கட்டுரை
-
இணைய இதழ் 115
H.W.நெவின்சனின், ‘இந்தியாவில் புதிய எழுச்சி’ நூல் குறித்த வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
வங்கப்பிரிவினை முடிந்தபிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆங்கிலேயப் பத்திரிகையாளர் H.W. நெவின்சன் எழுதிய பயண நூல் ‘இந்தியாவில் புதிய எழுச்சி’. இங்குள்ள நிலைமைகள் பற்றி லண்டன் – மான்செஸ்டர் கார்டியன் நாளிதழுக்கு தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தமது அனுபவங்களை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
மூன்று புகைப்படங்கள் – மணி மீனாட்சிசுந்தரம்
காதலன் வந்ததும் படி தாண்டிஅவனுடன் ஓடும் காதலி போல்கவிஞனுடன் ஓடுகிறதுஉலகத்தின் காட்சிகள்– ஞானக்கூத்தன் வீடோ, அலுவலகமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடமோ அதன் சுவரில், ஒரு காட்சியின் கணத்தை, நிலைத்து விட்ட ஒரு நினைவை , உறைந்து விட்ட ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
உடைகளின் வழியே ஒரு உரையாடல் – கிருஷ்ணமூர்த்தி
நாவல் வடிவம் வாழ்வின் மீதான முழுமையான பார்வையை அளிக்க வல்லது. அது இரண்டு வகையாகச் செயல்படுகின்றது. ஒன்று மையக் கதாபாத்திரத்தின் முழு வாழ்வைப் பேச முயல்கின்றது. இரண்டாவது வகைமை மையக் கதாபாத்திரத்தின் குறிப்பிட்ட பருவத்தின் மீது அல்லது குறிப்பிட்ட காலத்தில் நிகழும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்
கதை சொல்லும் குடிகள் எம்மில் கீழோர் மேலூர் இல்லைஏழைகள் யாரும் இல்லைசெல்வம் ஏறியோர் என்றும் இல்லைவாழ்வினில் தாழ்வொன்றுமில்லைஎன்றும் மாண்புடன் வாழ்வோமடா” “எந்த நிறமிருந்தாலும்அவை யாவும் ஓர் தரம் என்றோஇந்த நிறம் சிறிதென்றும்இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?சாதிப் பிரிவுகள் சொல்லிஅதில் தாழ்வென்றும் மேலென்றும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்
வாக்குகள் சீட்டாக இருந்த காலம் வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாரின் ‘நின்றிருந்தது மழை’ நூல் அறிமுகம் – இளையவன் சிவா
அடிகளின் எண்ணிக்கையில் அல்ல வரிகளின் வீரியத்தில் நிற்கிறது கவிதைகளின் உயிர்ப்பு. நீண்ட நெடும் செய்யுள் வரிகளெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மூன்று வரிகளில் முழுமையான காட்சிப் பதிவை நமக்குள் கடத்தி புதிய புதிய எண்ணங்களை உருவாக்குவதில் ஹைக்கூ கவிதைகள் சிறப்பிடம் பிடிக்கின்றன.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
தாமஸ் பிக்கெட்டின் ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்– ஒரு சுருக்கமான வரலாறு’ நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று மிகக் கொடிய பசிப்பிணியைப் போக்க, சத்ய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு சாதி, மதம், இனம், மொழி பேதம் பாராமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
வெண்ணிற இரவுகள்: காதலுக்காகவே காதலை யாசிக்கும் நித்தியக்காதலர்கள் – முஜ்ஜம்மில்
வெண்ணிற இரவுகள் நாவலை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மூன்றாவது அல்லது நான்காவது வாசிப்புக்கு உட்படுத்துகிறேன். தாஸ்தாவஸ்கி இப்போதும் பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறார். உளவியல் ஆழம் மட்டுமல்ல, ஒரு திருமணமாகாத, தனியாக வாழும், பெரிய பொருளாதார பின்புலமற்ற, வெறும் கனவுகளின் துணையோடு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி
நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலப் பரப்பில் வீசும் மேகாற்று முகத்தை ஆரத்தழுவி பளிச் பளிச்சென்ற ஈர முத்தங்களை அள்ளித் தரும் போது எவ்வளவு பெரிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி
எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று ” யாவரும் வெளியீடாக வந்துள்ளது. தனிமனித உலகமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் எழுதப்படும் கதைகளை எங்ஙனம் பகுத்தறிவது அல்லது அவைகள் நமக்கு வெளிப்படுத்தும் கூறுகளுக்குள் எப்படி உள்நுழைவது என்பதில் பெரும் சிக்கல் வாசகர்களுக்கு…
மேலும் வாசிக்க