கடலும் மனிதனும்
-
கட்டுரைகள்
கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்
தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கடலும் மனிதனும்- 1
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையின் கடற்கரையை நினைத்துப் பாருங்களேன். கடலை சாட்சியாக வைத்து வாழ்க்கைக்கான திட்டங்களை விவாதிப்பவர்கள், மணல் வீடுகட்டி விளையாடும் குழந்தைகள், அலைகளை வெறித்தபடி கவிதை சமைத்துக்கொண்டிருப்பவர்கள்,கடல் பார்க்க வந்தவர்களிடம் சுண்டலுக்கோ ஜோசியத்துக்கோ பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள், கொஞ்ச தூரத்தில் ஒரு படகைக்…
மேலும் வாசிக்க