சிறார் இலக்கியம்
-
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 1
உரைகல் செய்தி “தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்! இரண்டே வெள்ளிக் காசுகள். தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்!” தூங்கிக்கொண்டிருந்த மன்னர் சிங்கமுகன், இந்தக் குரலைக் கேட்டு கண்களைத் திறந்தார். கோபமாகப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
டிக் டிக் டிக் – ஜெயபால் பழனியாண்டி
இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. தனியே வெளியே செல்வது கொஞ்சம் பயமாக இருந்தது. சிறுசிறு சத்தம் கேட்டாலே பேயாக இருக்குமோ என்று பயப்படும் அவன் எப்படி இந்த இருட்டு நேரத்தில் வெளியே செல்வான். அம்மாவைத் துணைக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாட்டி வீடு – ஜெயபால் பழனியாண்டி
விமல் ஒரு சுட்டிப் பையன். ஆனால் கொஞ்சம் சாதுர்யமானவன். விடுமுறை தினத்தன்று தன் பாட்டி வீட்டிற்கு செல்வதாக அம்மாவிடம் அனுமதி கேட்டான். தனியே அவனை அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை. நான் பாட்டி வீட்டிற்குச் சென்றே தீருவேன். அடம்பிடித்தான். அவன் காட்டு வழியாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராஜா வந்திருக்கிறார் – ஜெயபால் பழனியாண்டி
அப்பா ஒரு கத சொல்லுப்பா! ம்ம்.. சொல்றேன். ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. தன்னுடைய குதிரைல ஏறி காட்டுக்கு வேகமா பயணிச்சாரு.. ராஜா எப்படி இருப்பாரு? தலையில கிரீடத்தோட இருப்பாரு. அவரு கையில என்ன இருக்கும்? ராஜா கையில குச்சி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 09 – கிருத்திகா தாஸ்
அந்த ஒரு நொடி “ஓடுவியா ஜானகி..?” “ஓடுவேன் கீத்தாக்கா..” “வேகமா ஓடுவியா ?” “செம்ம ஸ்பீடா ஓடுவேன்” “சரி.. நான் சொல்றத கவனமா கேளு..” “ம்ம்..” “அவங்க எத்தனை பேர் இருக்காங்க எங்க இருக்காங்கன்னு நமக்குத் தெரியாது..” “.” “இப்போ இந்தக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 08 – கிருத்திகா தாஸ்
யாரது யாரது ஜானு.. வாசல் கதவுக்கு வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.. அன்று முழுதும் நடந்த அனைத்தையும் யோசித்தபடி. எப்போதும் போல் அந்தப் பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு வருவதும் போவதுமாய் இருந்தார்கள். வெங்கடேசன் சார் இன்னும் ஒரு முறை வந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 6 – கிருத்திகா தாஸ்
கீத்தாக்கா “எங்க போறோம் கீத்தாக்கா” “ஹாஸ்பிடல்க்கு” ** மருத்துவமனை. ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் பேசினார் கீதா. டாக்டர் ஒரு மீட்டிங்கில் இருப்பதால் சில நிமிடம் காத்திருக்கச் சொன்னார் அந்தப்பெண். கீதாவும் ஜானுவும் காத்திருந்தனர். தொலைக்காட்சி அமைதியாக ஒலித்துக்கொண்டிருந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 2 – கிருத்திகா தாஸ்
ஜானுவும் ஸ்வேதா மிஸ்ஸும் “ஆத்யா அக்கா .. எங்க ஜானுவைக் காணோம்?” வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்த ஆத்யா ராகுலின் குரல் கேட்டுத் திரும்பினாள். “வா ராகுல். ஜானு வீட்லதானே இருப்பா. இல்லைன்னா டியூஷன் போயிருப்பா. மணி அஞ்சு ஆகுது இல்ல”…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு;1 – கிருத்திகா தாஸ்
ஜானு.. அப்படின்னு ஒரு பொண்ணு. அவங்க ஊர்ல இருக்குற ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறா. அவளோட பள்ளியில அவ அநியாயத்துக்கு நல்ல பொண்ணு. ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குற பொண்ணு. பொதுவா ஒரு வகுப்புல மாணவர்கள் எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்ச…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
மனம் மாறிய முயல்கள் (கதைப்பாடல்) வறண்ட இலந்தைப் புதரொன்றில் வாழ்ந்து வந்தன சில முயல்கள் வயல்களில் போதிய தானியமின்றி வறுமையில் வாடி உழன்றன உலவச் சிலர் வரும்போது உடன் வரும் நாய்கள் உரத்துக் குரைத்து அச்சமூட்டி ஓடி வந்து கவ்வப் பார்த்தன…
மேலும் வாசிக்க