இணைய இதழ்

  • Feb- 2023 -
    16 February

    இந்தியாவின் ரயில்கள் – சரத்

    எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயண நூல். அதில், “பயணம் என்பது வீட்டின் வாசலில் இருந்து தொடங்குகிறது…” என்ற ஓர் வரி வரும். ‘வீட்டின் வாசல்’ என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத்தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்கு…

    மேலும் வாசிக்க
  • 16 February

    அக்னி பிரதீப் கவிதைகள்

    உன் உள்ளங்கையில் முகம் புதைத்து நான் உறங்கியதில் என் பின்னங்காலில் விரல் பதித்து நீ அழுத்தியதில் விடுபட்டது தேகத்தில் தேங்கியிருந்த வேதனை உஷ்ணம் அதன் தடயங்களே தோலின் மீது சிவப்பு! *** அவன் எல்லாவற்றையும் அழகற்றதாக மாற்றினான் உலக அழகுகளனைத்தையும் குவளைக்குள்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    இந்தியப் பார்வையில் உலக அரசியல் – எஸ். நரசிம்மன்

    ‘மு.இராமனாதனிடம் எனக்குப் பிடித்தமானது அவரது எளிமையும் கச்சிதமும்’ – “கிழக்கும் மேற்கும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சமஸ் இப்படிக் கூறுகிறார். நூலின் ஒவ்வொரு கட்டுரையும் இந்தக் கூற்றை நிரூபிக்கிறது.  வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளானாலும் அவற்றின் இலக்கு தெளிவாக இருப்பதால் இந்த…

    மேலும் வாசிக்க
  • 16 February

    ஸ்க்ரீபோ எர்கோ சும் – ரமீஸ் பிலாலி

    நேற்றிரவு நண்பர் அப்துல் காதிர் அலைபேசியில் உரையாடினார். பேசிய புள்ளிகளில் சூஃபி காமிக்ஸ் என்பதும் ஒன்று. முஹம்மது அலி வக்கீல் மற்றும் முஹம்மது ஆரிஃப் வக்கீல் என்னும் இருவர் இணைந்து சூஃபி படக்கதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில், மவ்லானா ரூமி பற்றிய…

    மேலும் வாசிக்க
  • 16 February

    பொற்புகை – காயத்ரி.ஒய்

    “ஏங்க… ஹலோ… உங்க வண்டியிலிருந்து ஏதோ விழுந்துருச்சு…” அத்வைத் லஞ்ச் பேக்கினுள் ஸ்பூன் போட்டோமா? பாலைக் காய்ச்சி ஆற வைத்தோம்…கரண்டி தயிர் விட்டு கலக்கி மூடினோமா? மூளை எழுப்பிய கேள்விகளுக்கு விடை தேட கால இயந்திரத்திலேறி ஒவ்வொரு காட்சியாகத் துளாவிக் கொண்டிருந்தவளைப்…

    மேலும் வாசிக்க
  • 16 February

    பூஸ் – பாஸ்கர் ஆறுமுகம்

    ஆள் அரவமற்ற பனி போர்த்திய ஒரு நள்ளிரவில்தான் எங்கள் வீட்டில் அந்த உரையாடல் தொடங்கியிருந்தது. பகல் பொழுதுகளில் சீரியல் பார்த்துக்கொண்டும், மொபைல் நோண்டிக் கொண்டும் பேசா நோன்பு கடைபிடிக்கும் ஆட்களின் குரல்கள் இரவில் கேட்பதில் கலவரப்பட்ட ஒரு தெருநாய், விகற்பமாக பார்த்து…

    மேலும் வாசிக்க
  • 1 February

    கடலும் மனிதரும்; 35 – நாராயணி சுப்ரமணியன்

    தக்கையின்மீது இரண்டு கண்கள் “இன்னொரு முறை நான் முயற்சி செய்வேன் என்று அவன் நினைத்துக்கொண்டான். தனது வலி, உடலில் மீதமிருந்த பலம், எப்போதோ போய்விட்ட பெருமித உணர்வு ஆகிய எல்லாவற்றையும் மீனின் வேதனைக்கு எதிராக நிறுத்தினான். கயிறை வீசி, காலால் அழுத்தி…

    மேலும் வாசிக்க
  • 1 February

    ம. கண்ணம்மாள் கவிதைகள்

    முன்னிரவுப் பேச்சு…. அது ஒரு நவீன கேளிக்கைக் கூடம் பலரும் ஆங்காங்கே அமர்ந்தும், நின்றும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் குழைந்த மண் பல உருக்களை வனைவதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தல் போல ஒவ்வொருவரிடமும் ஒரு சொல் தொங்கி அசைந்துக்கொண்டிருந்தது அருள் வந்த சாமியாடி…

    மேலும் வாசிக்க
  • 1 February

    சபேஷா கண்ணதாசன் கவிதைகள்

    கடக்க வேண்டும் என முடிவான பின் தூரங்களின் நீள அகலங்கள் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லை நிலங்களில் தூரமென்றால் நடந்திடலாம் நீரினில் தூரமென்றால் நீந்திடலாம் காற்றிடைத் தூரமென்றால் பறந்திடலாம் மனங்களில் தூரமென்றால் பேசிடலாம் ஏனோ எல்லாத் தொலைவுகளையும் கடப்பதற்கு வழி கண்ட…

    மேலும் வாசிக்க
  • 1 February

    அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14 

    நோம் என் நெஞ்சே  கவிதை: 1 பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையின் தாழ்ந்த…

    மேலும் வாசிக்க
Back to top button