தொடர்கள்
-
Aug- 2020 -2 August
வானவில் தீவு : 7 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓரிடத்தில் வண்ணங்கள் கிடைத்ததை உறுதி செய்ய மீண்டும் பின்னோக்கிப் பயணிக்க முடிவு…
மேலும் வாசிக்க -
2 August
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 1 – சுமாசினி முத்துசாமி
என் பெயர் சுமாசினி. நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலியில். நெல்லை மாநகரம்தான் என்னைத் தன் மனதோடு வளர்த்தது. தொண்ணூறுகளின் கடைசியில் வீட்டினுள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட நெல்லைச் சிறுமிகளுக்கு ஜீன்ஸ் பாண்ட் அறிமுகம் ஆனது. சிறு பெண் குழந்தைகள் பலர் பாண்ட்…
மேலும் வாசிக்க -
Jul- 2020 -26 July
வானவில் தீவு : 6 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை... தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆபத்தான இடத்தை நோக்கி கப்பலைத் திருப்பினர். இனி… கப்பலை…
மேலும் வாசிக்க -
19 July
வானவில் தீவு : 5 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளுடன் பயணத்திற்கு தயார் நிலையில் இருந்தனர். இனி… வண்ணம் தேடி நிலப்பகுதிக்குப் போக ராம், பாலா, மகேஷ் மற்றும் கூட்டணி…
மேலும் வாசிக்க -
17 July
கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்
தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை…
மேலும் வாசிக்க -
12 July
வானவில் தீவு : 4 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து, வலசை மீன்களின் உதவிக்காகக் காத்திருந்தனர். அதன் பிறகு என்ன ஆனது? வாங்க பாக்கலாம். இனி… ராம்,…
மேலும் வாசிக்க -
5 July
காரிருள் நிலவு 04 – தமயந்தி
மெல்ல மெல்ல கண்களுள் வெந்நீரின் வெப்பம் பரவி சிறு திவலைகளாய் இளகியது. கண்களுள் ஒரு பாலைவனத்தின் வெயில் அலைந்து அதை உடனுக்குடன் காய வைத்தபடியே இருந்தது. மெல்ல எழுந்து பக்கத்திலிருந்த டைரியை எடுத்தேன். கைகள் தன்னிச்சையாய் ஒரு படம் வரைந்தது. அந்தப்…
மேலும் வாசிக்க -
3 July
கடலும் மனிதனும் : 10 – நடனமாடும் பூனைகளின் காய்ச்சல் – நாராயணி சுப்ரமணியன்
“தவறு செய்தது கடல் அல்ல கடல் எந்தத் தவறும் செய்யவில்லை கடல் என் வாழ்க்கை கடல் என் மதம் கடல் எனக்கு இதமளிக்கிறது. சாகப்போகிறேன் என்று நான் நினைத்தபோது கைகள் மரத்துப்போனபோது கடலிடம்தான் போய் அழுவேன் கடல் என்னைக் கைவிட்டதேயில்லை என்…
மேலும் வாசிக்க -
Jun- 2020 -20 June
கடலும் மனிதனும்:9- ஜுராசிக் மீன்- நாராயணி சுப்ரமணியன்
“இந்த மீனை எங்கே பார்த்தாலும் உடனே தெரிவிக்கவும். நூறு பவுண்ட் ஸ்டெர்லிங் சன்மானம்” என்று ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. ஒரு மீனின் உடலை ஆராய்வதற்காக மட்டுமே நாட்டின் பிரதமரே தனி விமானம் ஒன்றில் விஞ்ஞானியை அனுப்புகிறார். அந்த மீனின் உடலைக் காட்சிக்கு…
மேலும் வாசிக்க -
5 June
காரிருள் நிலவு:3- தமயந்தி
இரவு விளக்கைச் சுற்றும் ஈசல் பூச்சி போல் புத்தியை சிறகுகள் அப்பிக் கிடந்தன. ஒரு கணம் சுதாரித்தபடி போன் காலை எடுத்து கொஞ்சம் கூட எதிர்பார்ப்பில்லாத குரலை வெளிப்படுத்திக் கொண்டு “என்னவாம்?” என்றேன். ராஜன் உலகம் முடியும் முன் கடைசியாய் சிரித்து…
மேலும் வாசிக்க