் பாதுகாப்பு பற்றிய சில படிப்பினைகள்
உலகின் மிகப்பெரிய மீன் இனம் இது. சராசரியாக நாற்பது அடி நீளம், இருபது டன் எடை கொண்ட பிரம்மாண்டமான விலங்கு. வாயின் சராசரி அகலம் மட்டுமே ஐந்து அடி! தோலின் ஆழம் 15 சென்டிமீட்டர்! மிதவை விலங்குகளையும், சிறு மீன்களையும் உண்ணும்…
மேலும் வாசிக்க -
6 September
காகங்கள் கரையும் நிலவெளி; 1-சுயபுராணம் – சரோ லாமா
கொஞ்சம்சுயபுராணம்: கோவிட் 19 புண்ணியத்தால் இந்தப் பிறவியில் காணாததையெல்லாம் நம்மால் காண முடிந்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களெல்லாம் நிகழ்ந்துவிட்டன. முகத்தைத் திருப்பிக்கொண்டு போனவர்களெல்லாம் BE SAFE, STAY SAFE என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள். நம்மைப் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் ஒரு…
மேலும் வாசிக்க -
6 September
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 6 – நேர்கோட்டு நெடுஞ்சாலைகள் – சுமாசினி முத்துசாமி
‘ராஜபாட்டை’ என்ற சொல் நம்மில் பலருக்கு வரலாற்றுப் புதினங்கள் மூலமாக அறிமுகம் ஆகி இருக்கும். ஒரு ஆயிரம் வருடங்கள் முன்பே சிறப்பான திட்டமிடலோடு ’ராஜபாட்டை’ என்ற தேர் மற்றும் படைகள் செல்லும் பாதைகள் இருந்தன என்றும், அவை எத்தனை அகலமானதாக இருந்தன…
மேலும் வாசிக்க -
Aug- 2020 -30 August
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 5 – நல்லா இருக்கீங்களா? – சுமாசினி முத்துசாமி
சின்ன வயதில் நான் பரீட்சைகளுக்காகக் காத்து இருந்திருக்கிறேன். அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு பரீட்சைகள் என்றால் இன்னும் கொண்டாட்டம். அது எல்லாம் படிப்பு மேல் இருந்த விருப்பத்தினால் அல்ல , பரீட்சை முடிந்த கடைசி நாள் அப்பாவும் அம்மாவும் செய்த…
மேலும் வாசிக்க