தொடர்கள்
-
Jun- 2020 -5 June
அடையாளம்: 7- பேராசிரியர் சோ. மோகனா- உமா மோகன்
இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தின் சோழம்பேட்டை என்ற காவிரிக்கரையின் செழிப்பான சிறு கிராமம், சோமசுந்தரம் என்ற தன் தந்தை பெயரோடு ஊர்ப்பெயரின் பெருமையையும் நினைவூட்டும் சோ.மோகனா என்ற பெண்ணைப் பெற்றது 1949 ஆம் ஆண்டு மே 11ஆம் நாள். பெரியசாமி -லட்சுமி தம்பதியரின்…
மேலும் வாசிக்க -
5 June
கடலும் மனிதனும்:8- ஒளியின் மொழி- நாராயணி சுப்ரமணியன்
“சிறு சிறு ஒளித் துகள்களால் கடல் ஜொலித்துக்கொண்டிருந்தது. பால் நிறத்திலான ஒளி. அந்தக் கடல்நீரை எடுத்து நாங்கள் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டோம், அது மின்னியது“ பரிணாமவியலின் கோட்பாடுகளை விவரித்த சார்லஸ் டார்வின், தன் அறிவியல் ஆராய்ச்சிக்காக பீகிள் கப்பலில் பயணித்தபோது…
மேலும் வாசிக்க -
May- 2020 -25 May
வானவில் தீவு [சிறார் தொடர்]- சௌமியா ரெட்
ஒரு ஊர்ல இருந்து ரொம்ப தூரத்துல ஒரு கடல் இருந்துச்சாம். அந்தக் கடலுக்கு நடுவுல ‘வானவில்‘னு ஒரு தீவு இருந்துச்சாம். பேர் மட்டும்தான் வானவில். மத்தபடி அந்த ஊர்ல எல்லாமே கருப்பு, வெள்ளை நிறத்துலதான் இருக்கும். அதனால, அங்க இருக்கிற செடி…
மேலும் வாசிக்க -
25 May
அடையாளம்:6- A S பத்மாவதி (எ) பத்மா (எ) மா (எ) மாயா டீச்சர்
சாப்பிடும் போது என்ன பேச்சு என்று கண்டித்தார்களோ என்னவோ சாப்பிடும் போது என்ன படிப்பு என்று அந்தக் குடும்பத்தில் யாரும் கண்டிக்கவில்லை. எல்லோருக்கும் அதே பழக்கம்.பணி மாறுதல் காரணமாக ஊர் ஊராய்ச் சென்று கொண்டிருந்த அந்த எல்.எம்.பி மருத்துவரின் குடும்பம், ராணுவப்…
மேலும் வாசிக்க -
18 May
கடலும் மனிதனும்: 7- “ரிஸ்க்கு எடுக்குறதெல்லாம் ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி”
தனது கூர்மையான கத்தியை அவர் கையில் எடுக்கிறார். விநோதமான தோற்றம் கொண்ட ஒரு மீனின் செதில்களை நீக்கி உப்பு நீரில் கழுவுகிறார்.அதன் கண்கள், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு தனியாகப் பிரித்தெடுக்கிறார். அவற்றை வேறு ஒரு…
மேலும் வாசிக்க -
6 May
அடையாளம்:5- தோழர் பாலபாரதி- உமா மோகன்
பெண்கள் அரசியல் பதவிகளில் முப்பத்துமூன்று சதவீத இட ஒதுக்கீடு கூடப் பெற முடியாமல் போராடும் தேசம் இது. கிடைத்த உள்ளாட்சி இட ஒதுக்கீட்டிலும் முழுமையாக அதிகாரத்தைத் தாமே கையாள முடியாத சூழல்தான் இன்னும் நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் ஆண்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக்…
மேலும் வாசிக்க -
6 May
கடலும் மனிதனும்-6 : கடற்கன்னிகள் – புனைவும் உண்மையும்
“லூசி சுற்றி சுற்றி நீந்திக்கொண்டிருக்கிறாள் லவங்கப்பட்டை நிறத்தில் மெடூசாவைப் போல காட்டுத்தனமான கூந்தல் இன்னும் இன்னும் ஆழத்துக்குள் நீந்துகிறாள்“ என்று தொடங்கும் ஜோடி பிகோல்ட்டின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தனது சிவப்பு நிற கூந்தல் அலையடிக்க, …
மேலும் வாசிக்க -
5 May
காரிருள் நிலவு-2 – தமயந்தி
முன் குறிப்பு : இது எழுத்தாளர் தமயந்தி நமது தளத்தில் எழுதிய ‘குவாரண்டைன்‘ https://vasagasalai.com/quarantine-shortstory/ என்ற சிறுகதையின் தொடர்ச்சி. எனவே வாசகர்கள் முதலில் அச்சிறுகதையைப் படித்துவிட்டு இத்தொடருக்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்கிறோம். வீட்டின் மூடிய கதவைத் திறக்கும் போது ஒரு…
மேலும் வாசிக்க -
Apr- 2020 -21 April
கடலும் மனிதனும்:5-கடுஞ் சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்- சு.நாராயணி
“அந்தக் காலத்துல வெறும் கெட்டுமரம், மோட்டார் போட்டு கிடையாது. அந்த சாதா கெட்டுமரத்துல நாங்கள் போயி ஸ்ராவு பிடிக்கும்…. எத்தனை கிலோ ஸ்ராவு கிட்டும் தெரியுமா?” என்று தூத்தூரைச் சேர்ந்த முதிய மீனவர் ஒருவர் கண்களில் பெருமிதம் பளபளக்க என்னிடம் சொன்னது…
மேலும் வாசிக்க -
21 April
அடையாளம்: 4- வசந்திதேவி
“கல்விதான் இன்றைய உலகின் அச்சாணி. இது அறிவு யுகம்….முன்பு எப்போதையும்விட, கல்வி இன்று சமுதாய வளர்ச்சியை ,அதிகார அமைப்பை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணி.“ இப்படி முழக்கத்தோடு பொதுப்பள்ளியை, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற, மேம்படுத்த இன்று தனது என்பத்தியோரு வயதில் கூடப் போராடிக் கொண்டிருக்கிறார்…
மேலும் வாசிக்க