தொடர்கள்
-
Aug- 2020 -25 August
கடலும் மனிதனும்: 13- வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி- நாராயணி சுப்ரமணியன்
“வேளா மீனையெல்லாம் இப்போ பார்க்கவே முடியுறதில்ல. அந்த காலத்துல சின்ன கட்டுமரத்துலதான் கடலுக்குப் போவோம். இது ரொம்ப பெருசா இருக்கும். அதனால, இந்த மீனை கட்டுமரத்துல வெச்சு எடுத்துட்டு வரமுடியாது. இந்த ரம்பம் மாதிரி மூக்கு இருக்கில்ல, அந்த மூக்கை இப்படியும்…
மேலும் வாசிக்க -
23 August
வானவில் தீவு :10 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலின் ஓரிடத்தில் இருந்த பெரிய கதவை இறகை வைத்துத் திறக்கும் முயற்சி தோல்வியடைந்தது. அடுத்து…
மேலும் வாசிக்க -
23 August
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 4 – பிரெட்டும் பொருளாதாரமும் – சுமாசினி முத்துசாமி
ஒரு ஊருக்கு நீங்கள் மாற்றல் ஆகி முதல்முறையாகப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போகும் ஊரைப் பற்றி சினிமா, நாளிதழ் மூலம் தெரிந்து கொள்வதற்கும், இணையத்தில் தேடித் தெரிந்து கொள்வதற்கும், வீட்டிலோ மிக நெருங்கிய வட்டத்திலோ அங்கு வசிக்கும் ஒருவர் மூலம்…
மேலும் வாசிக்க -
16 August
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 3 – வசந்தகாலமும் வறண்ட மனங்களும் – சுமாசினி முத்துசாமி
இயற்கை மனிதனை தினம் தினம் சோதிப்பதற்குக் கோடையைத் தேர்வு செய்ததாய் நான் சென்னையில் இருக்கும் போது நினைத்துக் கொள்வேன். அதை விடப் பெருஞ்சோதனை கடுங்குளிர் என்பதை உணர குளிர்காலம் ஆரம்பித்த முதல் வாரமே போதுமானதாக இருந்தது. குளிர் காலம், நரம்புகளையும் உலர்த்தி…
மேலும் வாசிக்க -
16 August
வானவில் தீவு : 9 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்யத் தொடங்கினர். கடலுக்குள் ஓரிடத்தில் இருந்த பெரிய கதவைத் திறப்பதற்கான வழி தெரியாமல் குழம்பித் தவித்தனர்.…
மேலும் வாசிக்க -
9 August
வானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்யத் தொடங்கினர். எதிர்பாராதவிதமாக கடலுக்குள் ஓர் ஆபத்தில் சிக்கி என்ன செய்வது எனப் புரியாமல் நின்றபோது…
மேலும் வாசிக்க -
9 August
கடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா
நீண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ‘கடவுளும், சாத்தானும்’. இந்தத் தொடரின் தலைப்புத்தான் கடவுளும், சாத்தானுமேயொழிய, இதில் சொல்லப்படும் துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றுக்கொன்று மாறானவையல்ல. எதிர்த்துகள்கள் ஒன்றும் சாத்தான்களும் கிடையாது. சாதாரணத் துகள்கள் போன்றவைதான் எதிர்த்துகள்களும். ஏற்றம் மட்டுமே மாற்றமானவை. அதனாலேயே இவற்றை,…
மேலும் வாசிக்க -
9 August
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது பெரிய பலமாடிக் கட்டிடங்கள், எட்டு வழிச் சாலைகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் போர்வை மலைகள் நம் நினைவுக்கு உடனே வந்துவிடும். ஆனால் இது அமெரிக்கா முழுமைக்கும் உண்டான குறியீடுகள் அல்ல. நியூயார்க் நகரம், லாஸ்…
மேலும் வாசிக்க -
5 August
கடலும் மனிதனும் 12: அரிசிச்சோறும் இலிஷ் மோர்க்குழம்பும்- நாராயணி சுப்ரமணியன்
“முன்னொரு காலத்தில் முள்ளம்பன்றி ஒன்று, அலுப்பூட்டுகிற தன் வாழ்க்கை பிடிக்காமல், உயிர்சக்தியான மானிட்டௌ ஆவியிடம் போய் முறையிட்டது. மானிட்டௌ ஆவி, முள்ளம்பன்றியின் தோலை வெளியிலிருந்து உள்பக்கமாகத் திருப்பியது. அதன் உடலுக்குள் இருக்கிற தசை முழுக்க முட்கள் நிரம்பின. பிறகு மானிட்டௌ ஆவி,…
மேலும் வாசிக்க -
5 August
அடையாளம் 8: மருத்துவர் மனோரமா- உமா மோகன்
தொண்டர் புகழ்பாடிப் `பெரிய புராணம்’ இயற்றிய சேக்கிழார் வம்சக் குழந்தையொன்று, தொண்டை வாழ்வாக வரித்துக்கொண்ட கதைதான் இந்த அத்தியாயம். சென்னை தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பினாகபாணியின் கரம்பிடித்தார், சேலம் ஜமீன்தார் குடும்பத்துப் பெண் ஞானசுந்தரி. மூத்த மகன் தியாகராஜனுக்குப்…
மேலும் வாசிக்க