தொடர்
-
இணைய இதழ் 107
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 17 – யுவா
17. நிலவறை விடியல் ‘’இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். வெறுங்கையுடன்தான் குழலனின் தாய் முன்பு சென்று நிற்கப் போகிறோமா?’’ சூர்யனின் குரலில் பெரும்சோர்வு ஒலித்தது. அவர்கள் அந்த ஆற்றங்கரையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். சூறாவளி சற்றுத் தள்ளி புல் மேய்ந்துகொண்டிருந்தது. பல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்
யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 16 – யுவா
16. வற்றாத சுரங்கம் ‘’உன் பிறந்தநாளில் இத்தனை இடர்கள் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது கிளியோ’’ என்று குரல் கம்ம சொன்னார் சிங்கமுகன். நள்ளிரவின் நிலவொளி சாளரம் வழியே உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த கட்டிலை நனைத்தது. அருகே அமர்ந்திருந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 105
காலம் கரைக்காத கணங்கள்; 12 – மு.இராமநாதன்
கண் உடையவர் கற்றவர் இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது-…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
காலம் கரைக்காத கணங்கள்; 11 – மு.இராமநாதன்
அமெரிக்கன் கல்லூரியும் லாலா கடை அல்வாவும் கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் புத்தகக் காட்சி நடந்தது. அவ்வமயம் காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. நிகழ்வு அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஐந்திலே ஒன்று எனது நூல், அது…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காலம் கரைக்காத கணங்கள்;10 – மு.இராமநாதன்
ஹாங்காங்கில் சில நிரபராதிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
காலம் கரைக்காத கணங்கள்; 9 – மு.இராமநாதன்
கோவைத் தமிழ் கோவை, சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. பாடல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாய் கோக்கப்பட்டதால் அது கோவை எனப்பட்டது. இந்தக் கட்டுரை அந்தக் கோவையைப் பற்றியதன்று. ஆகவே அவசரப்பட்டு யாரும் விலக வேண்டாம். கோவை நகரம் தமிழுக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – 10
10. பள்ளத்தாக்கு போர் ‘’அக்கா… இந்த ஆலோசனைக் கூட்டம் ஒழுங்காக நடக்கும் என்று கருதுகிறீர்களா?’’ என்று கேட்டான் குழலன். ஒற்றையடிப் பாதையில் சூறாவளியைச் செலுத்திக்கொண்டு இருந்த நட்சத்திரா, ‘’ஒழுங்காக நடக்கும் வகையில் நாம் மாற்ற வேண்டும் குழலா’’ என்றாள். நட்சத்திராவுக்குப் பின்னால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
காலம் கரைக்காத கணங்கள்; 7 – மு.இராமநாதன்
சார்ஸும் கோவிட்டும் பின்னெ பிளேக்கும் கொரோனா ஒரு கிரேக்கச் சொல். அந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. மலர் வளையம் அதிலொன்று. கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றித் தெரியும் நெருப்பு வட்டம் கொரோனா எனப் பெயர் பெற்றது அப்படித்தான். சில வகைப்…
மேலும் வாசிக்க