இணைய இதழ் 80

  • இணைய இதழ்

    உமா செளந்தர்யா கவிதைகள்

    யாருமற்ற பிரகாரத்தில் சுற்றி வருகிறாள் இறைவி கையிருப்பில் இருக்கும் வரங்களை எண்ணிக்கொண்டு. *** நினைவுகளை விழுங்க முடியாமல் புரையேற அருந்த வேண்டுகிறேன் கொஞ்சம் கண்ணீர். *** என் கன்னங்களை ஊதியது பலூன் வண்ணங்களாய் முகப்பருக்கள். *** உள்ளும் புறமும் எப்படி ஓயாமல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சவிதா கவிதைகள்

    விடைபெற்ற பின் வாழ்வின் மொத்தங்களும் இச்சிறு திரியில் வழியும் ஒளிக்கெனவே ஒற்றை மலரின் ஈரத்துக்கெனவே இன்னும் பொருந்திய உதட்டில் ஒட்டியிருந்த கண்ணீர்த்துளிக்கு நெடுநேரம் வெளியில் நிறுத்திய பின் உள் அழைத்துக்கொண்ட கனிவுக்கு தெறித்த கடைசி பட்டனுக்கு விம்மும் இதயத்தின் ஆற்றாமைக்கு நீண்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அய்யனார் ஈடாடி கவிதைகள்

    கிருதுமாநதி இழுத்து வந்த மணல் முகடுகளில் ரீங்காரமிட்ட பெருங்கைகளிலிருந்து தப்பி வந்த கண்ணாடி வளையல்களின் பூவண்ணச் சிதறல்கள் நீரற்றுக் கிடந்த நதி நீர் திரளும் பூ நெருப்பாய் பூக்கையில் பூவரசமரத்திலிருந்து அலைக்கழிக்கிறது ஒற்றைக்கால் அக்காக்குருவி வளவிக்காரியாக. *** பூச்சட்டியில் பூத்து விழும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ராணி கணேஷ் கவிதைகள்

    தேநீர் சுவை மழையினூடான பின்னிரவு பயணத்தின் நடுவில் சாரலைச் சுமந்தபடியே நான் பருகிய தேநீரின் சுவையை ஒரு அதிகாலைப் பொழுதில் பனி படர்ந்த இருளில் குளிர்காற்றினை ஸ்பரிசித்தபடியே சுவைத்திருக்கக் கூடும் நீயும் புகைப்படங்களில் தங்கிவிட்ட அந்தப் பொழுதும், குடிசைக்கடையும் இன்னும் அங்கேயே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நந்தாகுமாரன் கவிதைகள்

    குடுகுடுப்பையை இசைக்கும் வார்த்தைகள் இசையின், ‘மைக்ரேன்’ இசையின், ‘மைக்ரேன்’ தன் தாண்டவத்தைத் துவங்கிவிட்டது இரைச்சலுக்கும் இன்னிசைக்கும் இடையே போர் காதுகளின் கால்வாயில் மௌனத்தின் திரவம் தடம் புரண்டுவிட்டது வாதையின் குமிழ் உடையும் பாதையில் தலை தனக்கான போதையில் உடல் நீங்கி முண்டத்தின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வாதவூரான் பரிகள் – பகுதி 9 – இரா.முருகன்

    ‘இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள்’ 1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    எல்வின் கண்ட பழங்குடி மக்கள் – நூல் வாசிப்பனுபவம் – அமில்

    இயல்பிலே மனிதனுக்கு அவனை சுற்றியுள்ள பிணைப்புகள் அதிகம். அவை மிக இயற்கையாகவே அவனுடைய பிறப்பிலிருந்தே பிணைந்து வந்தவை. உதாரணமாக குடும்பம், மொழி, கலாச்சாரம் போன்றவைகள். சுயமான தேடல் ஏற்படாதவரை மனிதன் இவற்றை தாண்டி யோசிப்பது கடினம். தேடல் வந்த பிறகு தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஆளுக்கொரு அலுவல்கள் – ரபீக் ராஜா

    “த்தா! நம்மளப் பாத்தா எப்படி தெரியுதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு இதே காரை அந்த டீம் லீட் சங்குல வச்சு ஏத்துனாலும் என்னோட ஆத்திரம் தீராது!” ராகவ் மேலும் சிரிப்பதைப் பார்த்து திலக் கோபம்இன்னும்அதிகமானது. “எப்படிங்க உங்களால சிரிச்சிட்டு வர முடியுது?”…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பாட்டி வீடு – ஜெயபால் பழனியாண்டி

    விமல் ஒரு சுட்டிப் பையன். ஆனால் கொஞ்சம் சாதுர்யமானவன். விடுமுறை தினத்தன்று தன் பாட்டி வீட்டிற்கு செல்வதாக அம்மாவிடம் அனுமதி கேட்டான். தனியே அவனை அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை. நான் பாட்டி வீட்டிற்குச் சென்றே தீருவேன். அடம்பிடித்தான். அவன் காட்டு வழியாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரயில் – தேஜூ சிவன்

    காலிங்பெல் பறவைக்குரலில் கூப்பிட்டது. வெளியே நின்றவள் ஜோல்னாப்பை அணிந்திருந்தாள். “ஸார்.” “சொல்லுங்க” ”ரிம் சோப்தூள் புது பிராடக்ட். இனிமேதான் லான்ச் பண்ணப்போறோம். சாம்பிள் தர்றேன். நாளைக்கு யூஸ் பண்ணிட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க.” “மேடம் ஆபிஸ் போய்ருக்காங்க.” “ஸார் ரிட்டயர்டு ஆய்ட்டிங்களா?…

    மேலும் வாசிக்க
Back to top button