இலக்கியம்

  • இணைய இதழ் 104

    ஆபரேஷன்வெ.வளர்மதி- கே.ரவிஷங்கர்

    “எங்க போனா இந்த சிறுக்கி” ஆனந்தன் கடுகடுவென எரிச்சல் முகத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான். தன் வீட்டின் வாசலுக்கு வந்தான். பார்த்தவுடன் முகம் இறுகியது. மூர்க்கம் உள்ளுக்குள் குமிழ் விட ஆரம்பித்தது. திருமணத்திற்குப் பிறகு இதில் வீர்யம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    காலம் கரைக்காத கணங்கள்; 11 – மு.இராமநாதன்

    அமெரிக்கன் கல்லூரியும் லாலா கடை அல்வாவும் கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் புத்தகக் காட்சி நடந்தது. அவ்வமயம் காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. நிகழ்வு அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஐந்திலே ஒன்று எனது நூல், அது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    சந்திரா மனோகரன் கவிதைகள்

    வில்லிடுதல் மிளிரும் நட்சத்திரம் அவன் காலுக்கடியில்எப்படி ஒளிரும் என்ற கேள்வியோடுகண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தவன் கால்கள்ஒரு வட்டத்திற்குள் சிலந்தி போல் சிக்கிக்கொண்டன ஒடிந்து சாயும் செடி போல் அவள் எழும்பி இருந்தாள்ஆரவாரமற்ற அவள் தோற்றத்தில்அவன் தயக்கம் தகனம் ஆயிற்று ஆற்றங்கரையிலும் கடலோரத்திலும்நிமிர்ந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    இரா.மதிபாலா கவிதைகள்

    சேதி கேட்டு அதிர்ந்துமெய் பார்த்துபெருந்தீ கண்ணுற்றுதிரும்புகையில்நீர் குளித்த வீட்டில்சின்னஞ்சிறு சுடராகிநின்று விடுகிறதுவாழ்வு. காலம் அமைதியில்உறங்குகிறது புழக்கடையில்கதாபாத்திரங்கள்எதிரொலிக்கின்றனவாழ்ந்த வாழ்வினை. காலக் குளத்தில்பேரமைதியோடுவிழுகிறது கல். அடர்ந்த மனசின்கீழ்வாரத்தில்பட்டென சிறு ஒசை. இப்போதுதான்பறந்திருக்கிறது பறவை. இறகில் இருந்ததுஎழுதி வைத்தஉயிர்க்குறிப்பு. பெருங்கல் போர்த்திபடுத்துக் கிடப்பதெனஅவதி. குறுஞ்சொல் கூடகிடைக்காத…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    ச.ஆனந்தகுமார் கவிதைகள்

    பிரார்த்தனை எலும்பெல்லாம் சரியாக வெந்திருக்க வேண்டும்கைகூப்பி வேண்டி உறுதி செய்தார்…சொர்க்க ரதத்திற்கு பேரம் பேசாமல்கேட்டதைக் கொடுத்தாயிற்றுமருத்துவமனையின் கடைசிநிமிடங்களில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம்சச்சரவின்றி சுமூகமாக முடிந்ததுஇரவில் வயிறு முழுக்கக் குடித்துவிட்டுஎப்போதும் போல் கத்திவிடாமல்மாலையிட்ட போட்டோ முன்பு அமர்ந்துமௌன அஞ்சலிஎல்லாம் சரிதான்…உயிரோடு இருந்தபோதும் கொஞ்சம்வாழ்ந்திருக்கலாம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    ஊன்சோறு – ஜே.மஞ்சுளாதேவி

    தமிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர் விலாசினியைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவரே தன்னைப் பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டால் பிரச்சனை இல்லை. வேறு யாராவது, அதிலும் ஆண்கள் யாராவது சொல்லிவிட்டால் அவர்கள் காதில் இரத்தம் வந்துவிடும். ”எழுத்து என்பது…

    மேலும் வாசிக்க
  • கதைக்களம்

    பொன்னாத்தா இனி பேசமாட்டா…- ஸரோஜாசகாதேவன்

    சேலத்தை நோக்கி ஜோலார்பேட்டை ரயில் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக்குள் கூட்டம் மிதமாகவே இருந்தது. வயது எழுபதுக்கு மேலானுலும் உழைத்து உரமேறிய உடல்வாகு, ரவிக்கை போடாது தான் உடுத்தியிருந்த வெள்ளைப் புடவையால் தன் உடலை மூடி மறைத்திருந்த லாவகம், கணீரென்ற குரலில் கறாராகப் பேசும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    உருவம் தேடிய நரி – மீ.மணிகண்டன்

    சூரியன் உச்சியில் வலம் வரும் வேளை. நரி ஒன்று பக்கத்துக் காட்டிற்கு நண்பனைக் காண நடந்து சென்று கொண்டிருந்தது. வெயில் தந்த சூட்டில் வெகுநேரம் நடந்த காரணத்தால் நரிக்கு தாகம் நாவை வரட்டியது. நடை தளர்ந்து கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. வழியில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரைக்கு சித்தம் கலங்கிய பொழுது – பாலைவன லாந்தர்

    ”நீ யாருப்பா புதுசா இருக்கே.. நேத்திக்கெல்லாம் ஒன்னிய பாக்கலயே ஊருக்குப் புதுசா இல்ல ஏரியாவுட்டு ஏரியா வந்திருக்கியா” “அண்ணே, நான் வேற ஊருண்ணே. இது எந்த எடமுன்னே தெரியலண்ணே.. ராவோட ராவா லாரில ஏத்தி இங்கன எறக்கி விட்டுட்டாய்ங்கண்ணே. ரொம்ப பசிக்குது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 103

    எலிகள் – ஹேமா ஜெய்

    “என்ன ராஜி வச்சது அப்படியே இருக்கு? உன் பொண்டாட்டி எங்க இதெல்லாம் செய்யப் போறா. இங்க வர்றப்ப சாப்ட்டாதானே உண்டு. நல்லா சாப்பிடு” அத்தை இன்னும் இரண்டு பஜ்ஜிகளை எடுத்துத் தட்டில் நிரப்ப, “அச்சோ வேணாம் அத்தை. இதுவே முடியல” என்ற…

    மேலும் வாசிக்க
Back to top button