இணைய இதழ்
-
Jun- 2022 -16 June
கடலும் மனிதனும்; 28 – நாராயணி சுப்ரமணியன்
ராஜ மீனின் கறுப்பு முத்துகள் கி.மு நான்காம் நூற்றாண்டு. பண்டைய கிரேக்கத்தில், ராஜ குடும்பத்தினரும் பெரும் செல்வந்தர்களும் மட்டுமே பங்குபெறக்கூடிய ஒரு சொகுசு விருந்திற்கு வந்திருக்கிறீர்கள். திடீரென்று ட்ரெம்பெட் போன்ற இசைக்கருவிகளின் இடி முழக்கம். எல்லாரும் பரபரப்பாகிறார்கள். வாசலைப் பார்க்கிறார்கள். மன்னர்…
மேலும் வாசிக்க -
16 June
சயின்டிஸ்ட் ஆதவன்; 6 – சௌம்யா ரெட்
“பேய் வீடு” மிரட்சியுடன் ஓடி வந்தான் மித்ரன். நண்பர்கள் (ஒரே குரலில்): என்னாச்சுடா? மித்ரன்: டேய் அந்த வீட்டுல பேய் இருக்குதுடா. அவன் சொன்னதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் எல்லோரும் அந்த வீட்டை நோக்கி ஓடினர். ஜனனி: நிஜமாவாடா? மித்ரன்: உண்மையாதான்.…
மேலும் வாசிக்க -
16 June
ஓங்கி ஒலித்த ஒற்றைக்குரல் – வில்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜ் கடந்த மாதம் 9-ம் தேதியுடன் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். நாடு முழுக்க அவருக்கான நன்றி நவிலல்கள் அரங்கேறின. சுமார் 23 ஆண்டு காலம் இந்திய அணிக்கு அவர்…
மேலும் வாசிக்க -
16 June
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
பானஸ்வாடியிலிருந்து பானஸ்வாடிக்கு வெள்ளியன்று பானஸ்வாடியில் என் ரயில் பாண்டிச்சேரி செல்ல காத்திருந்தது என் ரயிலேற இன்னொரு ரயிலில் போன கதையிது புறப்படும் போது நல்லமழை ஆகவே குடையோடு பயணப்பட்டேன் நான் ஏறிய ரயில் சென்றது நின்றது நின்றது என் ரயில் ஏறமுடியுமா…
மேலும் வாசிக்க -
16 June
நண்பனின் நண்பனுக்கு நடந்த கதை – இரா. சேவியர் ராஜதுரை
நண்பனின் நண்பனுக்கு நடந்ததாகச் சொல்லி அந்தக் கதையை ரஞ்சித் கூற ஆரம்பித்த போது ஆறாவது ரவுண்டைக் கடந்திருந்தனர். பொதுவாக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கும் கதைகள் கம்பி கட்டும் கதைகளாகவே இருக்கும். அல்லது அதில் பாதி உண்மையே இருக்கும். மீதி சுவாரசியத்திற்காக சேர்த்துச்…
மேலும் வாசிக்க -
16 June
வேல் கண்ணன் கவிதைகள்
நதி உன்னில் பயணிக்கும் எல்லாவற்றிலும் ஏற்படும் சலசலப்பு ஓய்ந்தபாடில்லை குறுகிய கரைகள் மீறி அகண்ட பரப்பில் நிதானமாக உயர்ந்த மேடுகள் மீதேறி செல்வதை கவனிக்கும் என்னை அசட்டையாக பார்க்கிறாய் தீராத தாகத்தை தீர்த்துக் கொள்ள அவ்வப்போது எனைக் களைந்து சன்னமாக மிதக்கவும்…
மேலும் வாசிக்க -
16 June
உயிர்த்தெழல் – கமலதேவி
எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்…
மேலும் வாசிக்க -
16 June
மௌனன் யாத்ரிகா கவிதைகள்
கோபத்தின் மறுமுனை எனக்குள் வேறொருவனும் இருப்பதை நம்புகிறேன் நான் அழும்போது கண்ணீரிலிருக்கும் உப்பு வாய் வரைக்கும் இறங்காமல் அவன்தான் தடுத்து நிறுத்துகிறான் நான் மகிழ்ந்திருக்கும்போது உடன் சேர்ந்து அதைக் கொண்டாடுவதும் அவன்தான் கோபப்படும்போது மனதை அமைதிப்படுத்துபவனும் தவறிழைக்கும்போது திருத்த முயற்சிப்பவனும் அவன்தான்…
மேலும் வாசிக்க -
16 June
இன்று தந்தவர்கள் – பத்மகுமாரி
‘குணசேகரன் இன்னிக்கு பென்சன் கொண்டு வருவான்’ தாத்தா காலையில் இருந்து இரண்டு மூன்று தடவை சொல்லிவிட்டார். சொல்லும் பொழுதெல்லாம் பார்வை வாசற்படியில் இருந்தது.தலையில் தேய்த்திருந்த எண்ணெய் நெற்றியில் லேசாக பளபளத்துக் கொண்டிருந்தது. வேர்வையும் எண்ணெயும் சேர்ந்து கோர்த்து ஒரு கோடு இடது…
மேலும் வாசிக்க -
16 June
சௌவி கவிதைகள்
கதவுகள் ஒரு வீட்டின் கதவு பெரும்பாலும் சாத்தியே கிடக்கிறது எப்போதாவதுதான் திறக்கிறது ஒரு வீட்டின் கதவு இரவைத் தவிர பகலில் எப்போதும் திறந்தேயிருக்கிறது ஒரு கதவு பசிக்கிறது என வரும் பிச்சைக்காரர்களுக்கும் திறக்காமல் இறுக்கமாக மூடிக்கிடக்கிறது ஒரு கதவு யாராவது உதவி…
மேலும் வாசிக்க