கமலதேவி
-
இணைய இதழ்
அகமும் புறமும்; 2 – கமலதேவி
மொட்டவிழும் கணம் ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 1 – கமலதேவி
செங்காந்தளின் இதழ் எத்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே இலக்கியங்கள் தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலத்தில், ஒரு பொழுதில், யானை மேல் துஞ்சிய தலைவனை காலத்தின் முன் அழியாமல் ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உயிர்த்தெழல் – கமலதேவி
எங்கும் இருள். இருக்கிறேனா என்று என்னையே நான் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன். என் அங்கியை இறுகப் பற்றி கொள்கிறேன். இங்கு காலம் இல்லை. ஔியில்லாத இடத்தில் ஏது காலம். ஔி வந்து தொட்டு எழுப்பும் வரை இருளிற்கு காலமில்லை. நினைவு இருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உடுக்கை ஒலி – கமலதேவி
அதிகாலையிலேயே ‘தக்குபுக்கான் தம்பி சடையன் பூசாரி செத்து போயிட்டாங்க’ என்று சக்தி மாமா அலைபேசியில் தகவல் சொல்லியபடி சென்றார். மாடி ஏறிப் பார்த்தேன். அடுத்த சந்தில் கும்பலாக இருந்தது. கீழே வாசலில் நின்று, “தக்குபுக்கானோட கடைசித் தம்பிதானே இவுங்க” என்று ஒரு…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் நேர்கண்டவர்: எழுத்தாளர் கமலதேவி கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை – கமலதேவி
என்ற ஒருவன் கூச்சம்…தயக்கம் திடுக்கிடல்… அவனை ஏற்பதில். இதுவரை பகிராத அவள் படுக்கையில் சாவகாசமாகப் படுக்கிறான்… துயிலெழுந்து குஞ்சாமணி ஆட்டி ஓடிவரும் அதிகாலை அவன். அன்பின் அவசரத்தில் அவள் கண்ணாடியை சுழற்றி வீசி முகத்தில் அடிக்கும் மயூரன். புத்தகங்களுக்கு பக்கத்தில் ஆமையும்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
உடன்போக்கு – கமலதேவி
கார் முன்னிருக்கையில் விரல்களால் தட்டிக்கொண்டு குமரன் அமர்ந்திருந்தான். கண்கள் சிட்டுக்குருவியின் உடல் அசைவுகளென படபடத்துக் கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக பிராண்டட் பேண்ட் சட்டையில் பள்ளிக்கூடத்து வாத்தியார் போல இருந்தான். “என்ன முதலாளி நீங்க, இப்பதான் புதுசா கல்யாணம் பண்றாப்ல பதட்டபடுறீங்க… தங்கச்சியே…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி
‘காந்தி இன்று’ என்ற இணையதளத்தில் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘அன்புள்ள புல்புல்’. முதல் பத்துகட்டுரைகள் காந்தி என்ற குறியீடு பற்றியவை. அடுத்த எட்டுக் கட்டுரைகள் காந்தி என்ற ஆளுமை பற்றியவை. இரண்டையும் இணைத்துப் பார்ப்பது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி
கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது? கதைகள் கொஞ்சமேனும் மனித வாழ்விலிருந்து எழுகிறது என்பதால். மனிதர்கள் தங்களின் சாயல்களைக் கண்டுகொள்வதால். சொல்பவரின், எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – கமலதேவி
அகம் சாரல் தூரல் பெருமழை அடைமழை.. மேகங்களை முப்பொழுதும் சூடி நிற்கின்றன சிகரங்கள்… எழும் இடியோசைகள் எதிரொலித்து முடிகின்றன. மின்னல் ஔியில் மழைநில்லா குறுஞ்சியின் பேரழகைக் கண்டு நிற்கிறது வெளி. ***** ஏழு கடல்களுக்கு அப்பால் காணக்கிடைக்காவிட்டால் என்னசெய்வது தேடிக் கண்டடையும்…
மேலும் வாசிக்க