தொடர்கள்

  • Mar- 2020 -
    11 March

    கடலும் மனிதனும் 2 – கடல் அரக்கன் : கட்டுக்கதைகளும் உண்மையும்

      ஆழ்கடலின் இடிமுழக்கங்களுக்கும் கீழே…. பாதாளத்தையொத்த கடலுக்கும் அடியில் தொன்மம் மிக்க, கனவுகளற்ற, யாரும் குறுக்கிடாத ஒரு உறக்கத்தில் இருக்கிறது க்ராக்கென் என்று தனது க்ராக்கென் பற்றிய கவிதையைத் தொடங்குகிறார் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன். “தேவதைகளும் மனிதர்களும் பார்க்க, அது உறுமியபடி…

    மேலும் வாசிக்க
  • 11 March

    GoT – ஓர்‌ அறிமுகம்: SEASON 2- பால கணேசன்

      ஏகப்பட்ட கேள்விகளோடும், ஒரு முக்கியமான மரணத்தோடும் முதல் சீசன் முடிஞ்சது. இதோ அதே வேகத்தோட, இன்னும் பல குழப்பங்களோட நாம ரெண்டாவது சீசனுக்குள்ள போகலாம். முதல் எபிஸோடோட ஆரம்பத்துலயே மவுண்டைன் யாரையோ போட்டு அடிச்சிட்டிருக்கான் கிங் ஜெப்ரி முன்னால வச்சி.…

    மேலும் வாசிக்க
  • 11 March

    அடையாளம் – உமா மோகன் 

      வாழ்த்து சொல்ல இன்னும் ஒரு நாள்…! கொண்டாட இன்னும் ஒருநாள்…! வணிகம் பெருக்க இன்னும் ஒருநாள்..! இது இல்லை…நிச்சயம் இல்லை…. மார்ச் எட்டு என்ற தேதிக்கு இந்த அடையாளம் கிடைத்ததற்குப் பின்னால் சர்வதேசப் பெண்களின் குருதியும் அதற்கு நிகரான வியர்வையும்…

    மேலும் வாசிக்க
  • Feb- 2020 -
    17 February

    கடலும் மனிதனும்- 1

    ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையின் கடற்கரையை நினைத்துப் பாருங்களேன். கடலை சாட்சியாக வைத்து வாழ்க்கைக்கான திட்டங்களை விவாதிப்பவர்கள், மணல் வீடுகட்டி விளையாடும் குழந்தைகள், அலைகளை வெறித்தபடி கவிதை சமைத்துக்கொண்டிருப்பவர்கள்,கடல் பார்க்க வந்தவர்களிடம் சுண்டலுக்கோ ஜோசியத்துக்கோ பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள், கொஞ்ச தூரத்தில் ஒரு படகைக்…

    மேலும் வாசிக்க
  • 17 February

    GoT Series Season 1- பாலகணேசன்

    உலகம் முழுக்க ஒரு சினிமாவோ அல்லது பாடலோ அல்லது சீரீஸோ வெற்றிபெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஒரு அவெஞ்சர்ஸ் போலவோ அல்லது பிலீவர் பாடல் போலவோ ஒரு தொலைகாட்சி தொடர் எளிதாக வெற்றிபெற இயலாது. காரணம் அவெஞ்சர்ஸ் திரையரங்குகளில் வெளியாகும். பிலீவர் போன்ற…

    மேலும் வாசிக்க
  • Dec- 2019 -
    7 December

    இசைக்குருவி-4- “சுகமேது வாழ்வில் வலிகளைச் சுமக்காமல்…”

    “சுகமேது வாழ்வில் காதல் வலிகளைச் சுமக்காமல்…” சில பூக்கள் மலரும் அதே வேளையில்தான் சில பூக்கள் உதிர்கின்றன.அது இயற்கை. அதுபோல இந்தக் காதலும் இயற்கையானது.காதல் அன்பையும் கொடுக்கும்,அனாதையும் ஆக்கும். இதை  நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது இந்த உலகில் எத்தனையோ பேருக்கு முதன்முதலாய்…

    மேலும் வாசிக்க
  • Nov- 2019 -
    17 November

    இசைக்குருவி- 3- “விழிகளில் ஒரு வானவில்…”

    “தேர் சென்ற பின்னாடி வீதி என்னாகுமோ?” சில உறவுகள் எதிர்ப்பாராத சூழ்நிலையில் நம்மை வந்து சேரும். நம் காலைச் சுற்றும் பூனைபோல் இருக்கும். அதன் அன்பையும் பிரியத்தையும் நாம் உணரும் வேளையில் அது நம்மை விட்டு விலகிவிடும். நிரந்தரமில்லாத இந்த வாழ்வில்…

    மேலும் வாசிக்க
  • Oct- 2019 -
    16 October

    இசைக்குருவி – 1

      பிறந்ததிலிருந்து இறப்பது வரை எல்லாமே நமக்கு இசைதானே…எல்லாத் தருணங்களிலும் ஏதோவொரு திரைப்படப் பாடல் நம் மனதில் ஓடிக்கொண்டே இருப்பதை நம்மால் தவிர்க்க இயலுமா?என்னால் கண்டிப்பாக முடியாது.ஏனெனில் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் நம் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் அப்படி. காட்சிக்கான சூழலுக்குத்…

    மேலும் வாசிக்க
  • 15 October
    Paravai Bala

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 15

    15. பூச்சியியல் மேலாண்மை. நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களை விட இளந்தளிர்களே பூச்சிகளுக்கு சுவை மிகுந்த உணவு. விலங்குகளில் சைவம், அசைவம் இருப்பதைப்போல பூச்சியினங்களிலும் சைவம், அசைவம் உண்டு. ஆம்! தாவரங்களை உண்ணும் பூச்சியினங்களை ‘தீமை செய்யும் பூச்சிகள்’ என்றும், பூச்சியினங்களை மட்டும்…

    மேலும் வாசிக்க
  • 1 October

    “சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 14

    விதைப்பு நம் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு விதையும், விசையை அழுத்தியவுடன் துவக்கையிலிருந்து சீரிப்பாயும் ரவைகளுக்கு ஒப்பானது. யுத்தக்களத்தில் நிற்கும் ஒரு போர்வீரன் தேவையில்லாமல் ரவைகளை வீணடிப்பதில்லை. அதே போல வேளாண் குடிமக்களாகிய நாம் விதைகளை சரியான அளவீடுகளில் மண்ணில் இறக்க பழக…

    மேலும் வாசிக்க
Back to top button